இனி மருந்து மாத்திரை அட்டைகளில் QR CODE- மத்திய அரசு
May 11, 2025, 08:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இனி மருந்து மாத்திரை அட்டைகளில் QR CODE- மத்திய அரசு

Web Desk by Web Desk
Aug 2, 2023, 05:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போலி மருந்துகளின் விற்பனையை தடுக்கும் வகையில் மருந்து அட்டைகளில் QR code அச்சிட மத்திய மருந்து தர கட்டுப்பாடு வாரியம் முடிவெடுத்துள்ளது . இதன் மூலம் மக்கள், வாங்கும் பொருட்களின் முழு விவரங்களையும் கண்டறிய முடியும் .

நாட்டில் விற்கப்படும் அனைத்து வகையான, மருந்து மாத்திரைகளும், மத்திய, மாநில மருந்து தரக்  கட்டுப்பாட்டு வாரியங்கள் வாயிலாக ஆய்வு செய்யப்படுகின்றன. என்றாலும் சந்தையில், தரமற்ற மற்றும் போலி மருந்துகள் விற்பனைகள் தொடர்ந்து நடக்கிறது. இவற்றைத்  தடுக்கவும், முன்னணி நிறுவன பெயரிலான மருந்துகளின் தரத்தை உறுதி செய்யவும், மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம், சில மாதங்களுக்கு முன்னறிவிப்பை  வெளியிட்டது.

அதில், உயிர்காக்கும் 300 முக்கிய மருந்துகளின் அட்டைகளில், QR code அச்சிட்டு விற்கப்படும் எனவும் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளிட்ட முக்கியமான, மருந்துகளின் அட்டைகளில், QR code அல்லது பார் கோடு அச்சிடப்படும்.

அந்த  code-டை ஸ்கேன் செய்தால், மருந்தின் உட்கூறுகள் விவரம், தயாரிப்பாளர் விவரம், உற்பத்தி, காலாவதி தேதி உட்பட அனைத்து விபரங்களையும் அறிய முடியும்.

இதன் மூலம் மருந்தின் உண்மைத் தன்மையை மக்கள் அறியலாம் எனவும் இந்த நடைமுறை விரைவில் அமலுக்கு வரவுள்ளதாக மத்திய மருந்து தர கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.

Tags: QRcodemedicinewithQRcode
ShareTweetSendShare
Previous Post

நாடாளுமன்ற மழைகால கூட்டத் தொடர் – 11 மசோதாக்கள் நிறைவேற்றம்

Next Post

தேசிய ஜனநாயகக் கூட்டணி கதவுகள் திறந்தே இருக்கிறது-தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

Related News

கெஞ்சி கடன் பெற்ற பாகிஸ்தான் : பாம்புக்குப் பால் வார்த்த IMF – உலக நாடுகள் அதிர்ச்சி!

சீறும் இந்திய ராணுவம் : காலாவதியான சீன ஆயுதங்கள் – திணறும் பாகிஸ்தான்!

ஆபரேஷன் சிந்தூர் 2.0 : பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலை முறியடித்த இந்தியா!

ஆப்ரேஷன் சிந்தூர் – யார் இந்த கர்னல் சோபியா குரேஷி?

உதார் விடும் பாகிஸ்தான் : திவாலாகும் பொருளாதாரம் – சாப்பாட்டுக்கே வழியில்லை!

அறத்தின் அடிப்படையில் இந்தியா, பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது : அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 7 தீவிரவாதிகள் உயிரிழப்பு!

பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு தலிபான் அரசு மறுப்பு!

குடியரசுத் தலைவரின் சபரிமலைப் பயணம் ரத்து!

போர் நிறுத்தத்திற்கு இந்தியா – பாகிஸ்தான் ஒப்புதல் : அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு!

எத்தனை ஆண்டுகளானாலும் பாக். எண்ணம் தோல்வியில்தான் முடியும் : காங்கிரஸ் எம்பி சசி தரூர் 

தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு சுற்றுலா பயணிகள் அனுமதி!

டெல்லி : 60 உள்நாட்டு விமான சேவைகள் ரத்து!

சேலம் : முறையாக குடிநீர் வழங்க கோரி பெண்கள் சாலை மறியல்!

எல்லையோர மாநிலங்களில் மின்சாரம் துண்டிப்பு!

பயங்கரவாத செயல் இந்தியாவிற்கு எதிரான போர் நடவடிக்கையாக கருதப்படும் : இந்திய அரசு தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies