சுதந்திர தினத்தை முன்னிட்டு மத்திய அமைச்சர்கள் தேசியக் கொடிப் பேரணி;
Oct 26, 2025, 01:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு மத்திய அமைச்சர்கள் தேசியக் கொடிப் பேரணி;

பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார் துணைக் குடியரசுத் தலைவர் ஜகதீப் தங்கர்.

Web Desk by Web Desk
Aug 11, 2023, 06:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த ஆண்டு பாரதம் சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நாட்டு  மக்களை வீட்டில் தேசிய கொடி ஏற்றி கொண்டாடவேண்டும் என்று பாரதப் பிரதமர் நரேந்தர மோடி  வேண்டுகோள் விடுத்தார். நாட்டு மக்களும்  தங்கள் வீடுகளில் மூவண்ணக் கொடியேற்றி கொண்டாடினார்கள்

அதே போல இந்த ஆண்டும், பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியர்கள் அனைவரும் தத்தம் வீடுகளில், அலுவலகங்களில் தேசியக் கொடி ஏற்ற வேண்டுகோள் விடுத்து உள்ளார். அதனால் அஞ்சல் அலுவலகத்தில் தேசியக் கொடி விற்பனை தொடங்கியது.

தற்போது அதனைக் குறிக்கும் வகையில் டெல்லி பிரகதி மைதான சாலையில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி மற்றும் ஷோபா கரந்த்லாஜே உள்ளிட்டோர் தலைமையில் தேசிய கொடி ஏந்தி இருசக்கரப் பேரணி நடத்தினர். பேரணியை துணைக் குடியரசுத் தலைவர் ஜகதீப் தங்கர் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

केंद्रीय पर्यटन, संस्कृति एवं पूर्वोत्तर क्षेत्र विकास मंत्री श्री जी.किशन रेड्डी ने दिल्ली में #HarGharTiranga अभियान के प्रति जागरूकता फैलाने के लिए आयोजित बाइक रैली में भाग लेते हुए अपना संदेश दिया। (1/2)#AmritMahotsav #MainBharatHoon pic.twitter.com/5ae7gI9k4n

— Amrit Mahotsav (@AmritMahotsav) August 11, 2023

இந்த நிகழ்ச்சி பற்றி கிஷன் ரெட்டி கூறியதாவது,

‘ பாரதப் பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்றுச் சுதந்திர தினத்தன்று நாட்டு மக்கள் தேசிய உணர்வுடன்  தேசியக் கொடியை ஏற்ற உள்ளனர்  உள்ளனர். அவர்களுக்கு நினைவூட்டும் நிகழ்வாக இந்த நிகழச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. ஆகஸ்ட் 15 அன்று ஒவ்வொரு குடிமகனும் ஏதேனும் ஒரு வகையில் தேசிய கொடியை ஏந்த வேண்டும். இது ஒவ்வொருவரின் கடமையாகும். தேசியக் கொடியை அஞ்சல் அலுவலகங்கள் மூலம் நீங்கள் பெற்று கொள்ளலாம்.’ என்று தெரிவித்தார்.

Tags: Anurag ThakurAmrit MahotsavAmrit Mahotsav raliBJP MinisterMinisterkishan reddyShobha Karandlaje
ShareTweetSendShare
Previous Post

இதுவரை 50 வந்தே பாரத் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன!-மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

Next Post

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள அசைவ உணவகங்கள் அகற்றப்படும்: ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதி!

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies