ஒரே பிரதமரின் கீழ் 9வது முறையாக பட்ஜெட் தாக்கல் – நிர்மலா சீதாராமன் சாதனை
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,நாட்டின் மிக பொறுப்புள்ள நிதித்துறை அமைச்சராக 6 ஆண்டுகள், 8 மாதங்களை நிறைவு செய்துள்ளார். முன்னதாக கடந்த 1950ம் ஆண்டு ஜூன் ஒன்றாம் ...
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,நாட்டின் மிக பொறுப்புள்ள நிதித்துறை அமைச்சராக 6 ஆண்டுகள், 8 மாதங்களை நிறைவு செய்துள்ளார். முன்னதாக கடந்த 1950ம் ஆண்டு ஜூன் ஒன்றாம் ...
இந்தியாவின் பொருளாதாரம் நிலையான வளர்ச்சியை கொண்டிருக்கிறது என பட்ஜெட் தாக்கலின் போது நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார் பட்ஜெட் தாக்கலின் போது நாடாளுமன்றத்தில் ...
இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து விமர்சனம் செய்த காங்கிரஸ் கட்சிக்கு, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பதிலடி கொடுத்துள்ளார். ...
அசாம் மாநிலத்தை காங்கிரஸ் கட்சி ஊடுருவல்காரர்களின் மையமாக மாற்றிய நிலையில், பாஜக அரசு ஊடுருவல்காரர்களிடமிருந்து ஒரு லட்சத்து 26 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தை மீட்டுள்ளதாக மத்திய உள்துறை ...
மத்திய பட்ஜெட் இன்னும் சில நாட்களில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், கோவை தொழில்துறையினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது... அவர்கள் எதிர்ப்பார்ப்பது என்ன என்பது குறித்து ...
மகாத்மா காந்தியின் சுதேசி கொள்கையே வளர்ந்த மற்றும் தற்சார்பு கொண்ட இந்தியாவின் அடிப்படைத் தூண் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி எக்ஸ் ...
அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கையால் திருப்பூர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு உற்பத்திக்கு மத்திய பட்ஜெட்டில் சலுகைகள் அறிவிக்கப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ...
குடியரசு தின விழாவையொட்டி, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா மற்றும் மத்திய அமைச்சர்கள், தங்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர். டெல்லியில் உள்ள மக்களவை சபாநாயகர் ...
காங்கிரஸ், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை திமுக அடிமைப்படுத்தி வைத்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்,இதுகுறித்து சென்னை திருவல்லிக்கேணியில் அவர் அளித்த பேட்டியில் காங்கிரஸ், ...
திமுக ஆட்சியில் அனைத்து வகையான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிரியர் ...
வர்த்தக ஒப்பந்தங்களால் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் 61 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பிரதமர் மோடி ...
மத்திய அரசின் முத்ரா கடன் திட்டம், பிரதமரின் வேலை வாய்ப்பு திட்டம் உள்ளிட்டவற்றிற்காக 9 ஆயிரத்து 270 கோடி ரூபாய், பயனாளிகளுக்கு வழங்கப்பட்டிருப்பதாக பாரத ஸ்டேட் வங்கியின் ...
சேலம் மேச்சேரியில் திமுக நிர்வாகி பிரசாந்த், அவரது அம்மா, சகோதரர் சட்டவிரோதமாக மது விற்பனை விவகாரத்தில் குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்தி கொண்டிருப்பதாக அண்ணாமலை ...
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபாதை வியாபாரிகளுக்கான ஸ்வநிதி கடன் அட்டை திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி ...
தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்ததால், மகிழ்ச்சி வெள்ளத்தில் மதுராந்தகம் முழுவதும் விழாக்கோலம் பூண்டது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி ...
சூலூர் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட நெசவாளர்களுக்கு மத்திய அரசின் "பேச்சான்" அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. கோவை மாவட்டம், சூலூர் அருகே வாகராயம்பாளையம் பகுதியில் உள்ள ...
திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில், 10% கூட முழுமையாக நிறைவேற்றாமல் நாடகம் நடத்துகிறார் என X-தளத்தில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்...இது குறித்து அவர் போட்ட பதிவில் திமுக கொடுத்த ...
ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தமிழ்நாடு தேசிய ...
தமிழக துணை முதலமைச்சர் பதவியில் இருந்து உதயநிதி ஸ்டாலினை நீக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார் உதயநிதி ஸ்டாலினின் தேசவிரோதக் கருத்துகளை நாங்கள் ...
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மதுராந்தகத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை சென்னை வருகிறார். இதையொட்டி செங்கல்பட்டில் மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. ...
பெண் சுற்றுலா பயணியர் பாதுகாப்பை உறுதி செய்யும் மத்திய அரசின் சுற்றுலா காவல்துறை தனிப்பிரிவு திட்டத்தை தமிழக அரசு புறக்கணித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாடு முழுவதும் ...
கும்பகோணம் வழியாக மேற்குவங்க மாநிலம் நியூ ஜல்பைகுரிக்கு செல்லும் அம்ரித் பாரத் ரயிலுக்கு பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நாகர்கோவிலிலிருந்து, நியூ ஜல்பைகுரி வரை ...
சென்னை வேளச்சேரியில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர் ஒருவரை மதுபோதையில் இருந்த இளைஞர்கள் அரிவாளால் வெட்டிக் கொடூரமாகத் தாக்கும் காணொளி நெஞ்சைப் பதைபதைக்க ...
காங்கிரஸ் கட்சியின் ஒருதரப்பு திமுகவுடனும், மறு தரப்பு தவெகவுடனும் கூட்டணி வைக்க விரும்புவதால் முடிவெடுக்க முடியாமல் காங்கிரஸ் மேலிடம் திணறி வருகிறது. படுதோல்விக்கு பெயர்போன காங்கிரஸ் தானாகவே ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies