Tiruppur - Tamil Janam TV

Tag: Tiruppur

பொங்கல் பரிசு தொகுப்பு பெறும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் – சேலை வழங்கப்படாததால் பொதுமக்கள் ஏமாற்றம்!

தமிழகத்தின் பல பகுதிகளில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேலை வழங்கப்படாததால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மூன்றாயிரம் ரூபாய் ரொக்கத்துடன், சர்க்கரை, கரும்பு, வேட்டி, சேலை ...

காடேஸ்வரா சுப்பிரமணியம் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு – கோவையில் இந்து முன்னணி போராட்டம்!

திருப்பூரில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தாக்கப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் ஈட்டி வீரம்பாளையம் குமரன் குன்று ...

திருப்பூர் அருகே கோவில் இடிப்பு விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

திருப்பூர் அருகே கோவில் இடிப்பு விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர்  அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். அவர விடுத்துள்ள பதிவில், ...

கோவிலைக் காக்க வந்தோரைத் தாக்கும் திமுக அரசு தூக்கியெறியப்படும் – நயினார் நாகேந்திரன்!

கோவிலைக் காக்க வந்தோரைத் தாக்கும் திமுக அரசு தூக்கியெறியப்படும் என நயினார் நாகேந்திரன் X -தள பதிவில் தெரிவித்துள்ளார்..இது குறித்து அவர் போட்ட பதிவில் திருப்பூர் மாவட்டம் ...

திருப்பூரில் முதலமைச்சர் நிகழ்ச்சி – சாலைகள் சேதப்படுத்தப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!

திருப்பூரில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிக்காக சாலைகளை சேதப்படுத்தி கட்சி கொடி வைக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். திருப்பூரில் 29ம் தேதி நடைபெறும் திமுக மகளிர் மாநாட்டில் முதலமைச்சர் ...

திருப்பூர் அய்யம்பாளையத்தில் முறையாக மின்சாரம் வழங்க வலியுறுத்தல் – பொதுமக்கள் ஆர்பாட்டம்!

திருப்பூர் மாவட்டம், அய்யம்பாளையத்தில் முறையாக மின்சாரம் வழங்க கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அய்யம்பாளையம் ஸ்ரீநகர் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் காலை ...

திருப்பூர் அருகே போலி கலப்பட நெய் ஆலைக்கு சீல்!

கர்நாடக அரசின் "நந்தினி" நிறுவனம் என்ற பெயரில் திருப்பூரில் போலியாக செயல்பட்டு வந்த கலப்பட நெய் ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். கர்நாடக கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ...

சமூக ஆர்வலரை கார் ஏற்றி கொலை செய்த திமுக பேரூராட்சித் தலைவர் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

திருப்பூரில் மக்களுக்குப் பயன்பாடற்ற இடத்தில் தார் சாலை அமைத்ததை எதிர்த்து புகார் அளித்த சமூக ஆர்வலரைத் திமுக பேரூராட்சித் தலைவர். பழனிசாமி கார் ஏற்றிக் கொன்றதாக வெளிவந்துள்ள ...

முதல்வர் 5 முறை வெளிநாட்டு பயணம் மேற்கொண்டபோதிலும் எந்த பயனும் இல்லை – இபிஎஸ் குற்றச்சாட்டு!

முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் 5 முறை வெளிநாட்டு பயணம் மேற்கொண்டபோதிலும் தமிழகத்திற்கு எந்த பயனும் இல்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டி ...

திருப்பூரில் சாலை விபத்தில் முதியவர் பலியான சம்பவம் – திமுக பேரூராட்சி தலைவர் கைது!

திருப்பூரில் சாலை விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, திமுக பேரூராட்சி தலைவர் கைது செய்யப்பட்டார். பல்லடம் அடுத்த சாமளாபுரம் பேரூராட்சி தலைவராக இருப்பவர் விநாயகா பழனிச்சாமி. ...

என்டிஏ ஆட்சி அமையும் போது அறநிலையத்துறையே இருக்காது – நயினார் நாகேந்திரன் திட்டவட்டம்!

2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் போது அறநிலையத்துறையே இருக்காது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திருப்பூரில் இந்து முன்னணி நடத்திய ...

திருப்பூரில் பிரபல நிறுவனத்தின் பெயரில் போலியாக தயாரிக்கப்பட்ட பனியன்கள் பறிமுதல்!

திருப்பூரில் பிரபல முன்னணி நிறுவனத்தின் பெயரில் போலியாக தயாரிக்கப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பனியன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அன்னையம்பாளையம் பகுதியில் உள்ள பனியன் குடோனில், பிரபல ...

அறிவாலயத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபட வேண்டும் – காடேஸ்வரா சுப்ரமணியம்

திருப்பூரில் நடைபெறும் பிரம்மாண்ட விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தமிழக முதல்வர் கலந்து கொள்ள வேண்டும் என இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அழைப்பு விடுத்துள்ளார். திருப்பூர் ...

காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் படுகொலை விவகாரம் – 5 தனிப்படைகள் அமைப்பு!

திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் பகுதியில் விசாரணைக்கு சென்ற காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 5 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். ...

தண்ணீர் திருட்டு விவகாரம் – காவல் நிலையத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்!

திருப்பூரில் தண்ணீர் திருட்டை தடுக்க தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கயம் காவல் நிலையத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர். காங்கேயம் மற்றும் வெள்ளகோவில் பகுதிகளில் விவசாயத்திற்காக ...

திருப்பூர் அருகே உயிரிழந்த விசாரணை கைதி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

திருப்பூர் அருகே விசாரணை கைதி உயிரிழந்த நிலையில், உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடுமலைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் மீதும் மேலும் 5 ...

உடுமலை அருகே வனத்துறை அலுவலகத்தில் விசாரணைக் கைதி உயிரிழப்பு!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே வனத்துறை அலுவலகத்தில் விசாரணைக் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சின்னார் பகுதியில் அமைந்துள்ள கேரள சோதனைச்சாவடியில் அதிகாரிகள் ...

திருப்பூரில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான பள்ளியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை : பொதுமக்கள் சாலை மறியல்!

திருப்பூரில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான பள்ளியில் 1ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரத்தை கண்டித்து பெற்றோர்கள், பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கே.வி.ஆர் ...

காங்கேயம் அருகே வனப்பகுதிக்குள் மர்ம பூஜை – 4 பேர் கைது!

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே வனப்பகுதிக்குள் மர்ம பூஜைகள் நடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர். சின்னமலை கரடு என்ற மலைப்பகுதியில் இரும்பு தாதுக்கள் நிறைந்த ...

சொத்து பிரச்னை – ரவுடிகளை ஏவி பெண்ணை தாக்கியதாக திமுக நகர மன்ற தலைவர் மீது குற்றச்சாட்டு!

திருப்பூர் அருகே சொத்து பிரச்னையில் ரவுடிகளை ஏவி பெண்ணை தாக்கியதாக திமுக நகர மன்ற தலைவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ராக்கியாபாளையம் பகுதியில் முருகேசன் என்பவரது மனைவி ...

திருப்பூரில் நவீன இயந்திரம் விற்பதாக கூறி பண மோசடி – பாதிக்கப்பட்டவர்கள் தர்ணா!

திருப்பூரில் நவீன இயந்திரத்தை விற்பதாக கூறி பணம் பெற்ற நபர் மோசடியில் ஈடுபட்டதாக கூறி பாதிக்கப்பட்டவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூரை சேர்ந்த வாசுதேவன் என்பவர் பனியனில் ...

அரசுப்பள்ளியில் மொட்டை மாடியில் கல்வி கற்கும் மாணவர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் மொட்டை மாடியில் அமர்ந்து படிப்பதாக வெளிவந்துள்ள காணொளி மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் ...

திருப்பூரில் சிலிண்டர் வெடிப்பில் இருப்பிடங்களை இழந்த வடமாநில தொழிலாளர்களுக்கு தற்காலிக தங்குமிடம் ஏற்படுத்தி தர வேண்டும் – நயினார் நாகேந்திரன்

திருப்பூரில் சிலிண்டர் வெடித்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த 42 தகர கொட்டகை வீடுகள் தரைமட்டமாகியதாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் ...

ரிதன்யா தற்கொலை விவகாரம் – தாய் உண்ணாவிரதம்!

வரதட்சணை பிரச்னையில் தற்கொலை செய்து கொண்ட மகளின் இறப்புக்கு நீதி கிடைக்கும் வரை உணவு எடுத்துக் கொள்ளப் போவதில்லையென, ரிதன்யாவின் தாய் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். திருப்பூர் மாவட்டம் ...

Page 1 of 2 1 2