சுதந்திர தினத்தை முன்னிட்டு மத்திய அமைச்சர்கள் தேசியக் கொடிப் பேரணி;
Sep 12, 2026, 10:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு மத்திய அமைச்சர்கள் தேசியக் கொடிப் பேரணி;

பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார் துணைக் குடியரசுத் தலைவர் ஜகதீப் தங்கர்.

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 11, 2023, 06:44 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கடந்த ஆண்டு பாரதம் சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நாட்டு  மக்களை வீட்டில் தேசிய கொடி ஏற்றி கொண்டாடவேண்டும் என்று பாரதப் பிரதமர் நரேந்தர மோடி  வேண்டுகோள் விடுத்தார். நாட்டு மக்களும்  தங்கள் வீடுகளில் மூவண்ணக் கொடியேற்றி கொண்டாடினார்கள்

அதே போல இந்த ஆண்டும், பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியர்கள் அனைவரும் தத்தம் வீடுகளில், அலுவலகங்களில் தேசியக் கொடி ஏற்ற வேண்டுகோள் விடுத்து உள்ளார். அதனால் அஞ்சல் அலுவலகத்தில் தேசியக் கொடி விற்பனை தொடங்கியது.

தற்போது அதனைக் குறிக்கும் வகையில் டெல்லி பிரகதி மைதான சாலையில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி மற்றும் ஷோபா கரந்த்லாஜே உள்ளிட்டோர் தலைமையில் தேசிய கொடி ஏந்தி இருசக்கரப் பேரணி நடத்தினர். பேரணியை துணைக் குடியரசுத் தலைவர் ஜகதீப் தங்கர் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

केंद्रीय पर्यटन, संस्कृति एवं पूर्वोत्तर क्षेत्र विकास मंत्री श्री जी.किशन रेड्डी ने दिल्ली में #HarGharTiranga अभियान के प्रति जागरूकता फैलाने के लिए आयोजित बाइक रैली में भाग लेते हुए अपना संदेश दिया। (1/2)#AmritMahotsav #MainBharatHoon pic.twitter.com/5ae7gI9k4n

— Amrit Mahotsav (@AmritMahotsav) August 11, 2023

இந்த நிகழ்ச்சி பற்றி கிஷன் ரெட்டி கூறியதாவது,

‘ பாரதப் பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்றுச் சுதந்திர தினத்தன்று நாட்டு மக்கள் தேசிய உணர்வுடன்  தேசியக் கொடியை ஏற்ற உள்ளனர்  உள்ளனர். அவர்களுக்கு நினைவூட்டும் நிகழ்வாக இந்த நிகழச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. ஆகஸ்ட் 15 அன்று ஒவ்வொரு குடிமகனும் ஏதேனும் ஒரு வகையில் தேசிய கொடியை ஏந்த வேண்டும். இது ஒவ்வொருவரின் கடமையாகும். தேசியக் கொடியை அஞ்சல் அலுவலகங்கள் மூலம் நீங்கள் பெற்று கொள்ளலாம்.’ என்று தெரிவித்தார்.

Tags: Anurag ThakurAmrit MahotsavAmrit Mahotsav raliBJP MinisterMinisterkishan reddyShobha Karandlaje
Share
Tweet
SendShare
Previous Post

இதுவரை 50 வந்தே பாரத் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன!-மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

Next Post

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள அசைவ உணவகங்கள் அகற்றப்படும்: ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies