vijay rally stampede karur - Tamil Janam TV

Tag: vijay rally stampede karur

கரூர் விவகாரத்தில பெலிக்ஸ் உள்ளிட்ட பத்திரிகையாளர்களை கைது செய்து மக்களின் சந்தேகங்களை முடக்க நினைக்கிறது திமுக அரசு – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

பெலிக்ஸ் உள்ளிட்ட பத்திரிகையாளர்களை கைது செய்து மக்களுக்கு எழும் சந்தேகங்களை  திமுக அரசு முடக்க நினைப்பதாக குற்றம்சாட்டியுள்ள தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கரூர் ...

கரூர் தவெக கூட்ட நெரிசல் சம்பவம் – வேலுசாமிபுரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் 2-வது நாளாக விசாரணை!

கரூர் வேலுசாமிபுரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் 2வது நாளாக விசாரணையை மேற்கொண்டு வருகிறார். கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த 27ம் தேதி தவெக தலைவர் விஜய் ...

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரம் – உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று விசாரணை!

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக இன்று பிற்பகல் 2.15 மணிக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணை நடைபெற உள்ளது. கரூரில் விஜய் பரப்புரையின்போது ஏற்பட்ட ...

கரூரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி – குடந்தை மகாமக குளக்கரையில் கூட்டு பிரார்த்னை!

கரூரில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சந்தியடைய வேண்டி கும்பகோணம் மகா மக குளக்கரையில் கூட்டு பிரார்த்தனை செய்யப்பட்டது, கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பரப்புரையில் 41 பேர் உயிரிழந்த ...

கரூர் கூட்ட நெரிசல் சம்பவ இடத்தில் வனத்துறையினர் ஆய்வு!

கரூரில் விஜய் பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், சம்பவ இடத்தில் வனத்துறையினர் ஆய்வு செய்தனர். பரப்புரையின் போது தவெக ...

தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் – வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை!

தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் சென்னை நீலாங்கரை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் ...

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – சிபிஐ விசாரணை கோரி பாஜக சார்பில் மனுத்தாக்கல்!

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி பாஜக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் ...

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி – தமிழகத்தில் இன்று கடையடைப்பு!

கரூர் சம்பவத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் இன்று கடையடைப்பு நடைபெறுகிறது. கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரையின்போது 40 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே ...

கரூரில் விஜய் பரப்புரைக்கு காவல்துறை சரியான இடத்தை வழங்கியிருக்க வேண்டும் – அன்புமணி

கரூரில் விஜய் பரப்புரைக்கு காவல்துறை சரியான இடத்தை வழங்கியிருக்க வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதற்கு முன் விஜயின் பரப்புரையில் எவ்வளவு ...

கரூர் வேலுசாமிபுரத்தில் ஆய்வை தொடங்கினார் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன்!

கரூரில் தவெக தலைவர் பிரசாரம் மேற்கொண்ட வேலுசாமிபுரத்தில் ஒரு நபர் ஆணையம் விசாரணையை தொடங்கியது. கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்ட நிலையில் ...

தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட 4 பேர் மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் உட்பட 4 பேர் மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ...

தவெக சார்பில் உயர் நீதிமன்றத்தில் முறைகேடு – மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நாளை விசாரணை!

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரம் நாளை பிற்பகல் 2.15 மணிக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணை நடைபெற உள்ளதாக நீதிபதி தெரிவித்ததாக தவெக இணை பொதுச் ...

கரூர் மாவட்ட ஆட்சியர், எஸ்.பியை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

கரூர் மாவட்ட ஆட்சியர், எஸ்.பியை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர்  அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். கரூர் அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ...

தவெக தலைவர் விஜய் வீட்டை முற்றுகையிட முயன்ற தமிழ் மாணவர் மன்றத்தினர்!

சென்னை நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய்யின் வீட்டை, தமிழ் மாணவர் மன்றத்தினர் முற்றுகையிட முயன்றதால் பதற்றம் நிலவியது. கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய், ...

கரூர் தவெக கூட்டத்திற்கு சென்ற இளைஞர் உயிரிழப்பு – சோகத்தில் மூழ்கிய கிராமம்!

கரூரில் தவெக தலைவர் விஜயை பார்க்க சென்ற சேலத்தை சேர்ந்த இளைஞர் உயிரிழந்த சம்பவத்தால், அவரது கிராமமே சோகத்தில் மூழ்கியது. தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினரான சேலம் ...

கரூர் தவெக கூட்ட நெரிசலில் கணவர் உயிரிழப்பு – கதறி அழுத கர்ப்பிணி மனைவி!

கரூரில் தவெக கூட்டநெரிசலில் உயிரிழந்த தனது கணவரின் உடலை பார்த்து நிறைமாத கர்ப்பிணி பெண் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகே உள்ள ...

கரூர் கூட்ட நெரிசல் சோகம் – ஒரே கிராமத்தை சேர்ந்த 5 பேர் பலி!

கரூரில் தவெக தலைவர் விஜயை பார்க்க சென்ற கூட்ட நெரிசலில் சிக்கிய ஒரே ஊரை 5 பேரும் இறந்ததால் கிராம முழுவதும் சோகத்தில் மூழ்கி உள்ளது. கரூர் ...

கரூர் கூட்ட நெரிசல் குறித்து தவெக முறையீடு – மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நாளை விசாரணை!

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரம் நாளை பிற்பகல் 2.15 மணிக்கு மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் விசாரணை நடைபெற உள்ளதாக நீதிபதி தெரிவித்ததாக தவெக இணை பொதுச் ...

தவெக கூட்டத்தில் சிக்கி கார் ஓட்டுநர் மனைவி உயிரிழப்பு!

கரூரில் நடந்த தவெக கூட்டத்தில் சிக்கி கார் ஓட்டுநர் மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் பிரபாகரன் மற்றும் ...

கரூர் தவெக பிரச்சாரத்திற்கு சென்ற நூற்பாலை ஊழியர் உயிரிழப்பு!

கரூர் தவெக பிரச்சாரத்திற்கு சென்ற நூற்பாலை ஊழியர் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரைச் சேர்ந்த சங்கர்கணேசன் என்பவர் கரூரில் உள்ள ...

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்வு – இபிஎஸ் நேரில் அஞ்சலி!

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறினார். கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற ...

தமிழக அரசு அமைத்துள்ள குழு மீது நம்பிக்கை இல்லை – நயினார் நாகேந்திரன்

 கரூர் அரசு மருத்துவமனைக்கு சென்ற பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், கூட்டநெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ...

கரூர் கூட்ட நெரிசல் இயற்கையாக நடந்ததா? செயற்கையாக உருவாக்கப்பட்டதா? – ஹெச்.ராஜா கேள்வி!

கரூரில் தவெக பொதுக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்தது இயற்கையாக நடந்ததா, அல்லது செய்ற்கையாக உருவாக்கப்பட்டதா என நீதி விசாரணை நடத்தி கண்டுபிடிக்க வேண்டும் ...

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம் – பிரதமர் மோடி அறிவிப்பு!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளார். தவெக தலைவர் விஜய்யின் கரூர் கூட்டத்தில் பயங்கர ...

Page 1 of 2 1 2