villupuram - Tamil Janam TV

Tag: villupuram

பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம் – ராமதாஸ் அறிவிப்பு!

பாமகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அன்புமணியை நீக்குவதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ...

விழுப்புரம் அருகே நீட் தேர்வில் வென்று மருத்துவ கனவை நனவாக்கிய மாணவி!

விழுப்புரம் அருகே குடிசை வீட்டில் வாழ்ந்துவரும் மாணவி, நீட் தேர்வில் வென்று மருத்துவ கனவை நனவாக்கியுள்ளார். வானூரை சேர்ந்த லாரி ஓட்டுநர் மாணிக்கம் என்பவரின் மகள் ஷீலா. ...

10.5 சதவீத இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும் – டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்!

10.5 சதவீத இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த பட்டனூரில் பாமகவின் சிறப்பு பொதுக்குழு ...

மாணவர்கள் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வதில்லை – கிரிக்கெட் வீரர் நடராஜன்

அனைத்து துறைகளிலும் வாய்ப்புள்ளதாகவும், மாணவர்கள் அதனை பயன்படுத்தி கொள்வதில்லை என்றும், இந்திய கிரிக்கெட் அணி வீரர் நடராஜன் வேதனை தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற ...

செஞ்சி அருகே அரசு தொடக்க பள்ளி கழிவறை இடத்தை பட்டா போட்டு கொடுத்த அதிகாரிகள்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அரசு தொடக்க பள்ளியின் கழிவறை அமைந்துள்ள இடத்தில், பழங்குடியின பெண்ணுக்கு அதிகாரிகள் பட்டா போட்டு கொடுத்த அவலம் அரங்கேறியுள்ளது. மேல்மலையனூர் ஊராட்சி ...

விக்கிரவாண்டி அருகே துப்பாக்கியால் சுடப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் பலி!

விக்கிரவாண்டி அருகே மது போதையில் இளைஞர் துப்பாக்கியால் சுட்டதில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வாக்கூர் கிராமத்தை சேர்ந்த தென்னரசு - ...

அதிமுக ஆட்சிக்கு வந்தால், பெண்கள் மனம் நிறைவடையும் வகையில் மகளிர் உரிமைத்தொகை – இபிஎஸ் உறுதி!

அதிமுக ஆட்சிக்கு வந்தால், பெண்கள் மனம் நிறைவடையும் வகையில் மகளிர் உரிமைத்தொகை தரப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலம் பகுதியில் ...

ஏழை மாணவர்கள் உயர்கல்வி கற்பதை ஸ்டாலின் விரும்பவில்லையா? – இபிஎஸ் கேள்வி!

ஏழை மாணவர்கள் உயர்கல்வி கற்பதை ஸ்டாலின் விரும்பவில்லையா? என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். விழுப்புரத்தில் பேசிய அவர், ஏழை மாணவர்கள் உயர்கல்வி பயிலுவதை ...

விழுப்புரம் அருகே நுகர்பொருள் வாணிப கழகத்தில் இருந்து கடத்தப்படும் அத்தியாவசியப் பொருட்கள்!

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூரில் நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் இருந்து அனுப்பப்பட்ட அத்தியாவசியப் பொருட்களை, சரக்கு வாகனத்தில் கடத்தி செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரகண்டநல்லூர் ...

விழுப்புரத்தில் மிஸ் திருநங்கை அழகிப்போட்டி – விழா மேடையில் மயங்கி சரிந்த நடிகர் விஷால்!

விழுப்புரத்தில் மிஸ் திருநங்கை அழகி போட்டியில் பங்கேற்ற நடிகர் விஷால் திடீரென விழா மேடையிலேயே மயங்கி விழுந்ததால் பதற்றம் நிலவியது. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை  கூவாகம் கூத்தாண்டவர் ...

திண்டிவனம் அருகே விஏஓ-வை தாக்கிய திமுக கவுன்சிலர்!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே விஏஓ-வை திமுக கவுன்சிலர் தாக்கிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜாம்பேட்டை பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் ...

இறந்துவிட்டதாக தவறான தகவல் – இறுதிச்சடங்கு ஏற்பாடுகளை செய்த உறவினர்கள்!

விழுப்புரம் அருகே உடல்நலம் பாதிக்கப்பட்ட நபர் இறந்து விட்டதாக வெளியான தவறான தகவலால் இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் வெங்கடேசபுரம் பகுதியைச் சேர்ந்த ...

தரிசன நேரம் நிறைவு – பக்தர்கள் யாரும் செல்லாத நிலையில் மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் நடை அடைப்பு!

பக்தர்கள் யாரும் வழிபட வருகை தராத நிலையில், மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் நடை தரிசன நேரம் முடிந்து மீண்டும் அடைக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி திரௌபதி ...

நீதிமன்ற உத்தரவுப்படி மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலில் பட்டியல் சமூகத்தினர் வழிபாடு!

விழுப்புரத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் பட்டியல் சமூக மக்கள் வழிபாடு நடத்துவதற்காக திறக்கப்பட்டது. மேல்பாதியில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட ...

ஹிந்துக்கள் ஓட்டு இனிக்குது! ஹிந்து மதம் கசக்குதா? – திருக்கோவிலூர் பாஜக சார்பில் பொன்முடிக்கு எதிராக போஸ்டர்!

பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் பாஜக சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. பெண்கள் குறித்தும், சைவ, வைணவ சமயங்கள் குறித்தும் அமைச்சர் ...

விழுப்புரம் அருகே அமைச்சர் பொன்முடி பங்கேற்ற விழாவில் நிர்வாகிகள் இடையே வாக்குவாதம்!

விழுப்புரம் அருகே அமைச்சர் பொன்முடி பங்கேற்ற விழாவில் முன்னாள் மற்றும் இன்னாள் எம்எல்ஏகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. மறைந்த விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ புகழேந்தியின் ...

திண்டிவனம் அருகே அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து – 10 பேர் காயம்!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் 10 பேர் காயமடைந்தனர். சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு லாரி தென்பசார் ...

ஆரோவில் உதய தின கொண்டாட்டம்!

ஆரோவில் உதய தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளிநாட்டினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழுப்புரம் மாவட்டம், ஆரோ பகுதியில் சர்வதேச நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தை உருவாக்க ...

விழுப்புரத்தில் ரூ. 1.60 கோடி பறிமுதல் – 4 பேர் கைது!

சென்னையில் இருந்து விழுப்புரம் வழியாக ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் ஹவாலா பணத்தை கடத்திச் செல்ல முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் ...

தடம் புரண்ட விழுப்புரம் பயணிகள் ரயில்!

விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் ரயில் விழுப்புரத்தில் தடம் புரண்டதால் பயணிகள் அச்சம் அடைந்தனர். உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விழுப்புரம் ரயில் நிலையத்தில் ...

திமுக பதிலளிக்காமல் இருப்பதையே பலவீனமாக நினைத்து விட்டாரா? – கே. பாலகிருஷ்ணனுக்கு முரசொலி நாளிதழ் கண்டனம்!

தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை குறித்து கருத்து தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணனுக்கு, முரசொலி நாளிதழ் கண்டனம் தெரிவித்துள்ளது. விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ...

துரைமுருகன் முதலமைச்சராகி இருக்க வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து!

மூத்த அமைச்சர் துரைமுருகன் முதலமைச்சராகி இருக்க வேண்டுமென்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். வன்னியர் உள் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி விழுப்புரத்தில் போராட்டம் நடைபெற்றது. அப்போது ...

வெள்ள நிவாரண நிதி வழங்காததற்கு எதிர்ப்பு – திண்டிவனம் அருகே கிராம மக்கள் சாலை மறியல்!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்துள்ள ஆத்தூர் கிராம மக்கள், வெள்ள நிவாரண நிதி வழங்காத தமிழக அரசைக் கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், திண்டிவனம் ...

விழுப்புரத்தில் சாலையில் கொட்டிய 400 லிட்டர் டீசல் – வாகன ஓட்டிகள் அச்சம்!

விழுப்புரத்தில் சாலையில் கொட்டிய டீசல் மீது தீயணைப்புத் துறையினர் நுரையை தெளித்து அகற்றியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தஞ்சாவூரில் இருந்து சென்னை நோக்கி ஆம்னி பேருந்து சென்றுகொண்டிருந்தது. ...

Page 1 of 2 1 2