villupuram - Tamil Janam TV

Tag: villupuram

அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் – துணை நடிகை, சிறார்கள் உட்பட 9 பேர் கைது

விழுப்புரத்தில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில், துணை நடிகை, இரண்டு சிறார்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் பில்ராம்பட்டு கிராமத்தில், ...

கார் கட்டுப்பாட்டை இழந்து கிணற்றில் விழுந்து விபத்து! – நான்கு பேர் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே விவசாயக் கிணற்றில் கார் விழுந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் வினோத், அவரது ...

தெருமுனைப் பிரச்சாரம் – பாஜக நிர்வாகியை தாக்க முயன்ற திமுகவினர்!

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே பாஜக தெருமுனைப் பிரச்சார கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த நிர்வாகியை திமுகவினர் தாக்க முயன்றனர். மேலமங்கலம் கிராமத்தில் பாஜக சார்பில் தேர்தல் பரப்புரை ...

ராமதாஸ் இல்லம் அருகே நடைபெற்ற மயான கொள்ளை விழாவில் மோதல்!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லம் அருகே நடைபெற்ற மயான கொள்ளை நிகழ்வில், பாமகவினர் காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்டனர். திண்வனத்தில் உள்ள அங்காளம்மன் கோயிலில் ...

மது போதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் உயிரிழப்பு-தேடுதல் வேட்டையில் காவல்துறை!

விழுப்புரம் அருகே மது போதையில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். மழவந்தாங்கல் ...

விழுப்புரம் அருகே மது போதையில் இரு பிரிவினரிடையே மோதல் – ஒருவர் கொலை!

விழுப்புரம் அருகே மது போதையில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். மழவந்தாங்கல் ...

தேர்தல் முடிந்தபின்னர் திமுகவினர் மக்களை மறந்து விடுவார்கள் – சி.வி.சண்முகம்

அதிமுக அறிவிப்பால் திமுக கூடுதலாக 2 ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கியுள்ளதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் வல்லத்தில் திமுக அரசை கண்டித்து ...

விழுப்புரம் தேவதானம்பேட்டை தண்டாயுதபாணி முருகன் கோயிலில் மிளகாய் கரைசல் அபிஷேகம்!

விழுப்புரம் அருகே தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு  மிளகாய் கரைசல் அபிஷேகம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் தேவதானம்பேட்டை தண்டாயுதபாணி முருகன் கோயிலில், தைப்பூசத் திருவிழா கடந்த ஜனவரி மாதம் ...

காதணி விழா நடத்தியவர் மீது உறவினர்கள் கொலைவெறி தாக்குதல்!

திருவெண்ணெய்நல்லூரில் காதணி விழாவிற்கு அழைப்பிதழ் வழங்காததால் உறவினர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். ...

தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கையில்லை என்றால் திமுக நீதிமன்றத்தை நாடலாமே – நயினார் நாகேந்திரன்

SIR பணியில் இறந்தவர்கள் மற்றும் இடமாறியவர்களின் பெயர்கள் மட்டுமே வாக்காளர் பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். விழுப்புரம் ...

விழுப்புரம் அருகே பெண் வன்கொடுமை விவகாரம் – திமுக ஒன்றிய செயலாளருக்கு எதிராக அதிமுக ஆர்பாட்டம்!

விழுப்புரம் அருகே பெண்ணை வன்கொடுமை செய்த திமுக ஒன்றியச்செயலாளரை கைது செய்ய வலியுறுத்தி அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவக்கரையில் ஆதவற்ற பெண்ணை வன்கொடுமை செய்து அதனை வீடியோ ...

மேல்மலையனூரில் இருசக்கர வாகன விபத்து – சிறுவன் உள்ளிட்ட இருவர் பலி!

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் சிந்தகம்பூண்டி கிராமத்தை சேர்ந்த நதீஷ், ...

விக்கிரவாண்டி அருகே கார் விபத்து – சென்னை சேர்ந்த 3 பேர் பலி!

விக்கிரவாண்டி அருகே நேரிட்ட கார் விபத்தில் சென்னையைச் சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையைச் சேர்ந்த நண்பர்கள் ஐந்து பேர் ...

பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம் – ராமதாஸ் அறிவிப்பு!

பாமகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அன்புமணியை நீக்குவதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ...

விழுப்புரம் அருகே நீட் தேர்வில் வென்று மருத்துவ கனவை நனவாக்கிய மாணவி!

விழுப்புரம் அருகே குடிசை வீட்டில் வாழ்ந்துவரும் மாணவி, நீட் தேர்வில் வென்று மருத்துவ கனவை நனவாக்கியுள்ளார். வானூரை சேர்ந்த லாரி ஓட்டுநர் மாணிக்கம் என்பவரின் மகள் ஷீலா. ...

10.5 சதவீத இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும் – டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்!

10.5 சதவீத இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த பட்டனூரில் பாமகவின் சிறப்பு பொதுக்குழு ...

மாணவர்கள் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வதில்லை – கிரிக்கெட் வீரர் நடராஜன்

அனைத்து துறைகளிலும் வாய்ப்புள்ளதாகவும், மாணவர்கள் அதனை பயன்படுத்தி கொள்வதில்லை என்றும், இந்திய கிரிக்கெட் அணி வீரர் நடராஜன் வேதனை தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற ...

செஞ்சி அருகே அரசு தொடக்க பள்ளி கழிவறை இடத்தை பட்டா போட்டு கொடுத்த அதிகாரிகள்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அரசு தொடக்க பள்ளியின் கழிவறை அமைந்துள்ள இடத்தில், பழங்குடியின பெண்ணுக்கு அதிகாரிகள் பட்டா போட்டு கொடுத்த அவலம் அரங்கேறியுள்ளது. மேல்மலையனூர் ஊராட்சி ...

விக்கிரவாண்டி அருகே துப்பாக்கியால் சுடப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் பலி!

விக்கிரவாண்டி அருகே மது போதையில் இளைஞர் துப்பாக்கியால் சுட்டதில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வாக்கூர் கிராமத்தை சேர்ந்த தென்னரசு - ...

அதிமுக ஆட்சிக்கு வந்தால், பெண்கள் மனம் நிறைவடையும் வகையில் மகளிர் உரிமைத்தொகை – இபிஎஸ் உறுதி!

அதிமுக ஆட்சிக்கு வந்தால், பெண்கள் மனம் நிறைவடையும் வகையில் மகளிர் உரிமைத்தொகை தரப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலம் பகுதியில் ...

ஏழை மாணவர்கள் உயர்கல்வி கற்பதை ஸ்டாலின் விரும்பவில்லையா? – இபிஎஸ் கேள்வி!

ஏழை மாணவர்கள் உயர்கல்வி கற்பதை ஸ்டாலின் விரும்பவில்லையா? என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். விழுப்புரத்தில் பேசிய அவர், ஏழை மாணவர்கள் உயர்கல்வி பயிலுவதை ...

விழுப்புரம் அருகே நுகர்பொருள் வாணிப கழகத்தில் இருந்து கடத்தப்படும் அத்தியாவசியப் பொருட்கள்!

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூரில் நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் இருந்து அனுப்பப்பட்ட அத்தியாவசியப் பொருட்களை, சரக்கு வாகனத்தில் கடத்தி செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரகண்டநல்லூர் ...

விழுப்புரத்தில் மிஸ் திருநங்கை அழகிப்போட்டி – விழா மேடையில் மயங்கி சரிந்த நடிகர் விஷால்!

விழுப்புரத்தில் மிஸ் திருநங்கை அழகி போட்டியில் பங்கேற்ற நடிகர் விஷால் திடீரென விழா மேடையிலேயே மயங்கி விழுந்ததால் பதற்றம் நிலவியது. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை  கூவாகம் கூத்தாண்டவர் ...

திண்டிவனம் அருகே விஏஓ-வை தாக்கிய திமுக கவுன்சிலர்!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே விஏஓ-வை திமுக கவுன்சிலர் தாக்கிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜாம்பேட்டை பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் ...

Page 1 of 2 1 2