Tiruppur - Tamil Janam TV

Tag: Tiruppur

அறிவாலயத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபட வேண்டும் – காடேஸ்வரா சுப்ரமணியம்

திருப்பூரில் நடைபெறும் பிரம்மாண்ட விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தமிழக முதல்வர் கலந்து கொள்ள வேண்டும் என இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அழைப்பு விடுத்துள்ளார். திருப்பூர் ...

காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் படுகொலை விவகாரம் – 5 தனிப்படைகள் அமைப்பு!

திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் பகுதியில் விசாரணைக்கு சென்ற காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 5 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். ...

தண்ணீர் திருட்டு விவகாரம் – காவல் நிலையத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்!

திருப்பூரில் தண்ணீர் திருட்டை தடுக்க தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கயம் காவல் நிலையத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர். காங்கேயம் மற்றும் வெள்ளகோவில் பகுதிகளில் விவசாயத்திற்காக ...

திருப்பூர் அருகே உயிரிழந்த விசாரணை கைதி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

திருப்பூர் அருகே விசாரணை கைதி உயிரிழந்த நிலையில், உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடுமலைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் மீதும் மேலும் 5 ...

உடுமலை அருகே வனத்துறை அலுவலகத்தில் விசாரணைக் கைதி உயிரிழப்பு!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே வனத்துறை அலுவலகத்தில் விசாரணைக் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சின்னார் பகுதியில் அமைந்துள்ள கேரள சோதனைச்சாவடியில் அதிகாரிகள் ...

திருப்பூரில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான பள்ளியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை : பொதுமக்கள் சாலை மறியல்!

திருப்பூரில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான பள்ளியில் 1ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரத்தை கண்டித்து பெற்றோர்கள், பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கே.வி.ஆர் ...

காங்கேயம் அருகே வனப்பகுதிக்குள் மர்ம பூஜை – 4 பேர் கைது!

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே வனப்பகுதிக்குள் மர்ம பூஜைகள் நடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர். சின்னமலை கரடு என்ற மலைப்பகுதியில் இரும்பு தாதுக்கள் நிறைந்த ...

சொத்து பிரச்னை – ரவுடிகளை ஏவி பெண்ணை தாக்கியதாக திமுக நகர மன்ற தலைவர் மீது குற்றச்சாட்டு!

திருப்பூர் அருகே சொத்து பிரச்னையில் ரவுடிகளை ஏவி பெண்ணை தாக்கியதாக திமுக நகர மன்ற தலைவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ராக்கியாபாளையம் பகுதியில் முருகேசன் என்பவரது மனைவி ...

திருப்பூரில் நவீன இயந்திரம் விற்பதாக கூறி பண மோசடி – பாதிக்கப்பட்டவர்கள் தர்ணா!

திருப்பூரில் நவீன இயந்திரத்தை விற்பதாக கூறி பணம் பெற்ற நபர் மோசடியில் ஈடுபட்டதாக கூறி பாதிக்கப்பட்டவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூரை சேர்ந்த வாசுதேவன் என்பவர் பனியனில் ...

அரசுப்பள்ளியில் மொட்டை மாடியில் கல்வி கற்கும் மாணவர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் மொட்டை மாடியில் அமர்ந்து படிப்பதாக வெளிவந்துள்ள காணொளி மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் ...

திருப்பூரில் சிலிண்டர் வெடிப்பில் இருப்பிடங்களை இழந்த வடமாநில தொழிலாளர்களுக்கு தற்காலிக தங்குமிடம் ஏற்படுத்தி தர வேண்டும் – நயினார் நாகேந்திரன்

திருப்பூரில் சிலிண்டர் வெடித்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த 42 தகர கொட்டகை வீடுகள் தரைமட்டமாகியதாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் ...

ரிதன்யா தற்கொலை விவகாரம் – தாய் உண்ணாவிரதம்!

வரதட்சணை பிரச்னையில் தற்கொலை செய்து கொண்ட மகளின் இறப்புக்கு நீதி கிடைக்கும் வரை உணவு எடுத்துக் கொள்ளப் போவதில்லையென, ரிதன்யாவின் தாய் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். திருப்பூர் மாவட்டம் ...

திருப்பூர் அருகே மது அருந்திய கும்பலை தட்டிக்கேட்ட ஆசிரியர் மீது தாக்குதல் – அண்ணாமலை கண்டனம்!

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள காரத்தொழுவு அரசு உயர்நிலைப் பள்ளி அருகே, மது அருந்திய கும்பலைத் தட்டிக்கேட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்  குலாம் தஸ்தகீர் மீது, ...

திருப்பூரில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 26 பேர் கைது!

திருப்பூரில் போலியான ஆவணங்களை பயன்படுத்தி சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 26 பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பனியன் நிறுவனங்களில் வடமாநில ...

ஆட்சியின் சாதனைகளை கூற முடியாத திமுக மக்களை குழப்ப முயற்சிக்கிறது – அண்ணாமலை

திமுக-வினர் தங்கள் சாதனைகளை மக்களிடம் பட்டியலிட முடியாமல் தவெக, பாஜக-வை ஏ-டீம், பி-டீம் எனக்கூறி குழப்ப முயல்வதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருப்பூரில் ...

பல்லடம் அருகே சாயக்கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த இரு தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி பலி!

திருப்பூர் அருகே  சாயக்கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த இரண்டு தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்லடம் அடுத்துள்ள கரைப்புதூர் பகுதியில் தனியார் ...

திருப்பூர் குன்னத்தூர் அருகே துணை மின் நிலையம் அமைக்க எதிர்ப்பு – பொதுமக்கள் போராட்டம்!

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே துணை மின் நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். காவுத்தம் பாளையம் பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் ...

சித்ரா பௌர்ணமி – திருப்பூர் சித்திரகுப்தர் கோயிலில் சிறப்பு பூஜை!

சித்ரா பௌர்ணமியையொட்டி, திருப்பூர் சித்திரகுப்தர் கோயிலில் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருப்பூர் மாவட்டம் ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள பிரசித்தி ...

கள்ளச்சாராய உயிரிழப்புக்கு ரூ.10 லட்சம், அரசின் அலட்சியத்தால் ஏற்பட்ட உயிரிழப்புக்கு ரூ. 3 லட்சமா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

திருப்பூர் அருகே பாலம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்து உயிரிழந்த தம்பதி குடும்பத்திற்கு வழங்கப்பட்ட நிவாரண தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழக பாஜக மாநில ...

டேங்கர் லாரியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு!

 சித்தோடு அருகே டேங்கர் லாரியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் இருந்து திருப்பூரில் உள்ள டையிங் கம்பெனிக்கு சாயக்கழிவு ...

ஹோலி விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பும் வடமாநில தொழிலாளர்கள் – திருப்பூர் ரயில் நிலையத்தில் அலைமோதும் கூட்டம்!

திருப்பூரில் இருந்து ஹோலி பண்டிகை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்ற வடமாநிலத்தவர்கள் மீண்டும் பணிக்கு திரும்பினர். திருப்பூர் பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வந்த புலம்பெயர் தொழிலாளர்கள், ஹோலி ...

பல்லடம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் பெண் உயிரிழப்பு!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். கோவையை சேர்ந்த சுப்புலட்சுமி என்பவர் பல்லடம் நான்கு வழிச்சாலையில் ...

காங்கேயம் அருகே நகை வியாபாரியிடம் ரூ.1 கோடி கொள்ளை – காரில் பின் தொடர்ந்து சென்ற மர்ம கும்பல் கைவரிசை!

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே நகை வியாபாரியிடம் சுமார் 1 கோடி ரூபாயை கொள்ளையடித்துச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். கரூர் மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர், ...

சிகரெட்டுக்கு பணம் கேட்டதால் ஆத்திரம் – பேக்கரியை அடித்து நொறுக்கிய கும்பல்!

திருப்பூர் அருகே சிகரெட்டுக்கு பணம் கேட்டதால் பேக்கரியை அடித்து நொறுக்கிய மூவரை போலீசார் கைது செய்தனர். போயம்பாளையத்தில் சந்தான குமார் என்பவர் பேக்கரி நடத்தி வருகிறார். இந்நிலையில் ...

Page 1 of 2 1 2