vijay karur campaign live - Tamil Janam TV

Tag: vijay karur campaign live

தவெக கூட்டத்தில் சிக்கி கார் ஓட்டுநர் மனைவி உயிரிழப்பு!

கரூரில் நடந்த தவெக கூட்டத்தில் சிக்கி கார் ஓட்டுநர் மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் பிரபாகரன் மற்றும் ...

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்வு – இபிஎஸ் நேரில் அஞ்சலி!

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறினார். கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற ...

தமிழக அரசு அமைத்துள்ள குழு மீது நம்பிக்கை இல்லை – நயினார் நாகேந்திரன்

 கரூர் அரசு மருத்துவமனைக்கு சென்ற பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், கூட்டநெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ...

கரூர் கூட்ட நெரிசல் இயற்கையாக நடந்ததா? செயற்கையாக உருவாக்கப்பட்டதா? – ஹெச்.ராஜா கேள்வி!

கரூரில் தவெக பொதுக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்தது இயற்கையாக நடந்ததா, அல்லது செய்ற்கையாக உருவாக்கப்பட்டதா என நீதி விசாரணை நடத்தி கண்டுபிடிக்க வேண்டும் ...

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம் – பிரதமர் மோடி அறிவிப்பு!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளார். தவெக தலைவர் விஜய்யின் கரூர் கூட்டத்தில் பயங்கர ...

கரூர் தவெக கூட்டத்திற்கு காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்கவில்லை – இபிஎஸ் குற்றச்சாட்டு!

தவெக கூட்டம் நடைபெறும் போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும் என்றும், ஆனால் காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்கவில்லை எனவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் ...

கரூர் கூட்ட நெரிசலில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் – விஜய் அறிவிப்பு!

கரூர் கூட்ட நெரிசலில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் என தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், வணக்கம். கற்பனைக்கும் ...

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இபிஎஸ் இரங்கல்!

கரூரில் விஜய் பரப்புரையின்போது உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை மருத்துவமனைக்கு சென்று உதவிகளை செய்யவும் ...

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட 4 பேர் வழக்குப்பதிவு!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூரில் தவெக கூட்டத்தில் ஏற்பட்ட அசம்பாவிதம் காரணமாக குழந்தைகள் உட்பட ...

காவல்துறை விதித்த நிபந்தனைகளை மீறவில்லை – தவெக வழக்கறிஞர் விளக்கம்!

காவல்துறை விதித்த நிபந்தனைகளை மீறவில்லை என தவெக வழக்கறிஞர் அறிவழகன் விளக்கம் அளித்துள்ளார். சென்னை நீலாங்கரையில் பேட்டியளித்த அவர், "இந்த கோரமான சம்பவம் தவெக தலைவர் விஜயை ...

கரூரில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால் விபத்து நடந்ததா? – அண்ணாமலை கேள்வி!

பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என கூறியுள்ளார். கூட்டத்திற்கு வரும் பொதுமக்கள் பாதுகாப்புக்குத் தேவையான ...