திருப்பதியில் மீண்டும் சிறுத்தை – பக்தர்கள் அச்சம்!
Apr 19, 2026, 10:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பதியில் மீண்டும் சிறுத்தை – பக்தர்கள் அச்சம்!

Murugesan M by Murugesan M
Dec 30, 2023, 07:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகப்புகழ் பெற்றது திருப்பதி வெங்கடாஜலபதி திருக்கோவில். இந்த கோவிலுக்கு தமிழகம், ஆந்திரா மட்டுமல்லாது பாரதத்தில் உள்ள அனைத்து மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் வருகை தந்து பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர்.

அவ்வாறு திருப்பதி செல்லும் பக்தர்கள், கீழ் திருப்பதியில் இருந்து பலர் மலைக்கு அலிபிரி வழியாக நடைந்து செல்வது வழக்கம். அவ்வாறு நடைபாதை வழியாக செல்லும் பக்தர்கள் சிலரை சிறுத்தை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த ஜூன் மாதம் 5 வயது சிறுவன் ஒருவனை சிறுத்தை தாக்கியது. அடுத்து, ஆகஸ்ட் 11 -ம் தேதி சிறுத்தை தாக்கியதில் 6 வயது சிறுமி உயிரிழந்தார். இதனையடுத்து, வனத்துறையினர் கூண்டு வைத்து சிறுத்தையை பிடித்து காட்டுக்குள் கொண்டு போய்விட்டனர்.

இந்த நிலையில், திருப்பதியில் சிறுத்தை மற்றும் கரடி நடமாட்டம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருப்பதி மலைப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் மீண்டும் சிறுத்தை மற்றும் கரடி நடமாட்டம் பதிவாகியுள்ளது.

இதனால், அலிபிரி நடைபாதையில் செல்லும் பக்தர்கள் கூட்டமாகவும், கையில் தடி ஆகியவை எடுத்து செல்ல வேண்டும் என திருமலை திருப்பதி தேவஸ்தான திருக்கோவில் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags: tirupathitiger
ShareTweetSendShare
Previous Post

ராஜஸ்தான்: 22 அமைச்சர்கள் பதவியேற்பு!

Next Post

நெல்லை – திருச்செந்தூர் இரயில் ரத்து – இதுதான் காரணம்!

Related News

மதமாற்றம், லவ் ஜிகாத்திற்கு எதிராக கடுமையான சட்டங்கள் தேவை – குடியரசு தலைவருக்கு விஷ்வ இந்து பரிஷத் தகவல்!

ராகுல் காந்தியின் ஆங்கில உரையை மொழிபெயர்த்த செல்வப்பெருந்தகை – ட்ரோல் செய்து வரும் நெட்டிசன்கள்!

தமிழகம் வந்தார் ராஜ்நாத்சிங் – வாசுதேவநல்லூர் தொகுதியில் இன்று ரோடு ஷோ!

தமிழகத்தை சுரண்டி பிழைக்கும் குடும்பத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே நடக்கின்ற தேர்தல் – இபிஎஸ்

என்டிஏ ஆட்சி அமைந்ததும் ஊழல் முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் – பிரதமர் மோடி

ஊழல் மலிந்த திமுக அரசை வீழ்த்தி என்டிஏ ஆட்சி அமைக்கும் – பியூஷ் கோயல் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி – எதிர்கட்சிகளை கண்டித்து ஆந்திராவில் முதல்வர் தலைமையில் பேரணி!

பொன்னேரியில் இண்டி கூட்டணி பிச்சார கூட்டம் – ராகுல் காந்தி பேசிக்கொண்டிருந்த போது கலைந்து சென்ற பொதுமக்கள்!

தென்னாப்பிரிக்காவிலிருந்து பெங்களூரு வந்த சிறுத்தைகள் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மக்களிடம் ஆதரவு பெருகி வருகிறது – கிரண் ரிஜிஜூ

பிரதமர் மோடி இன்று இரவு 8:30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்!

உதகையில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சென்ற ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை!

குறிஞ்சிப்பாடி அருகே அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பிரச்சாரம் – இளைஞர்கள் வாக்குவாதம்!

திமுகவுக்கு எதிராக பேச்சு – பிரேமலதா மீது ஸ்டாலின் அதிருப்தி என தகவல்!

மகளிர் இடஒதுக்கீடூ மசோதா விவகாரம் நாடு தழுவிய போராட்டம் நடத்த என்டிஏ திட்டம்!

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து, கஞ்சா புழக்கம் அதிகரித்துவிட்டது – இசக்கி சுப்பையா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies