Tiruppur - Tamil Janam TV

Tag: Tiruppur

ரிதன்யா தற்கொலை விவகாரம் – தாய் உண்ணாவிரதம்!

வரதட்சணை பிரச்னையில் தற்கொலை செய்து கொண்ட மகளின் இறப்புக்கு நீதி கிடைக்கும் வரை உணவு எடுத்துக் கொள்ளப் போவதில்லையென, ரிதன்யாவின் தாய் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். திருப்பூர் மாவட்டம் ...

திருப்பூர் அருகே மது அருந்திய கும்பலை தட்டிக்கேட்ட ஆசிரியர் மீது தாக்குதல் – அண்ணாமலை கண்டனம்!

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள காரத்தொழுவு அரசு உயர்நிலைப் பள்ளி அருகே, மது அருந்திய கும்பலைத் தட்டிக்கேட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்  குலாம் தஸ்தகீர் மீது, ...

திருப்பூரில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 26 பேர் கைது!

திருப்பூரில் போலியான ஆவணங்களை பயன்படுத்தி சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 26 பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பனியன் நிறுவனங்களில் வடமாநில ...

ஆட்சியின் சாதனைகளை கூற முடியாத திமுக மக்களை குழப்ப முயற்சிக்கிறது – அண்ணாமலை

திமுக-வினர் தங்கள் சாதனைகளை மக்களிடம் பட்டியலிட முடியாமல் தவெக, பாஜக-வை ஏ-டீம், பி-டீம் எனக்கூறி குழப்ப முயல்வதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருப்பூரில் ...

பல்லடம் அருகே சாயக்கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த இரு தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி பலி!

திருப்பூர் அருகே  சாயக்கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த இரண்டு தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்லடம் அடுத்துள்ள கரைப்புதூர் பகுதியில் தனியார் ...

திருப்பூர் குன்னத்தூர் அருகே துணை மின் நிலையம் அமைக்க எதிர்ப்பு – பொதுமக்கள் போராட்டம்!

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே துணை மின் நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். காவுத்தம் பாளையம் பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் ...

சித்ரா பௌர்ணமி – திருப்பூர் சித்திரகுப்தர் கோயிலில் சிறப்பு பூஜை!

சித்ரா பௌர்ணமியையொட்டி, திருப்பூர் சித்திரகுப்தர் கோயிலில் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருப்பூர் மாவட்டம் ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள பிரசித்தி ...

கள்ளச்சாராய உயிரிழப்புக்கு ரூ.10 லட்சம், அரசின் அலட்சியத்தால் ஏற்பட்ட உயிரிழப்புக்கு ரூ. 3 லட்சமா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

திருப்பூர் அருகே பாலம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்து உயிரிழந்த தம்பதி குடும்பத்திற்கு வழங்கப்பட்ட நிவாரண தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழக பாஜக மாநில ...

டேங்கர் லாரியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு!

 சித்தோடு அருகே டேங்கர் லாரியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் இருந்து திருப்பூரில் உள்ள டையிங் கம்பெனிக்கு சாயக்கழிவு ...

ஹோலி விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பும் வடமாநில தொழிலாளர்கள் – திருப்பூர் ரயில் நிலையத்தில் அலைமோதும் கூட்டம்!

திருப்பூரில் இருந்து ஹோலி பண்டிகை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்ற வடமாநிலத்தவர்கள் மீண்டும் பணிக்கு திரும்பினர். திருப்பூர் பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வந்த புலம்பெயர் தொழிலாளர்கள், ஹோலி ...

பல்லடம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் பெண் உயிரிழப்பு!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். கோவையை சேர்ந்த சுப்புலட்சுமி என்பவர் பல்லடம் நான்கு வழிச்சாலையில் ...

காங்கேயம் அருகே நகை வியாபாரியிடம் ரூ.1 கோடி கொள்ளை – காரில் பின் தொடர்ந்து சென்ற மர்ம கும்பல் கைவரிசை!

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே நகை வியாபாரியிடம் சுமார் 1 கோடி ரூபாயை கொள்ளையடித்துச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். கரூர் மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர், ...

சிகரெட்டுக்கு பணம் கேட்டதால் ஆத்திரம் – பேக்கரியை அடித்து நொறுக்கிய கும்பல்!

திருப்பூர் அருகே சிகரெட்டுக்கு பணம் கேட்டதால் பேக்கரியை அடித்து நொறுக்கிய மூவரை போலீசார் கைது செய்தனர். போயம்பாளையத்தில் சந்தான குமார் என்பவர் பேக்கரி நடத்தி வருகிறார். இந்நிலையில் ...

திருப்பூரில் இடைத்தரகர்களால் ஏமாற்றப்படும் வடமாநில தொழிலாளர்கள் – ரயில் நிலையத்தில் உதவி மையம் அமைக்க வலியுறுத்தல்!

திருப்பூரில்  இடைத்தரகர்களால் புலம்பெயர் தொழிலாளர்கள் ஏமாற்றப்படுவதை தடுக்க ரயில் நிலையத்தில் உதவி மையம் அமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. திருப்பூரில் இயங்கிவரும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை ...

திருப்பூரில் கணவன் கண் முன்னே மனைவி கூட்டு பாலியல் வன்கொடுமை!

திருப்பூரில் கணவன் கண் முன்னே மனைவியை 3 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது. ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கணவன், மனைவி இருவர், திருப்பூரில் ...

திருப்பூரில் தீவிரவாத தடுப்பு குழு போலீசார் சோதனை – 28 வங்கதேச இளைஞர்கள் கைது‌!

திருப்பூரில் தீவிரவாத தடுப்பு குழு போலீசார் நடத்திய சோதனையில் 28 வங்கதேச இளைஞர்கள் கைது‌ செய்யப்பட்டுள்ளனர். வங்கதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் திருப்பூரில் ஊடுருவி, போலி ஆதார் ...

நூல் விலை கிலோவுக்கு ரூ.7 குறைவு!

நூல் விலை கிலோவுக்கு 7 ரூபாய் குறைந்துள்ளதால் தொழிற்துறையினர் மகிழ்ச்சியடைந்தனர். திருப்பூரில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய ...

சக மாணவர்கள் ப்ராங்க் செய்ததால் மாணவர் தற்கொலை!

சக மாணவர்கள் ப்ராங்க் செய்ததில் மன உளைச்சலுக்கு ஆளாகி கல்லூரி மாணவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் 2 மாணவர்களை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் ராக்கியாபாளையம் ...

சொல்லரங்கம் நிகழ்ச்சி மூலம் பொருளாதார வளர்ச்சி குறித்து அறிய முடிந்தது – காடேஸ்வரா சுப்பிரமணியம்

இந்திய பொருளாதார வளர்ச்சி குறித்த எதிர்கட்சிகளின் கருத்துகள் முற்றிலும் தவறு என்பதை தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் சொல்லரங்கம் நிகழ்ச்சி வெளிக்கொண்டு வந்துள்ளதாக இந்து முன்னணி மாநில தலைவர் ...

இந்திய பொருளாதாரத்தின் இன்றைய நிலை என்ன? – திருப்பூரில் நடைபெற்ற தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் ‘சொல்லரங்கம்’ நிகழ்ச்சி!

கோவையை தொடர்ந்து திருப்பூரில் நமது தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் சொல்லரங்கம் நிகழ்ச்சி மிக பிரமாண்டமாக நடைபெற்றது. சர்வதேச பொருளாதாரத்தால் உலக நாடுகளின் வளர்ச்சி மற்றும் வீழ்ச்சி குறித்து ...

திருப்பூர் பின்னலாடை கொரியர் நிறுவனத்தில் தீ விபத்து!

திருப்பூரில் பின்னலாடை கொரியர் நிறுவனத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.. மணியகாரம்பாளையம் பகுதியில் பின்னலாடைகளை கொரியர் ...

உடுமலை அருகே பள்ளி மாணவி உள்ளிட்ட 3 பேர் குளத்தில் இருந்து சடலமாக மீட்பு – போலீஸ் விசாரணை!

உடுமலை அருகே பள்ளி மாணவி உட்பட 3 பேர் குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் குறிச்சி கோட்டையை சேர்ந்த 11-ம் வகுப்பு ...

வரி உயர்வுக்கு எதிர்ப்பு – திருப்பூரில் கடையடைப்பு போராட்டம்!

திருப்பூரில் வரி உயர்வை கண்டித்து சுமார் ஒரு லட்சம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் 100 கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. திருப்பூர் மாநகராட்சியில் ...

பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலை – மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை கொலை செய்து விட்டு தப்பிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சேமலைகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த தெய்வசிகாமணி ...

Page 1 of 2 1 2