us attacks iran - Tamil Janam TV

Tag: us attacks iran

ஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் தொலைபேசியில் பேச்சு – போர் சூழல், கப்பல் போக்குவரத்து குறித்து ஆலோசனை!

ஈரான் வெளியுறவு அமைச்சர் செய்யது அபாஸ் அரக்சி உடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். ஈரானுக்கு எதிரான போரை அமெரிக்காவும், இஸ்ரேலும் ...

அமெரிக்க தாக்குதலில் மொஜ்தபா கமேனி காலை இழந்து கோமா நிலையில் உள்ளதாக தகவல்!

ஈரானின் புதிய ஆட்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள மொஜ்தபா கமேனி, ஒரு காலை இழந்து கோமா நிலையில் இருப்பதாக பிரிட்டன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அணு ஆயுத ஒப்பந்த விவகாரத்தில் ...

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் போதுமான அளவு கையிருப்பில் உள்ளது – இந்திய ஆயில் நிறுவனம்

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அனைத்து எரிபொருள் நிலையங்களும் வழக்கம்போல் செயல்படும் ...

இந்தியாவில் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் பற்றாக்குறை இல்லை – ஹர்தீப் சிங் பூரி

இந்தியாவில் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் பற்றாக்குறை இல்லை என்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் வழக்கமான அமளிக்கு ...

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – 3 இந்தியர்கள் உயிரிழப்பு

மேற்காசியாவில் நடக்கும் போருக்கு மத்தியில் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 இந்தியர்கள் கொல்லப்பட்டனர். மேற்காசியாவில் ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டுப் படைகள் தாக்குதல் ...

ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு – பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு காண அறிவுறுத்தல்!

போர் சூழலுக்கு இடையே ஈரான் அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடினார்.. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் 14-வது நாளாக தாக்குதல் நடத்தி ...

ஈரானில் இனி அழிப்பதற்கு எதுவும் இல்லை – ட்ரம்ப் தகவல்!

ஈரான் மீதான போர் விரைவில் முடிவுக்கு வரும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைகள் 12 நாட்களாக தாக்குதல் ...

வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களின் உற்பத்தி 25 சதவீதம் அதிகரிப்பு – அச்சம் வேண்டாம் என மத்திய அரசு உறுதி!

வளைகுடா போரால் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலை சமாளிக்க, வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களின் உற்பத்தி 25 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. வளைகுடா போரால் உலகளவில் ...

விரைவில் போர் முடியும் – ட்ரம்ப் : அமெரிக்கா முடிவு செய்ய முடியாது என ஈரான் பதிலடி – சிறப்பு கட்டுரை!

ஈரான் கூறிய போர் பெரும்பாலும் முடிந்துவிட்டது என்று கூறியுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திட்டமிட்டதை விட விரைவில் போர் முடிவடையும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். அது பற்றிய ...

மேற்கு ஆசிய போரில் அழுத்தத்தை அதிகரிக்கும் ஈரான் : அமெரிக்கா – இஸ்ரேலுக்கு நீடிக்கும் சவால் : பின்வாங்குவாரா டிரம்ப்? – சிறப்பு கட்டுரை!

ஈரான் குறைந்த செலவிலான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைக் கொண்டு போரை தொடர்ந்து வருவதால், உலகளாவிய எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டு அமெரிக்காவுக்கு அழுத்தம் அதிகரிக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ...

ஈரான் போரில் சீனா மௌனம் காக்கும் ரகசியம் – அதிர வைக்கும் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

ஈரான் போர் வளைகுடாவையில் அமைதியற்ற சூழலை உருவாக்கியுள்ளது. போர் மேலும் பல வாரங்களுக்குத் தொடரும் என்று அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ள நிலையில், சீனா மவுனம் காத்து வருகிறது. ...

ஈரானுக்கு எதிரான போர் விரைவில் முடிவுக்கு வரும் – ட்ரம்ப் உறுதி!

ஈரானுக்கு எதிரான போர் விரைவில் முடிவுக்கு வரும் என நம்பிக்கை தெரிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானுக்கு மீண்டும் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு ...

ஈரான் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் – அமெரிக்கா அதிருப்தி?

ஈரான் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு அமெரிக்கா அதிருப்தி தெரிவித்துள்ளது. மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கடந்த ...

பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு இல்லை – மத்திய அரசு மீண்டும் உறுதி!

பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்க வாய்ப்பு இல்லை என மத்திய அரசு மீண்டும் தெரிவித்துள்ளது. ஈரான் போரால் கச்சா எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் ...

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கை மிகபெரிய வெற்றி பெற்றுள்ளது – ட்ரம்ப்

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கைகள் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், கடந்த மூன்று நாட்களில் ...

தெஹ்ரானில் 50 ஜெட் விமானங்கள் மூலம் குண்டு மழை பொழிந்த இஸ்ரேல் : முக்கிய தலைவர்கள் பயன்படுத்தும் பதுங்கு குழிகள் அழிப்பு!

ஈரான் தலைநகர் தெஹ்ரானில், இஸ்ரேல் ராணுவம், 50 ஜெட் விமானங்களை பயன்படுத்தி பதுங்கு குழிகளை அழித்த காட்சி வெளியாகி உள்ளது. அணு அயுத ஒப்பந்தம் தோல்வி அடைந்ததால், ...

ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி மறைவு – இந்தியா இரங்கல்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவுக்கு மத்திய அரசு இரங்கல் தெரிவித்துள்ளது. ஈரான் உச்சபட்ச தலைவராக இருந்த ...

கொசுவை அழிக்க யானை செலவு : ஈரானின் போர் தந்திரம் – சிக்கிக் கொண்ட அமெரிக்கா : சிறப்பு தொகுப்பு!

ஈரான் போர் சில நாட்களுக்கு நீடித்தாலே அமெரிக்காவுக்கு மிகப் பெரிய ஆயுத பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்களை ஈரான் ஏவி வரும் ...

குறைகிறதா அமெரிக்க ஏவுகணை இருப்பு? : எப்போது முடிவுக்கு வரும் ஈரான் போர்? – சிறப்பு கட்டுரை!

ஈரான் உடனான போர் காரணமாக, அமெரிக்காவுக்கு ஆயுத பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, ஏவுகணைகளின் கையிருப்பு குறைந்து வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். . இது குறித்த செய்தி ...

தீவிரமடையும் தாக்குதல் – அலி கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ...

வளைகுடா நாடுகள் வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு பாதுகாப்பு – ட்ரம்ப் அறிவிப்பு!

வளைகுடா நாடுகள் வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு, அமெரிக்க கடற்படை உரிய பாதுகாப்பு அளிக்கும் என அதிபர் டிரம்ப் தெரிவித்தார். கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் மேற்கு ஆசிய ...

ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் – ட்ரம்ப் உறுதி!

ஈரான் அணு ஆயுதங்கள் உருவாக்குவதை அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது என்பதில் அதிபர் டிரம்ப் மிகவும் உறுதியாக உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் அமெரிக்க அதிபர் ...

சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் மற்றும் பஹ்ரைன் மன்னருடன் பிரதமர் மோடி பேச்சு!

மத்திய கிழக்கு நாடுகளில் மோதல் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் மற்றும் பஹ்ரைன் மன்னர் ஆகியோருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார். ...

போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை – அயதுல்லா அராஃபி தகவல்!

போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் எந்த விதமான பேச்சும் நடத்தப்போவதில்லை என ஈரானின் இடைக்கால உச்ச தலைவர் அயதுல்லா அராஃபி தெரிவித்துள்ளார். மேற்கு ஆசிய நாடான ஈரான் ...

Page 1 of 2 1 2