சூலூர் அருகே 6 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கே வராத குடிநீர் தொட்டி-அரசு தாகம் தீர்க்குமா? -சிறப்பு தொகுப்பு
சூலூர் அருகே மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட குடிநீர் தொட்டி ஒன்று, 6 ஆண்டுளாக காட்சிப் பொருளாக மட்டுமே காட்சியளிக்கிறது... குடிநீர் வசதிசெய்துதர வேண்டி பலமுறை மனு அளித்தும் ...



