கொடைக்கானல் சுற்றுவட்டாரத்தில் சாரல் மழை!
கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பனிமூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலில் அண்ணா சாலை, மூஞ்சிக்கல், செண்பகனூர் போன்ற ...
கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பனிமூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலில் அண்ணா சாலை, மூஞ்சிக்கல், செண்பகனூர் போன்ற ...
நீலகிரியில் உதகை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. உதகை, கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக ...
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய ...
குன்னூரில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால் பொதுமக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், குன்னூரில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகரித்து காணப்பட்ட நிலையில், ...
தூத்துக்குடியில் கனமழை பெய்து 10 நாட்கள் கடந்தும், மயானத்தில் குளம் போல் தண்ணீர் தேங்கிக் நிற்பதால் சடலங்களை புதைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி நகர் பகுதியில் ...
தொடர் கனமழையால் வீராணம் ஏரியிலிருந்து 750 கனஅடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயிலில் உள்ள வீராணம் ஏரி சென்னையின் முக்கிய குடிநீர் ...
கனமழை காரணமாக சென்னை கோடம்பாக்கம் - ஆற்காடு சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். சென்னை வடபழனியில் இருந்து அண்ணா சாலை செல்லும் ...
சென்னை மேடவாக்கம் ஏரியில் இருந்து வெளியேறிய உபரி நீர், பள்ளிக்கரணை குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ...
சென்னையை அடுத்த திருமுல்லைவாயில் பகுதியில் வீடுகளுக்குள் நுழைந்த மழைநீரால் குடியிருப்புவாசிகள் கடும் அவதிக்குள்ளாகினர். ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட திருமுல்லைவாயில் உள்ள மணிவாசகம் தெரு, காமராஜர் தெரு, பாரதியார் தெரு ...
சென்னையின் பல்வேறு பகுதிகளில் தொடரும் கனமழை காரணமாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். கோடம்பாக்கம் மேம்பாலத்தில் சாலை குண்டும் குழியுமாக இருந்ததால் சீரமைப்பு பணிகள் ...
டிட்வா புயல் பாதிப்பு இலங்கை மக்களையும், இலங்கை அரசையும் நிலைகுலைய செய்துள்ளது. இந்நிலையில், அந்நாட்டிற்கு ஆப்ரேசன் சாகர் பந்து என்ற பெயரில் முதற்கட்டமாக 27 டன் நிவாரணப் ...
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் காற்றுடன் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த டிட்வா புயல், ஆழ்ந்த ...
இலங்கையில் டிட்வா புயலுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 334 ஆக உயர்ந்துள்ளது. வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் காரணமாக கடந்த சில நாட்களாக இலங்கையில் கனமழை கொட்டித் தீர்த்தது. ...
காரைக்காலில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவுகள் தயாரிக்கும் ஒருங்கிணைந்த உணவு கூடத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்தில் டிட்வா புயல் காரணமாக ...
கொடைக்கானலில் மழை காரணமாக பூம்பாறைக்கு செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கொடைக்கானலுக்கு நாள்தோறும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான ...
இலங்கையில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் டிசம்பர் 8 ஆம் தேதி வரை திறக்கப்படாது என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிட்வா புயலால் இலங்கையில் கடந்த சில தினங்களாக ...
இலங்கையில் வெள்ள மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானி உயிரிழந்தார். இலங்கையின் பல்வேறு பகுதியில் வெளுத்து வாங்கிய கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை ...
மயிலாடுதுறை புறநகர் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதியடைந்தனர். டிட்வா புயல் எதிரொலியாக மயிலாடுதுறை புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது. சீனிவாசபுரம், ...
வேதாரண்யம் பகுதியில் கனமழை காரணமாக 10 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா சாகுபடி பயிர்கள் நீரில் மூழ்கி சேதமாகியுள்ளன. டெல்டா மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக கனமழை ...
டிட்வா புயல் வலுவிழந்ததால் ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டது. வங்க கடலில் உருவான டிட்வா புயல் எதிரொலியாக திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ...
மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை காரணமாக 22 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ...
தஞ்சை அருகே மாரியம்மன் கோயில் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். டிட்வா புயல் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. ...
வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கை அருகே வங்கக்கடலில் உருவான ...
கும்பகோணம் அருகே தொடர் மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம், கும்பகோணம் சுற்றுவட்டார பகுதிகளில் டிட்வா ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies