திருப்பதி அருகே விண்வெளி நகரம் – ஆந்திர முதலவர் சந்திரபாபு நாயுடு தகவல்!
ஆந்திர மாநிலம், திருப்பதி அருகே விண்வெளி நகரம் அமைக்கப்பட்டு அங்கிருந்து தனியார் செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்படும் என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். விசாகப்பட்டினத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்து ...