மேல்மலையனூரில் இருசக்கர வாகன விபத்து – சிறுவன் உள்ளிட்ட இருவர் பலி!
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் சிந்தகம்பூண்டி கிராமத்தை சேர்ந்த நதீஷ், ...























