ரூ.50க்கு சேலை விற்பனை – ஜவுளிக்கடையில் குவிந்த பெண்கள்!
மணப்பாறையில் உள்ள தனியார் ஜவுளிக்கடையில் 50 ரூபாய்க்கு விற்கப்பட்ட சேலைகளை வாங்க மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்தனர். திருச்சி மாவட்டம், மணப்பாறையில் மகளிர் தினத்தை முன்னிட்டு இரண்டு ...
மணப்பாறையில் உள்ள தனியார் ஜவுளிக்கடையில் 50 ரூபாய்க்கு விற்கப்பட்ட சேலைகளை வாங்க மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்தனர். திருச்சி மாவட்டம், மணப்பாறையில் மகளிர் தினத்தை முன்னிட்டு இரண்டு ...
விடா முயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால் எந்த தொழிலிலும் சாதிக்க முடியும் என்பதற்கு முன்னுதாரணமாக திகழ்கிறார் திருச்சியைச் சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளி ஃபெட்ரிஷியா மேரி. சவால்களும், சோதனைகளும் நிறைந்த ...
இலங்கையிலிருந்து அகதியாக தமிழகத்திற்குள் நுழைந்து தன் அசாத்திய திறமையால் நூற்றுக்கும் அதிகமான மாணவிகளுக்கு பரத நாட்டியம் கற்றுத் தரும் ஆசிரியையாக மாறியிருக்கிறார் ஜெகதீஸ்வரி சசிதரன். மகளிர் தினத்தை ...
தமிழ்நாட்டின் முதல் பெண் ஆம்னி பேருந்து ஓட்டுநராக அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறார் கோவையைச் சேர்ந்த கனிமொழி. மகளிரை போற்றி கொண்டாடும் இந்த மகளிர் தினத்தில் சாதனைப் ...
மனித நேயமும், கருணையும் மனித இனத்தின் முன்னேற்றத்திற்கு தேவையான பண்புகளாக திகழ்கின்றன. அத்தகையை மனித நேயத்திற்கு உதாரணமாக திகழும் சேலத்தைச் சேர்ந்த காவலர் சத்தியம்மாள் குறித்தும் அவரின் ...
பெண்களுக்கு அதிகாரம் அளிக்காமல் வளர்ச்சியடைந்த பாரதம் சாத்தியமில்லை என மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். டெல்லியில் பாஜக சார்பில் மகளிர் தின விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு ...
2026 சட்டமன்ற தேர்தலில் பெண்களின் பேராதரவோடு அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை ...
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் பெண் ஊழியர்கள் குடை பிடித்தபடி நடனமாடி மகிழ்ந்தனர். சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ...
சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி, முழுக்க முழுக்க பெண்களால் இயக்கப்படும் ரயிலை மத்திய ரயில்வே இயக்குகிறது. அதன்படி, மும்பை - ஷீரடி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ...
பெண்கள் மனிதகுலத்தின் ஆன்மா, வாழ்க்கையை வளர்த்தெடுப்பவர்கள், வலிமையின் தூண்கள், சிறந்த மாற்றத்திற்கான அமைதியான சக்தியாக விளங்குபவர்கள் என்று தமிழக ஆளுநர் ஆர். என். ரவி தெரிவித்துள்ளார். இது ...
உலக மகளிர் தினத்தையொட்டி தாம்பரம் மாநகர காவல்துறை சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் நடிகை சினேகா கலந்து கொண்டார். உலக மகளிர் தினத்தையொட்டி தாம்பரம் மாநகர காவல்துறை ...
அன்பு சகோதரிகளின் பாதுகாப்பிற்காக அதிமுக என்றைக்கும் போராடும் என முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலளாருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மகளிர் தினத்தையொட்டி எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள ...
பெண்களுக்கு பாதுகாப்பான சமூகத்தை உருவாக்க உறுதி ஏற்போம் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், சர்வதேச ...
பெண்கள் பாரத தேசத்தின் சக்தியாக விளங்குவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், அன்னையாக, சகோதரிகளாக, நண்பர்களாக, பல்வேறு பரிமாணங்கள் கொண்டு வாழ்கின்ற ...
பெண்கள் வளர்ச்சி, பெண்களுக்கு அதிகாரமளிக்கும் திட்டங்களுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், மகளிர் தினத்தன்று நமது ...
தடைகளை தகர்த்து தவிடு பொடியாக்கி சாதனைகளாக தடம் பதிக்க அனைத்து மகளிரையும் வாழ்த்துவதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவத்துள்ளார். சர்வதேச மகளிர் தினத்தை அவர் ...
மகளிர் தினத்தையொட்டி பிரதமர் மோடி, தனது சமூக வலைதள கணக்குகளை நிர்வகிக்கும் பொறுப்பை மகளிரிடம் ஒப்படைக்க உள்ளார். மகளிருக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் குஜராத்தின் நவ்சாரி மாவட்டத்தில் ...
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிருக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மகளிர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், சமூகம், பொருளாதாரம், ...
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி பெண்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள்! ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies