villupuram - Tamil Janam TV

Tag: villupuram

விழுப்புரம் அருகே நுகர்பொருள் வாணிப கழகத்தில் இருந்து கடத்தப்படும் அத்தியாவசியப் பொருட்கள்!

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூரில் நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் இருந்து அனுப்பப்பட்ட அத்தியாவசியப் பொருட்களை, சரக்கு வாகனத்தில் கடத்தி செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரகண்டநல்லூர் ...

விழுப்புரத்தில் மிஸ் திருநங்கை அழகிப்போட்டி – விழா மேடையில் மயங்கி சரிந்த நடிகர் விஷால்!

விழுப்புரத்தில் மிஸ் திருநங்கை அழகி போட்டியில் பங்கேற்ற நடிகர் விஷால் திடீரென விழா மேடையிலேயே மயங்கி விழுந்ததால் பதற்றம் நிலவியது. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை  கூவாகம் கூத்தாண்டவர் ...

திண்டிவனம் அருகே விஏஓ-வை தாக்கிய திமுக கவுன்சிலர்!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே விஏஓ-வை திமுக கவுன்சிலர் தாக்கிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜாம்பேட்டை பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் ...

இறந்துவிட்டதாக தவறான தகவல் – இறுதிச்சடங்கு ஏற்பாடுகளை செய்த உறவினர்கள்!

விழுப்புரம் அருகே உடல்நலம் பாதிக்கப்பட்ட நபர் இறந்து விட்டதாக வெளியான தவறான தகவலால் இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் வெங்கடேசபுரம் பகுதியைச் சேர்ந்த ...

தரிசன நேரம் நிறைவு – பக்தர்கள் யாரும் செல்லாத நிலையில் மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் நடை அடைப்பு!

பக்தர்கள் யாரும் வழிபட வருகை தராத நிலையில், மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் நடை தரிசன நேரம் முடிந்து மீண்டும் அடைக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி திரௌபதி ...

நீதிமன்ற உத்தரவுப்படி மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலில் பட்டியல் சமூகத்தினர் வழிபாடு!

விழுப்புரத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் பட்டியல் சமூக மக்கள் வழிபாடு நடத்துவதற்காக திறக்கப்பட்டது. மேல்பாதியில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட ...

ஹிந்துக்கள் ஓட்டு இனிக்குது! ஹிந்து மதம் கசக்குதா? – திருக்கோவிலூர் பாஜக சார்பில் பொன்முடிக்கு எதிராக போஸ்டர்!

பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் பாஜக சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. பெண்கள் குறித்தும், சைவ, வைணவ சமயங்கள் குறித்தும் அமைச்சர் ...

விழுப்புரம் அருகே அமைச்சர் பொன்முடி பங்கேற்ற விழாவில் நிர்வாகிகள் இடையே வாக்குவாதம்!

விழுப்புரம் அருகே அமைச்சர் பொன்முடி பங்கேற்ற விழாவில் முன்னாள் மற்றும் இன்னாள் எம்எல்ஏகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. மறைந்த விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ புகழேந்தியின் ...

திண்டிவனம் அருகே அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து – 10 பேர் காயம்!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் 10 பேர் காயமடைந்தனர். சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு லாரி தென்பசார் ...

ஆரோவில் உதய தின கொண்டாட்டம்!

ஆரோவில் உதய தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளிநாட்டினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழுப்புரம் மாவட்டம், ஆரோ பகுதியில் சர்வதேச நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தை உருவாக்க ...

விழுப்புரத்தில் ரூ. 1.60 கோடி பறிமுதல் – 4 பேர் கைது!

சென்னையில் இருந்து விழுப்புரம் வழியாக ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் ஹவாலா பணத்தை கடத்திச் செல்ல முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் ...

தடம் புரண்ட விழுப்புரம் பயணிகள் ரயில்!

விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் ரயில் விழுப்புரத்தில் தடம் புரண்டதால் பயணிகள் அச்சம் அடைந்தனர். உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விழுப்புரம் ரயில் நிலையத்தில் ...

திமுக பதிலளிக்காமல் இருப்பதையே பலவீனமாக நினைத்து விட்டாரா? – கே. பாலகிருஷ்ணனுக்கு முரசொலி நாளிதழ் கண்டனம்!

தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை குறித்து கருத்து தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணனுக்கு, முரசொலி நாளிதழ் கண்டனம் தெரிவித்துள்ளது. விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ...

துரைமுருகன் முதலமைச்சராகி இருக்க வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து!

மூத்த அமைச்சர் துரைமுருகன் முதலமைச்சராகி இருக்க வேண்டுமென்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். வன்னியர் உள் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி விழுப்புரத்தில் போராட்டம் நடைபெற்றது. அப்போது ...

வெள்ள நிவாரண நிதி வழங்காததற்கு எதிர்ப்பு – திண்டிவனம் அருகே கிராம மக்கள் சாலை மறியல்!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்துள்ள ஆத்தூர் கிராம மக்கள், வெள்ள நிவாரண நிதி வழங்காத தமிழக அரசைக் கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், திண்டிவனம் ...

விழுப்புரத்தில் சாலையில் கொட்டிய 400 லிட்டர் டீசல் – வாகன ஓட்டிகள் அச்சம்!

விழுப்புரத்தில் சாலையில் கொட்டிய டீசல் மீது தீயணைப்புத் துறையினர் நுரையை தெளித்து அகற்றியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தஞ்சாவூரில் இருந்து சென்னை நோக்கி ஆம்னி பேருந்து சென்றுகொண்டிருந்தது. ...

மயிலம் சுப்பிரமணிய சுவாமி கோயில் உற்சவர்கள் உலா வரும் நிகழ்வு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விழுப்புரம் மாவட்டம் மயிலம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உற்சவர்கள் உலா வரும் நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது. ஐப்பசி கிருத்திகை சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு இந்தக் கோயிலில் வள்ளி, ...

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மூலவர் மற்றும் உற்சவர் அங்காளம்மனுக்கு வாசனை திரவியங்கள் ...

விக்கிரவாண்டியில் அக்டோபர் 27-இல் தவெக மாநில மாநாடு – விஜய் அறிவிப்பு!

தவெக-வின் முதல் மாநில மாநாடு வரும் அக்டோபர் மாதம் 27-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெறும் என கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் ...

திண்டிவனத்தில் தாறுமாறாக ஓடிய கார் – குடிபோதையில் இருந்த இளைஞர்களை பிடித்து போலீசிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் குடிபோதையில் காரை இயக்கிய நபர்களை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த கிரிதர யாதவ், தருண் உள்ளிட்ட ...

திண்டிவனம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சந்தைமேடு பகுதியில் இயங்கிவரும் சார்பதிவாளர் அலுவலகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக ...

செஞ்சி: 7-ஆம் நூற்றாண்டு சிற்பங்கள் கண்டுபிடிப்பு!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள தளவானூரில் சுமார் ஆயிரத்து 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்லவர் கால சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன. விழுப்புரம் மாவட்டம் தளவானூரில், திருவண்ணாமலையைச் ...