ZOHO - Tamil Janam TV

Tag: ZOHO

சுய சார்பு குறித்து சிந்தித்ததால் தான், ‘ஜோஹோ’ நிறுவனம் உருவானது – ஸ்ரீதர் வேம்பு

சுய சார்பு குறித்து சிந்தித்ததால் தான், 'ஜோஹோ' நிறுவனம் உருவானது என்று அந்நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். சென்னை போரூர் ஸ்ரீராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ...

ZOHO வெற்றிக்கு தேசபக்தியே காரணம் : ஸ்ரீதர் வேம்பு பெருமிதம்!

இந்தியாவின் படித்த உயர்தட்டு மக்கள் தேசப் பக்தியையும் உள்ளூர் அடையாளங்களையும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு வலியுறுத்தியுள்ளார். நாட்டின் வளர்ச்சிக்கு இது மிகவும் ...

இந்திய அரசின் மின்னஞ்சல் சேவைகள் ZOHO-விற்கு மாற்றம் : நாட்டின் சுயநிறைவு பார்வைக்கான வலிமையான அடித்தளம்…!

இந்தியாவின் டிஜிட்டல் சுயநிலையை முன்னேற்றும் விதமாக மத்திய அரசின் அனைத்து மின்னஞ்சல் சேவைகளும் ZOHO-விற்கு மாற்றப்பட்டுள்ளன. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பைத் தற்போது காணலாம். ZOHO ...

ZOHOவிற்கு மாறிய மத்திய அரசு ஊழியர்கள்!

மத்திய அரசு ஊழியர்களின் 12 லட்சம் மின்னஞ்சல் முகவரிகள் ஸோஹோ நிறுவனத்தின் தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் நிறுவப்பட்ட NIC, பல ...

App Store-இல் இந்தியாவில் முதலிடம் பிடித்த அரட்டை செயலி!

Zoho நிறுவனத்தின் அரட்டை செயலி மூன்று நாட்களில் 100 மடங்கு வளர்ச்சி கண்டுள்ளதாக அதன் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். Zoho நிறுவனம் மெசேஜிங் செயலியான தனது ...

வீழ்ச்சியை நோக்கி சீனா : இந்தியா கற்க வேண்டிய பாடம் – ஸ்ரீதர் வேம்பு சொல்வது என்ன?

சீனாவின் தொழில்துறை மாற்றத்திலிருந்து இந்தியா பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், சுயசார்பு தன்னிறைவு மற்றும் பொருளாதார சமநிலையில் கவனம் செலுத்தி, உள்ளூர் நிலைமைகளுக்கு ஏற்ப இந்தியா அணுகுமுறையை ...

ஹிந்தி கற்பது புத்திசாலித்தனம் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கருத்து!

தமிழக பொறியாளர்கள், தொழில்முனைவோர் ஹிந்தி கற்பது புத்திசாலித்தனம் என ஜோஹோ நிறுவன தலைவர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், இந்தியாவில், ஜோஹோ ...

மத்திய அரசு இளம் தலைமுறைக்காக ஸ்டார்ட் அப் திட்டங்களை ஊக்குவிக்கிறது : குமார் வேம்பு

இந்திய இளைஞர்கள் தொழில் முனைவோராக உருவாக வேண்டும் என Zoho மற்றும் ஸ்டார்ட் அப் சிங்கம் ஆகிய நிறுவனங்களின் இணை நிறுவனர் குமார் வேம்பு தெரிவித்துள்ளார். புதிதாக ...

தென்காசி அருகே மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ZOHO நிறுவனம் சார்பில் புதிய வீடுகள்!

தென்காசியில் மழையால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு ZOHO நிறுவனத்தின் மூலம் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன. கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த தென்மேற்கு பருவ மழையால் தென்காசி மாவட்டம் ...