tn police - Tamil Janam TV

Tag: tn police

பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை : IPS அதிகாரி சஸ்பெண்ட்!

பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் அடிப்படையில் சென்னை வடக்கு மண்டல காவல் இணை ஆணையர் மகேஷ் குமாரை சஸ்பெண்ட் செய்து உள்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னை ...

மதுரை : கோயில் முன்பு இளைஞர் வெட்டிக் கொலை – போலீசார் விசாரணை!

மதுரையில் கோயில் முன்பு இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திடீர் நகர் பகுதியை சேர்ந்த ராமசுப்பிரமணி, மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து ...

4 மாத கர்ப்பிணி பெண் ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டதன் எதிரொலி : ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பு!

வேலூர் அருகே 4 மாத கர்ப்பிணி ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக, ரயில்களில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ...

ஓடும் ரயிலில் இருந்து கர்ப்பிணி பெண் கீழே தள்ளிவிடப்பட்ட சம்பவம் : சிசு உயிரிழப்பு!

வேலூர் அருகே ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட 4 மாத கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த சிசு, உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் இருந்து ...

கரூர் நகர காவல் ஆய்வாளர் உட்பட 8 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் : திருச்சி டிஐஜி அதிரடி உத்தரவு!

கரூர் அருகே வடமாநில குட்கா வியாபாரிகளிடம் பறிமுதல் செய்த பணத்தை பதுக்கிய விவகாரத்தில் காவல் ஆய்வாளர் உட்பட 8 பேரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி திருச்சி டிஐஜி ...

ஏடிஜிபி கல்பனா நாயக் அலுவலகம் தீக்கிரையான விவகாரத்தில் சதி திட்டம் ஏதும் இல்லை : டிஜிபி அலுவலகம் விளக்கம்!

ஏடிஜிபி கல்பனா நாயக் அலுவலகம் தீக்கிரையான விவகாரத்தில் சதித்திட்டம் ஏதும் இல்லை என டிஜிபி அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மின்கசிவு காரணமாக தீ ...

டிஜிபி கல்பனா நாயக் கொலை செய்ய திட்டமிட்ட சம்பவம் : சிபிஐ விசாரணை வேண்டும் -ராமதாஸ் வலியுறுத்தல்!

ஏடிஜிபி கல்பனா நாயக்-ஐ கொலை செய்ய திட்டமிட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது என தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், இந்த விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு ...

மாவட்ட செயலாளரை வரவேற்ற தவெக வினர்: விரட்டி அடித்த போலீசாருடன் வாக்குவாதம் செய்த கட்சி நிர்வாகிகள்..!

ராமநாதபுரம் மாவட்ட செயலாளரை வரவேற்ற தவெகவினரை போலீசார் விரட்டியடித்ததால் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தமிழக வெற்றி கழகத்தின் ராமநாதபுரம் மாவட்ட செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட மலர்விழி ஜெயபாலாவை ...

ஈசிஆரில் பெண்களை காரில் துரத்தி அச்சுறுத்திய விவகாரம் : சந்துருவின் ஒப்புதல் வாக்குமூல வீடியோ வெளியீடு!

ஈசிஆரில் பெண்களை காரில் துரத்தி அச்சுறுத்திய வழக்கில் கைதான சந்துருவின் ஒப்புதல் வாக்குமூல வீடியோ வெளியாகியுள்ளது. அதில், தனது குடும்பத்தினர் அதிமுகவை சேர்ந்தவர்கள் என்றும், தனக்கும் எந்த ...

பிரபல கொள்ளையர்கள் 5 பேர் ராசிபுரத்தில் கைது!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த 5 பேரை ராசிபுரம் போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த முத்துகாளிப்பட்டியில் கோமதி என்பவர் ...

ரயிலில் சட்ட விரோதமாக கடத்தப்பட்ட 17 கிலோ கஞ்சா பறிமுதல்!

ரயிலில் சட்ட விரோதமாக கடத்தப்பட்ட 17 கிலோ கஞ்சாவை சேலம் ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்து, போதைப் பொருள் ...

இணையதளத்தில் எப்ஐஆர் பதிவேற்றவேண்டும் : சென்னை காவல் ஆணையருக்கு, நீதிபதி கடிதம்!

முதல் தகவல் அறிக்கையை காவல்துறை இணையதளத்தில் உடனே பதிவேற்றம் செய்ய வேண்டும் என சென்னை பெருநகர காவல் ஆணையருக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கடிதம் ...

சென்னையில் மீன் பிடிப்பதற்காக விசைப்படகில் சென்ற இருவர் சடலமாக மீட்பு!

சென்னை மெரினா கடற்கரையில், விசைப்படகு கரை ஒதுங்கிய நிலையில், மீன் பிடிக்க சென்ற 4 மீனவர்களில் இருவர் சடலாக மீட்கப்பட்டுள்ளது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ...

வெளிமாநில மதுபாக்கெட்டுகள் விற்பனை : இளைஞர் கைது!

பேரணாம்பட்டு அருகே வெளிமாநில மதுபானம் விற்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். குடியரசு தினத்தில் வேலூர் மாவட்டம் ஏரிகுத்தி பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பதாக குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்க ...

சிவகங்கை : நிதி நிறுவனத்தில் முதலீடு செய்ய பரிந்துரைத்த SSI சஸ்பெண்ட்!

சிவகங்கையில் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்ய பரிந்துரை செய்ததாக பெண் எஸ்.எஸ்.ஐ சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். திருக்கோஷ்டியூர் கிராமத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் ராஜேஸ்வரி. இவர் ...

காங்., கட்சியை சேர்ந்த விவசாயி வெட்டிக் கொலை : போலீசார் விசாரணை!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். முத்துப்பட்டினம் 3ஆவது வீதியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி. ...

பிடிவாரண்டை முறையாக அமல்படுத்த செயல்திட்டம் : காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நீதிமன்றம் பிறப்பிக்கும் பிடிவாரண்ட்களை முறையாக அமல்படுத்தப்படுவதை உறுதி செய்யும் வகையில் செயல் திட்டத்தை உருவாக்க, காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கம் காவல் நிலைய ...

டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் மீண்டும் விசாரணை!

வலிப்பு வந்ததுபோல நடித்து நாடகமாடிய ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் மீண்டும் விசாரணையை தொடங்கினர். சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் ...

ஈரோட்டில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 200 சேலைகள் பறிமுதல்!

ஈரோட்டில் உரிய ஆவணங்கள் இன்றி ஜவுளி விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட 200 சேலைகளை தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் ...

வேங்கைவயல் விவகாரத்தில் காவல்துறையினரை கண்டித்து பேனர்!

வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்படாததை கண்டித்து ஊர் மக்கள் வைத்துள்ள பேனர் இணையத்தில் வைரலாகி வருகிறது. புதுக்கோட்டை அடுத்த வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் ...

எமதர்மன் வேடம் அணிந்து வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு!

சாலைப்போக்குவரத்து மாதத்தை முன்னிட்டு சேலம் அஸ்தம்பட்டியில் சாலை விதிகளை மதிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் சாலை பாதுகாப்பு மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் ...

காணாமல் போன மாணவி ஆற்றில் சடலமாக மீட்பு : போலீசார் விசாரணை!

தஞ்சாவூரில் காணாமல் போன பள்ளி மாணவி வெண்ணாற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெபமாலைபுரம் அருகேயுள்ள பிருந்தாவனம் பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி தஞ்சாவூரிலுள்ள பள்ளியில் பிளஸ் ...

சென்னை போக்குவரத்து தலைமை காவலரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!

சென்னையில் பணியில் இருக்கும் போது உயிரிழந்த போக்குவரத்து தலைமை காவலரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த ஜெயகிருஷ்ணன் என்பவர் மணலி போக்கு ...

Page 3 of 4 1 2 3 4