யானைகள் முகாமை பார்வையிட்ட குடியரசுத் தலைவர்!
Sep 13, 2026, 12:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

யானைகள் முகாமை பார்வையிட்ட குடியரசுத் தலைவர்!

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஆஸ்கர் விருது பெற்ற பொம்மன், பெள்ளி தம்பதிகளை சந்தித்து பாராட்டுத் தெரிவித்தார்.

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 6, 2023, 01:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 3 நாள் பயணமாக தமிழகம் வந்தார். அவருக்கு மசினக்குடியைச் சேர்ந்த சிறுமி “பேட் ஆஃப் மசினகுடி” என்கிற புத்தகத்தை வழங்கினார்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, தமிழகத்திற்கு  3 நாள் பயணம் வந்துள்ளார். இதற்காக, டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று பிற்பகல் மைசூர் வந்தடைந்தார். பின்னர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மசினக்குடி சென்றார். அங்கு அவருக்கு அமைச்சர்களும், அதிகாரிகளும் வரவேற்பு அளித்தனர். பின்னர், கார் மூலம் தெப்பக்காடு யானைகள் முகாமுக்குச் சென்றார். அங்கு, தி எலிபென்ட் விஸ்பர்ஸ் ஆவணப்படத்திற்க்காக ஆஸ்கர் விருது பெற்ற பொம்மன், பெள்ளி தம்பதியைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்து, பரிசுகளை வழங்கினார்.

பின்னர், முகாமிலுள்ள வளர்ப்பு யானைகளுக்கு உணவு வழங்கினார். பிறகு, அங்கிருந்து காரில் புறப்பட்டு மசினகுடி பஜார் அருகே வந்தபோது திடீரென காரிலிருந்து இறங்கி பொதுமக்களை சந்தித்து கைக்குலுக்கினார். அப்போது, அனன்யா விஷ்வேஷ் என்ற சிறுமி, குடியரசுத் தலைவருக்கு தான் எழுதிய “பேட் ஆஃப் மசினகுடி” என்ற புத்தகத்தை வழங்கினார். அச்சிறுமிக்கு சாக்லெட் வழங்கிய குடியரசுத் தலைவர், அங்கிருந்த மற்ற சிறுவர் சிறுமிகளுக்கும் சாக்லேட் வழங்கினார்.

இந்நிகழ்ச்சி குறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது ட்விட்டர் பதிவில், “யானைகளை பாதுகாக்க வேண்டியது நமது தேசிய பொறுப்பு. இந்தியாவின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை காப்பாற்றுவதில் பழங்குடி சமூகங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த சமூகங்களுக்கு தங்களது அரசியலமைப்பு உரிமைகளை வழங்குவதை உறுதி செய்ய வேண்டியது மிகவும் முக்கியம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Tags: nilgiris tnnBomman bellipresident visit to mudumalaipresident murmubomman and belli@forestforest elephant campmudumalai tiger reserve
Share
Tweet
SendShare
Previous Post

நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்தது சந்திராயன் – 3!

Next Post

ஞானவாபி மசூதியில் 3-வது நாளாக தொடரும் தொல்லியல் ஆய்வு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies