குடிநீர் பற்றாக்குறைக்கு – ஆயிரம் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு!
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் நீண்ட நாட்களாக நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையை கண்டித்து வீடுகளில் கருப்புக்கொடி கட்டி, மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கூடங்குளத்தில் நீண்ட நாட்களாக கடும் ...


