யார் இந்த அஜய் ரஸ்தோகி?
கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணையை மேற்பார்வையிட அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக அஜய் ரஸ்தோகி நியமிக்கப்பட்டுள்ளதால் விசாரணை முக்கியவத்தும் பெற்றுள்ளது. கடந்த மாதம் 27-ம் தேதி கரூரில் தவெக ...
கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணையை மேற்பார்வையிட அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக அஜய் ரஸ்தோகி நியமிக்கப்பட்டுள்ளதால் விசாரணை முக்கியவத்தும் பெற்றுள்ளது. கடந்த மாதம் 27-ம் தேதி கரூரில் தவெக ...
கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல்முறையாகத் தவெக தலைவர் விஜயை சந்தித்து கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் ஆலோசனை நடத்தியுள்ளார். கரூரில் விஜய் மேற்கொண்ட பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் ...
கரூர் பலி சம்பவ வழக்கில் திமுக அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரியான சவுக்கடி கொடுத்துள்ளது என்று மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ...
கரூர் கூட்டநெரிசல் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூரில் கடந்த மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட ...
கரூர் தவெக மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்ட இருவரின் ஜாமின் மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் மாவட்ட நீதிமன்றம் ஒத்திவைத்தது. கரூரில் கடந்த செப்டம்பர் 27ம் ...
தமிழக அரசின் ஒட்டுமொத்த நிர்வாகமும் தங்களுக்கு எதிராக செயல்பட்டதெனத் தவெகவின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் டெல்லியில் அளித்த பேட்டியில், தமிழக ...
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி காவல் நிலையத்தை முற்றுகையிட்ட தவெக நிர்வாகிகளை போலீசார் குண்டுக்கட்டாகக் கைது செய்தனர். கரூரில் தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட பரப்புரை நிகழ்ச்சியில் 41 ...
தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகனுக்கு 14ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கக் கரூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 27ஆம் தேதி கரூரில் ...
தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியை விரும்புவதால், தன்னெழுச்சியாக அதிமுக கூட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மதுரையில் செய்தியாளர்களுக்கு ...
கரூர் துயர சம்பவம் தொடர்பாக நீதிமன்ற காவலில் உள்ள தவெக கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகனிடம் விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு, நீதிமன்றத்தில் மனு தாக்கல் ...
சென்னை நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ...
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாகச் சிறப்பு புலனாய்வு குழுவினர் தொடந்து 5-வது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27ஆம் தேதி ...
கரூரில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்தால் விஜய்க்கு வரவேற்பு இருக்கும் எனவும், அதே நேரம் அவரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ...
கரூர் உயிரிழப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை தவெக தலைவர் விஜய் நேரில் சந்திக்க அனுமதி கோரி டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில், தவெக ...
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் தவெக தலைவர் விஜய் காணொலி வாயிலாக பேசி ஆறுதல் தெரிவித்துள்ளார். கரூரில் தவெக பிரசார கூட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ...
கரூர் விவகாரத்தில் தமிழக காவல்துறை விசாரணையின் மீது நம்பிக்கை இல்லாததால் வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி பாஜக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. கரூர் தவெக பிரசார கூட்டநெரிசலில் ...
கரூர் விவகாரம் சோகம் தான் என்றும், அதையே பேசிக்கொண்டு இருப்பதால் சோகம் போய்விடாது எனவும் மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ...
கரூர் சம்பவத்தில் மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராகத் தவெக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கரூரில் கடந்த 27ம் தேதி விஜய் பரப்புரை மேற்கொண்ட இடத்தில் நெரிசல் ...
கரூரில் தவெக பரபரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் கட்சி நிர்வாகிகள் ஆனந்த், சி.டி.ஆர்.நிர்மல் குமார் ஆகியோர் முன்ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு ...
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் தேவைப்படும் பட்சத்தில் விஜய் கைது செய்யப்படுவார் என திமுக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ...
கரூரில் தவெக பரப்புரையின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு சிதறி கிடந்த காலணி உள்ளிட்டவற்றை தூய்மை பணியாளர்கள் அகற்றினர். கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27ம் ...
கரூர் பரப்புரையின் போது 41 பேர் உயிரிழந்த நிலையில் ஆய்வாளர் தலைமையில் சுமார் 20க்கும் மேற்பட்ட போலீசார் விஜய் வீட்டிற்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் ...
தவெக பரப்புரையின்போது கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தேசிய பட்டியலின ஆணையத் தலைவர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27ஆம் தேதி ...
உண்மையும், நீதியும் நிச்சயம் வெளியே வரும் என்று தவெக தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். கரூர் துயர சம்பவம் தொடர்பாக அக்கட்சியின் தேர்தல் பிரசார ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies