கரூர் மாவட்ட ஆட்சியர், எஸ்.பியை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் - அண்ணாமலை வலியுறுத்தல்!
Apr 29, 2026, 08:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கரூர் மாவட்ட ஆட்சியர், எஸ்.பியை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 28, 2025, 05:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கரூர் மாவட்ட ஆட்சியர், எஸ்.பியை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர்  அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

கரூர் அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மாவட்ட ஆட்சியர் , காவல்துறை கண்காணிப்பாளர் முறையாக இடத்தை தேர்வு செய்யவில்லை என குற்றம்சாட்டினார்.

கூட்டம் வரும் என தெரிந்து சரியான முறையில் காவலர்களை பாதுகாப்பில் ஈடுபடுத்தி இருக்க வேண்டும் என்றும், 500 பேர் பாதுகாப்பில் இருந்ததாக பொறுப்பு டிஜிபிசொல்கிறார் ஆனால் களத்தில் பாதுகாப்பில் இருந்தவர்க்ள் எத்தனை பேர்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்,

மாவ்ட்ட ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றும அவர் வலியுறுத்தினார்.

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தபடி முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என தெரிவித்தார். தமிழ்நாட்டில் கூட்டத்தை கட்டுப்படுத்த இதுவரை எந்த நடவடிக்கையும் திமுக அரசு எடுக்கவில்லை என்றும் அவர் சாடினார்.

இந்த சம்பவம் தொடர்பாக சிபி ஐ விசாரணை வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தினார்.

விஜய் மீதும் குற்றச்சாட்டு உள்ளது என தெரிவித்த அண்ணாமலை, வார இறுதியில் கூட்டம் வைத்தால் நடிகரை காண கூட்டம் கூடும் என்றும், எனவே வார இறுதி கான்செப்டடை விஜய் மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

காவல்துறை எதற்கு அதிக நேரம் அனுமதி கொடுக்கிறீர்கள் என கேள்வி எழுப்பிய அனுமதி கடிதத்தில் 3 மணி முதல் 10 மணி வரை என நேரம் கேட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த விவகாரத்தில உளவுத்துறை முற்றிலும் தோல்வி அடைந்துள்ளதாக அண்ணாமலை கூறியுள்ளார்.

 

Tags: tvk vijay campaign 2025 namakkal karurvijay campaign rallykarur vijay meetingvijay campaign speechvijay karurtvk campaign karurvijay rally stampede karurtvk karur campaign deathvijay karur rally stampedevijay namakkal campaignvijay karur rallyvijay karur livestampede at tmk vijay’s karur rallyvijay karur campaign liveannamalai pressmeettvk vijay campaignvijay campaignnamakkal vijay campaignvijay karur campaignvijay campaign livetvk vijay karur campaigntvk vijay campaign in namakkal
ShareTweetSendShare
Previous Post

தவெக தலைவர் விஜய் வீட்டை முற்றுகையிட முயன்ற தமிழ் மாணவர் மன்றத்தினர்!

Next Post

தவெக சார்பில் உயர் நீதிமன்றத்தில் முறைகேடு – மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நாளை விசாரணை!

Related News

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை அருகே கலிமா ஓதக் கூறி பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

சிக்கிமில் கால்பந்து விளையாடிய பிரதமர் – உத்வேகமும், புத்துணர்ச்சியும் அளிப்பதாக பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies