யானைகள் முகாமை பார்வையிட்ட குடியரசுத் தலைவர்!
Jul 29, 2026, 01:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

யானைகள் முகாமை பார்வையிட்ட குடியரசுத் தலைவர்!

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஆஸ்கர் விருது பெற்ற பொம்மன், பெள்ளி தம்பதிகளை சந்தித்து பாராட்டுத் தெரிவித்தார்.

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 6, 2023, 01:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 3 நாள் பயணமாக தமிழகம் வந்தார். அவருக்கு மசினக்குடியைச் சேர்ந்த சிறுமி “பேட் ஆஃப் மசினகுடி” என்கிற புத்தகத்தை வழங்கினார்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, தமிழகத்திற்கு  3 நாள் பயணம் வந்துள்ளார். இதற்காக, டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று பிற்பகல் மைசூர் வந்தடைந்தார். பின்னர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மசினக்குடி சென்றார். அங்கு அவருக்கு அமைச்சர்களும், அதிகாரிகளும் வரவேற்பு அளித்தனர். பின்னர், கார் மூலம் தெப்பக்காடு யானைகள் முகாமுக்குச் சென்றார். அங்கு, தி எலிபென்ட் விஸ்பர்ஸ் ஆவணப்படத்திற்க்காக ஆஸ்கர் விருது பெற்ற பொம்மன், பெள்ளி தம்பதியைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்து, பரிசுகளை வழங்கினார்.

பின்னர், முகாமிலுள்ள வளர்ப்பு யானைகளுக்கு உணவு வழங்கினார். பிறகு, அங்கிருந்து காரில் புறப்பட்டு மசினகுடி பஜார் அருகே வந்தபோது திடீரென காரிலிருந்து இறங்கி பொதுமக்களை சந்தித்து கைக்குலுக்கினார். அப்போது, அனன்யா விஷ்வேஷ் என்ற சிறுமி, குடியரசுத் தலைவருக்கு தான் எழுதிய “பேட் ஆஃப் மசினகுடி” என்ற புத்தகத்தை வழங்கினார். அச்சிறுமிக்கு சாக்லெட் வழங்கிய குடியரசுத் தலைவர், அங்கிருந்த மற்ற சிறுவர் சிறுமிகளுக்கும் சாக்லேட் வழங்கினார்.

இந்நிகழ்ச்சி குறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது ட்விட்டர் பதிவில், “யானைகளை பாதுகாக்க வேண்டியது நமது தேசிய பொறுப்பு. இந்தியாவின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை காப்பாற்றுவதில் பழங்குடி சமூகங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த சமூகங்களுக்கு தங்களது அரசியலமைப்பு உரிமைகளை வழங்குவதை உறுதி செய்ய வேண்டியது மிகவும் முக்கியம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Tags: nilgiris tnnBomman bellipresident visit to mudumalaipresident murmubomman and belli@forestforest elephant campmudumalai tiger reserve
ShareTweetSendShare
Previous Post

நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்தது சந்திராயன் – 3!

Next Post

ஞானவாபி மசூதியில் 3-வது நாளாக தொடரும் தொல்லியல் ஆய்வு!

Related News

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies