இனி மருந்து மாத்திரை அட்டைகளில் QR CODE- மத்திய அரசு
Jan 14, 2026, 07:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இனி மருந்து மாத்திரை அட்டைகளில் QR CODE- மத்திய அரசு

Abinaya Ganesan by Abinaya Ganesan
Aug 2, 2023, 05:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போலி மருந்துகளின் விற்பனையை தடுக்கும் வகையில் மருந்து அட்டைகளில் QR code அச்சிட மத்திய மருந்து தர கட்டுப்பாடு வாரியம் முடிவெடுத்துள்ளது . இதன் மூலம் மக்கள், வாங்கும் பொருட்களின் முழு விவரங்களையும் கண்டறிய முடியும் .

நாட்டில் விற்கப்படும் அனைத்து வகையான, மருந்து மாத்திரைகளும், மத்திய, மாநில மருந்து தரக்  கட்டுப்பாட்டு வாரியங்கள் வாயிலாக ஆய்வு செய்யப்படுகின்றன. என்றாலும் சந்தையில், தரமற்ற மற்றும் போலி மருந்துகள் விற்பனைகள் தொடர்ந்து நடக்கிறது. இவற்றைத்  தடுக்கவும், முன்னணி நிறுவன பெயரிலான மருந்துகளின் தரத்தை உறுதி செய்யவும், மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம், சில மாதங்களுக்கு முன்னறிவிப்பை  வெளியிட்டது.

அதில், உயிர்காக்கும் 300 முக்கிய மருந்துகளின் அட்டைகளில், QR code அச்சிட்டு விற்கப்படும் எனவும் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளிட்ட முக்கியமான, மருந்துகளின் அட்டைகளில், QR code அல்லது பார் கோடு அச்சிடப்படும்.

அந்த  code-டை ஸ்கேன் செய்தால், மருந்தின் உட்கூறுகள் விவரம், தயாரிப்பாளர் விவரம், உற்பத்தி, காலாவதி தேதி உட்பட அனைத்து விபரங்களையும் அறிய முடியும்.

இதன் மூலம் மருந்தின் உண்மைத் தன்மையை மக்கள் அறியலாம் எனவும் இந்த நடைமுறை விரைவில் அமலுக்கு வரவுள்ளதாக மத்திய மருந்து தர கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.

Tags: QRcodemedicinewithQRcode
ShareTweetSendShare
Previous Post

நாடாளுமன்ற மழைகால கூட்டத் தொடர் – 11 மசோதாக்கள் நிறைவேற்றம்

Next Post

தேசிய ஜனநாயகக் கூட்டணி கதவுகள் திறந்தே இருக்கிறது-தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

Related News

பொன்னம்பல மேட்டில் 3 முறை பிரகாசமாய் தோன்றிய மகரஜோதி – சரண கோஷம் எழுப்பிய பக்தர்கள்!

“அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்தது திமுக” – செல்லூர் ராஜு விமர்சனம்!

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

Load More

அண்மைச் செய்திகள்

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies