Uttarakhand - Tamil Janam TV

Tag: Uttarakhand

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கி மீட்கப்பட்ட தமிழர்கள் சொந்த ஊர் திரும்ப நடவடிக்கை – முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி!

உத்தரகாண்டில் நிலச்சரிவில் சிக்கி மீட்கப்பட்ட தமிழர்கள் சொந்த ஊர் திரும்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட்டில் ஏற்பட்டுள்ள கடும் நிலச்சரிவு காரணமாக ...

உத்தரகாண்ட்டில் ஆன்மிக சுற்றுலா – நிலச்சரிவால் தவித்த தமிழகத்தை சேர்ந்த 30 பேர் மீட்பு!

உத்தரகாண்ட்டில் ஏற்பட்டுள்ள கடும் நிலச்சரிவு காரணமாக ஆன்மிக சுற்றுலா சென்ற தமிழகத்தை சேர்ந்த 30 பேர் இன்று சொந்த ஊர் திரும்புகின்றனர். கடலூரை சேர்ந்த 17 பெண்கள் ...

ஆர்எஸ்எஸ் நடவடிக்கைகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்கலாம் – உத்தரகாண்ட் அரசு அனுமதி!

அரசு. ஊழியர்கள்  ஆர்எஸ்எஸ் நடவடிக்கைகளில் பங்கேற்க உத்தரகாண்ட் அரசு அனுமதி அளித்துள்ளது. அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகளில் இணைந்து செயல்பட தடை விதித்து 1966 நவம்பர் ...

ஆவணி அமாவாசை – கங்கை நதியில் புனித நீராடிய பக்தர்கள்!

ஆவணி அமாவாசையை ஒட்டி உத்தரகாண்ட்  கங்கை நதியில் திரளான பக்தர்கள் புனித நீராடினர். ஒவ்வொரு மாதம் வரும் அமாவாசை திதி, வெவ்வேறு சிறப்புகளைக் கொண்டுள்ளது. இதில் ஒரு ...

கேதார்நாத்தில் பழுதடைந்த ஹெலிகாப்டர் விபத்து!

உத்தரகாண்ட்டின் கேதார்நாத்தில் வானில் பறந்து கொண்டிருந்த பழுதடைந்த ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. MIL Mi-17 ஹெலிகாப்டர் மூலமாக, பழுதடைந்த ஹெலிகாப்டர் எடுத்து செல்லப்பட்ட போது நடுவானில் ...

வடகிழக்கு மாநில வெள்ள பாதிப்பு : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை!

வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் டெல்லியில் உயர்நிலை குழு கூட்டம் நடைபெற்றது. உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசம், ...

கங்கை தசரா : கங்கை நதியில் புனித நீராடிய பக்தர்கள்!

கங்கை தசராவை ஒட்டி வடமாநிலங்களில் ஏராளமான பக்தர்கள் கங்கை நதியில் புனித நீராடி வழிபட்டனர். கங்கை தேவி பூமியில் அவதரித்த நாளை, கங்கை தசராவாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில், ...

கேதார்நாத் கோயிலில் தரிசனம் செய்வதற்காக குவிந்த பக்தர்கள்!

உத்தரகாண்டிலுள்ள கேதார்நாத் கோயிலில் தரிசனம் செய்வதற்காக, ருத்ர பிரயாக்கில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.   சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாகக் கருதப்படும் கேதார்நாத் கோயிலுக்கு நாட்டின் பல்வேறு ...

பத்ரிநாத் கோயில் திறப்பு : உத்தரகாண்ட் ஆளுநர் தரிசனம்!

உத்தரகாண்ட் ஆளுநர் குர்மீத் சிங் பத்ரிநாத் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இமயமலையில் அமைந்துள்ள கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய கோயில்கள் ஆண்டுதோறும் ஆறு மாதங்கள் பக்தர்களின் தரிசனத்துக்கான திறக்கப்பட்டு, குளிர்காலம் தொடங்கும்போது ...

 உத்தரகாண்ட்டில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து : 5 பேர் பலி!

 உத்தரகாண்ட் மாநிலத்தில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். டேராடூன் ஐ.எம்.எஸ் கல்லூரியில் படித்துவரும் 6 பேர் முசோரிக்கு சுற்றுலா ...

காங்கிரஸ் ஆட்சியில் ராணுவ வீரர்களுக்கு குண்டு துளைக்காத கவச உடை கூட வழங்கப்படவில்லை : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

காங்கிரஸ் ஆட்சியில் ராணுவ வீரர்களுக்கு குண்டு துளைக்காத கவச உடை கூட வழங்கப்படவில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் ஐந்து மக்களவைத் தொகுதிகள் உள்ளன.அங்கு ஏப்ரல் 19-ம் தேதி ஒரே ...

கச்சத்தீவை தாரை வார்த்த காங்கிரஸ் நாட்டை எவ்வாறு பாதுகாக்க முடியும் : பிரதமர் மோடி கேள்வி!

கச்சத்தீவை பாதுகாக்காமல் இலங்கைக்கு தாரை வார்தத காங்கிரஸ் தலைவர்களால் நாட்டை எவ்வாறு பாதுகாக்க முடியும் என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராபூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி  பங்கேற்று பேசினார். அப்போது,  கச்சத்தீவை ...

பனியால் சூழ்ந்த கங்கோத்ரி கோவில்!

கங்கோத்ரி கோவில் வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் வெண்போர்வை போர்த்தியது போல் பனி மூடி காட்சியளிக்கிறது. உத்தரகண்ட் மாநிலத்தில் உத்தரகாசி மாவட்டத்தில் கங்கோத்ரி கோவில் அமைந்துள்ளது. ...

உத்தரகாண்ட்: பாஜகவில் இணைந்த காங்கிரஸ் முக்கிய தலைவர்!

உத்தரகாண்ட் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ராஜேந்திர பண்டாரி, அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி மற்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ...

அமெரிக்காவைப் போல் சாலைகள் : மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதி!

2024ஆம் ஆண்டு இறுதிக்குள் அமெரிக்காவில் உள்ளது போல் சாலைகள் இருக்கும் என மத்திய சாலைப்போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் தனக்பூரில் 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான  சாலை ...

உத்தரகாண்ட் வன்முறை : 144 தடையுத்தரவு !!

உத்தரகாண்ட் மாநிலத்தில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட மதராசா மற்றும் மசூதி இடிக்க முயன்ற போது நிகழ்ந்த வன்முறையில் 4 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஹர்த்வானி வான்புல்புரா பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட மசூதி  ...

பொது சிவில் சட்டம் இஸ்லாமிய பெண்களுக்கு பயன் அளிக்கும் – சாய்ரா பானு

பொது சிவில் சட்டம் இஸ்லாமிய பெண்களுக்கு பயன் அளிக்கும் என முத்தலாக் வழக்கின் மனுதாரரான சாய்ரா பானு தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநில தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஜக ...

அமைச்சரவை கூட்டத்தில் உணர்ச்சிவசப்பட்ட பிரதமர்!

மத்திய அமைச்சரவை கூட்டத்தில் உத்தரகாசி சுரங்க மீட்பு பணி குறித்து விவாதிக்கப்பட்டபோது பிரதமர் மோடி உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டதாக அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர ...

உத்தரகாசி சுரங்கப்பாதை: இறுதிக் கட்டத்தில் மீட்புப் பணி!

உத்தரகாசி சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்களை மீட்குப் பணி இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கிறது. இன்னும் ஓரிரு மணி நேரங்களில் 41 தொழிலாளர்களும் மீட்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உத்தரகாண்ட் ...

ஆதி கைலாஷ் கோவிலுக்குச் சென்ற 6 பக்தர்கள் பலி!

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஆதி கைலாஷ் கோவிலுக்கு புனித யாத்திரை சென்று திரும்பியபோது, பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். உத்தரகண்ட் மாநிலத்தில் ...

கனமழை, நிலச்சரிவு : இமாச்சலில் 55 பேர் பலி உத்தரகண்ட்டில் 3 பேர் உயிரிழப்பு

இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக, இதுவரை 58 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த இரண்டு மாநிலங்களுக்கும், இந்திய வானிலை ...