வாரணாசி – டெல்லி இடையே 2-வது வந்தே பாரத் இரயில்!
வாரணாசி - டெல்லி இடையே, இரண்டாவது வந்தே பாரத் விரைவு இரயில் சேவையை, வரும் 17-ஆம் தேதி பாரத பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைப்பார் ...
வாரணாசி - டெல்லி இடையே, இரண்டாவது வந்தே பாரத் விரைவு இரயில் சேவையை, வரும் 17-ஆம் தேதி பாரத பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைப்பார் ...
நாட்டின் ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மைக்கு காசி தமிழ் சங்கமம் 2.0 ஒரு சான்று என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். காசி தமிழ் சங்கமம் 2022ஆம் ஆண்டில் நடைபெற்ற நிகழ்வுகளுக்கு கிடைத்த அமோக வரவேற்பை தொடர்ந்து, ...
2 நாள் பயணமாக வாரணாசி செல்லும் பிரதமர் மோடி, 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை தொடங்கி வைக்கிறார். மேலும், இதன் மூலம் "மிஷன் ...
வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வரும் பக்தர்களின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு சுகாதார மையம் கட்டப்பட்டுள்ளது. உலகப் புகழ் பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலுக்கு ...
வாரணாசியில் ரூ.350 கோடியில் சிவன் வடிவில் அமையவுள்ள சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டவிருப்பதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் அகமதாபாத்தில் ரூ.850 கோடியில் ...
ஞானவாபி மசூதியில் மேலும் 4 வாரங்கள் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய, தொல்லியல் துறைக்கு அனுமதி வழங்கி வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. உத்தரப் பிரதேச மாநிலம் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies