கடையில் பொருட்கள் வாங்கி பணம் தர மறுத்த காவல் உதவி ஆய்வாளர்!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடையில் பொருட்களை வாங்கி பணம் தர மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக காவல் உதவி ஆய்வாளர் மீது பெண் ஒருவர் புகாரளித்தார். சண்முக சிகாமணி ...
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடையில் பொருட்களை வாங்கி பணம் தர மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக காவல் உதவி ஆய்வாளர் மீது பெண் ஒருவர் புகாரளித்தார். சண்முக சிகாமணி ...
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையில் மினி பேருந்து ஓட்டுநர் கொலை வழக்கில் சிறுவன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். பசுபதிகோவில் தெருவை சேர்ந்த சிவா, மினி ...
திமுக பிரமுகர் கொலை வழக்கு உள்பட பல வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடியை சென்னை ஓட்டேரியில் போலீசார் சுட்டு பிடித்தனர். வியாசர்பாடி பி.வி காலனியை சேர்ந்த அறிவழகன், ...
நெல்லையில் பணியின்போது புஷ்பா-2 படம் பார்த்த உதவி ஆணையரை, காவல் ஆணையர் மூர்த்தி வாக்கிடாக்கி மூலமாக கடிந்துகொண்டார். திருநெல்வேலி மாநகரத்தில் இரவு நேர குற்ற சம்பவங்களை தடுக்கும் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies