Uttarakhand - Tamil Janam TV

Tag: Uttarakhand

உத்தராகண்டின் சுற்றுச்சூழல் பாதுகாவலரான டேவிட் பாய் காலமானார்! – இந்து சமய முறை படி இறுதி சடங்கு நடத்திய மகள்!

உத்தராகண்டின் சுற்றுச்சூழல் பாதுகாவலரான இங்கிலாந்தை சேர்ந்த டேவிட் பாய் காலமான நிலையில் சரயு நதிக்கரையில் இந்து முறைப்படி அவருக்கு இறுதிச்சடங்கு நடைபெற்றது. இங்கிலாந்தைச் சேர்ந்த டேவிட் பாய், ...

தெஹ்ரி ஏரியில் இந்திய விமானப்படை மற்றும் ராணுவம் கூட்டுப் பயிற்சி!

உத்தரகாண்ட் மாநிலத்தின் மிக உயரமான அணையான தெஹ்ரி அணையின் நீர்த்தேக்கப் பகுதியில், இந்திய விமானப்படை மற்றும் இந்திய ராணுவம் இணைந்து தங்களது போர்த்திறனை வெளிப்படுத்தும் பிரம்மாண்டமான கூட்டுப் ...

சமூகத்தை ஒன்றிணைக்க நாடு தழுவிய பொதுசிவில் சட்டம் அவசியம் – மோகன் பகவத்

சமூகத்தை ஒன்றிணைக்க நாடு தழுவிய பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்துவது இன்றியமையாதது என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். RSS-ன் நூறாவது ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் ...

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

ரிஷிகேஷில் இருக்கும்போது மட்டுமே நான் மிகுந்த அமைதியையும் மகிழ்ச்சியையும் உணர்கிறேன் என வெளிநாட்டு பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டது வைரலாகி உள்ளது. உத்தராகண்டின் ரிஷிகேஷ் அதன் ...

கிருஷ்ணகிரி : பந்தல் அமைப்பாளர் வெட்டிக்கொலை- போலீசார் விசாரணை!

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே பந்தல் அமைப்பாளர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை  செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொட்டமஞ்சி கிராமத்தைச் சேர்ந்த பந்தல் அமைப்பாளரான மாதேஷ், சித்தப்பன் ...

உத்தரகாசி காட்டாற்று வெள்ளம் – மீட்பு பணி தீவிரம்!

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் மேகவெடிப்பால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் 60க்கும் மேற்பட்டோர் மாயமானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. உத்தரகாசி மாவட்டம் தரலி என்ற பகுதியில் கீர் ...

பாஜக உட்கட்சி தேர்தல் – 3 மாநிலங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமனம்!

பாரதிய ஜனதா கட்சியில் தேசிய தலைவரை தேர்வு செய்வதற்கான பணிகளை துரிதப்படுத்தும் விதமாக, 3 மாநிலங்களில் கட்சித் தேர்தல் பணிகளை மேற்பார்வையிட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பாஜகவின் கட்சித் ...

உத்தரகாசி அருகே ஹெலிகாப்டர் விபத்து – 5 பேர் உயிரிழப்பு!

உத்தரகாண்ட் மாநிலம், உத்தரகாசி அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாசி அருகே கங்கனானி பகுதியில் அதிகாலை ஹெலிகாப்டர் ...

உத்தரகாண்டில் நடைபெறும் நாட்டின் மிக நீள ரயில் சுரங்கப்பாதை பணி – அஸ்வினி வைஷ்ணவ் நேரில் ஆய்வு!

உத்தரகாண்ட் மாநிலம், ஜனாசு பகுதியில் நடைபெற்று வரும் நாட்டின் மிக நீளமான சுரங்கப்பாதை பணிகளை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேரில் பார்வையிட்டார். உத்தரகண்டில் ரிஷிகேஷ் - ...

தேசிய கல்விக் கொள்கையில் அனைத்து இந்திய மொழிகளுக்கும் சம உரிமை – தர்மேந்திர பிரதான்

அனைத்து இந்திய மொழிகளுக்கும் சம உரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து உத்தராகண்ட் ...

உத்தரகண்ட் பனிச்சரிவில் சிக்கிய நான்கு பேரை மீட்கும் பணி தீவிரம்!

உத்தரகண்டில் பனிச்சரிவில் சிக்கிய நான்கு பேரை மீட்கும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. உத்தரகண்டில் சமோலி பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் அங்கு முகாமிட்டிருந்த எல்லைப் பாதுகாப்பு அமைப்பு தொழிலாளர்கள் ...

38-வது தேசிய விளையாட்டு போட்டி – தங்கம் வென்றார் டேபிள் டென்னிஸ் வீராங்கனை செலினா!

தேசிய விளையாட்டுப் போட்டியில் தமிழக டேபிள் டென்னிஸ் வீராங்கனை செலினா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.. 38-வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்று ...

உத்தரப்பிரதேசத்தை விட பின் தங்கிய தமிழகம் : ASER கல்வி அறிக்கையில் அதிர்ச்சி – சிறப்பு கட்டுரை!

தமிழ்நாட்டில் எட்டாம் வகுப்பு மாணவர்களால் இரண்டாம் வகுப்பு பாடப் புத்தகங்களை வாசிக்க இயலவில்லை என்று அதிர்ச்சி தகவலை ASER கல்வி நிலை அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும், மாணவர்களின் ...

யாருக்கு என்ன பயன்? : உத்தரகாண்டில் அமலுக்கு வந்த பொது சிவில் சட்டம்!

நாட்டிலேயே முதன்முறையாக, பொது சிவில்சட்டத்தை உத்தரகாண்ட் மாநில அரசு அமல்படுத்தி உள்ளது. இதன் மூலம், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்திய முதல் மாநிலம் என்ற பெருமையை உத்தரகாண்ட் ...

38-வது தேசிய விளையாட்டுப் போட்டி – டேராடூனில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் 38-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 38-வது தேசிய விளையாட்டு போட்டிகள் டேராடூனில் பிப்ரவரி 14-ம் தேதி வரை ...

உத்தராகண்ட் மாநிலத்தில் இன்று முதல் பொது சிவில் சட்டம் அமல்!

நாட்டிலேயே முதன்முறையாக உத்தராகண்ட் மாநிலத்தில் இன்று முதல் பொது சிவில் சிட்டம் அமலுக்கு வருகிறது. திருமணம், விவகாரத்து, வாரிசுரிமை போன்ற விவகாரங்களில் ஒவ்வொரு மதத்தினருக்கும் தனித்தனி சட்டம் ...

பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து – 36 பேர் உயிரிழந்த சோகம்!

உத்தரகாண்ட் மாநிலம் அல்மோராவில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 36 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மார்சுலா அடுத்த அல்மோரா பகுதியில் 50-க்கும் மேற்பட்ட ...

தொடங்கியது குளிர் காலம் – கேதார்நாத் கோயில் மூடல்!

குளிர்காலம் தொடங்குவதையொட்டி உத்தரகாண்ட் இமயமலை பகுதியில் அமைந்துள்ள கேதார்நாத் கோயில் மூடப்பட்டது. பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத் ஆகிய 4 கோவில்கள், குளிர்காலத்தில் பனியால் சூழப்பட்டு இருக்கும். ...

உத்தரகாண்டில் அடுத்த மாதம் நடைமுறைக்கு வருகிறது பொது சிவில் சட்டம் – ஏற்பாடுகள் தீவிரம்!

உத்தரகாண்டில் அடுத்த மாதம் 9-ஆம் தேதிக்குள் பொது சிவில் சட்டம் அமலுக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது. நாட்டிலேயே முதன்முறையாக உத்தரகாண்ட் சட்டப் பேரவையில் பொது சிவில் ...

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கி மீட்கப்பட்ட தமிழர்கள் சொந்த ஊர் திரும்ப நடவடிக்கை – முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி!

உத்தரகாண்டில் நிலச்சரிவில் சிக்கி மீட்கப்பட்ட தமிழர்கள் சொந்த ஊர் திரும்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட்டில் ஏற்பட்டுள்ள கடும் நிலச்சரிவு காரணமாக ...

உத்தரகாண்ட்டில் ஆன்மிக சுற்றுலா – நிலச்சரிவால் தவித்த தமிழகத்தை சேர்ந்த 30 பேர் மீட்பு!

உத்தரகாண்ட்டில் ஏற்பட்டுள்ள கடும் நிலச்சரிவு காரணமாக ஆன்மிக சுற்றுலா சென்ற தமிழகத்தை சேர்ந்த 30 பேர் இன்று சொந்த ஊர் திரும்புகின்றனர். கடலூரை சேர்ந்த 17 பெண்கள் ...

ஆர்எஸ்எஸ் நடவடிக்கைகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்கலாம் – உத்தரகாண்ட் அரசு அனுமதி!

அரசு. ஊழியர்கள்  ஆர்எஸ்எஸ் நடவடிக்கைகளில் பங்கேற்க உத்தரகாண்ட் அரசு அனுமதி அளித்துள்ளது. அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகளில் இணைந்து செயல்பட தடை விதித்து 1966 நவம்பர் ...

ஆவணி அமாவாசை – கங்கை நதியில் புனித நீராடிய பக்தர்கள்!

ஆவணி அமாவாசையை ஒட்டி உத்தரகாண்ட்  கங்கை நதியில் திரளான பக்தர்கள் புனித நீராடினர். ஒவ்வொரு மாதம் வரும் அமாவாசை திதி, வெவ்வேறு சிறப்புகளைக் கொண்டுள்ளது. இதில் ஒரு ...

கேதார்நாத்தில் பழுதடைந்த ஹெலிகாப்டர் விபத்து!

உத்தரகாண்ட்டின் கேதார்நாத்தில் வானில் பறந்து கொண்டிருந்த பழுதடைந்த ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. MIL Mi-17 ஹெலிகாப்டர் மூலமாக, பழுதடைந்த ஹெலிகாப்டர் எடுத்து செல்லப்பட்ட போது நடுவானில் ...

Page 1 of 2 1 2