villupuram - Tamil Janam TV

Tag: villupuram

வெள்ள நிவாரண நிதி வழங்காததற்கு எதிர்ப்பு – திண்டிவனம் அருகே கிராம மக்கள் சாலை மறியல்!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்துள்ள ஆத்தூர் கிராம மக்கள், வெள்ள நிவாரண நிதி வழங்காத தமிழக அரசைக் கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், திண்டிவனம் ...

விழுப்புரத்தில் சாலையில் கொட்டிய 400 லிட்டர் டீசல் – வாகன ஓட்டிகள் அச்சம்!

விழுப்புரத்தில் சாலையில் கொட்டிய டீசல் மீது தீயணைப்புத் துறையினர் நுரையை தெளித்து அகற்றியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தஞ்சாவூரில் இருந்து சென்னை நோக்கி ஆம்னி பேருந்து சென்றுகொண்டிருந்தது. ...

மயிலம் சுப்பிரமணிய சுவாமி கோயில் உற்சவர்கள் உலா வரும் நிகழ்வு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விழுப்புரம் மாவட்டம் மயிலம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உற்சவர்கள் உலா வரும் நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது. ஐப்பசி கிருத்திகை சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு இந்தக் கோயிலில் வள்ளி, ...

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மூலவர் மற்றும் உற்சவர் அங்காளம்மனுக்கு வாசனை திரவியங்கள் ...

விக்கிரவாண்டியில் அக்டோபர் 27-இல் தவெக மாநில மாநாடு – விஜய் அறிவிப்பு!

தவெக-வின் முதல் மாநில மாநாடு வரும் அக்டோபர் மாதம் 27-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெறும் என கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் ...

திண்டிவனத்தில் தாறுமாறாக ஓடிய கார் – குடிபோதையில் இருந்த இளைஞர்களை பிடித்து போலீசிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் குடிபோதையில் காரை இயக்கிய நபர்களை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த கிரிதர யாதவ், தருண் உள்ளிட்ட ...

திண்டிவனம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சந்தைமேடு பகுதியில் இயங்கிவரும் சார்பதிவாளர் அலுவலகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக ...

செஞ்சி: 7-ஆம் நூற்றாண்டு சிற்பங்கள் கண்டுபிடிப்பு!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள தளவானூரில் சுமார் ஆயிரத்து 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்லவர் கால சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன. விழுப்புரம் மாவட்டம் தளவானூரில், திருவண்ணாமலையைச் ...

Page 2 of 2 1 2