சுதந்திர தினத்தை முன்னிட்டு மத்திய அமைச்சர்கள் தேசியக் கொடிப் பேரணி;
Apr 29, 2026, 06:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு மத்திய அமைச்சர்கள் தேசியக் கொடிப் பேரணி;

பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார் துணைக் குடியரசுத் தலைவர் ஜகதீப் தங்கர்.

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 11, 2023, 06:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த ஆண்டு பாரதம் சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நாட்டு  மக்களை வீட்டில் தேசிய கொடி ஏற்றி கொண்டாடவேண்டும் என்று பாரதப் பிரதமர் நரேந்தர மோடி  வேண்டுகோள் விடுத்தார். நாட்டு மக்களும்  தங்கள் வீடுகளில் மூவண்ணக் கொடியேற்றி கொண்டாடினார்கள்

அதே போல இந்த ஆண்டும், பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியர்கள் அனைவரும் தத்தம் வீடுகளில், அலுவலகங்களில் தேசியக் கொடி ஏற்ற வேண்டுகோள் விடுத்து உள்ளார். அதனால் அஞ்சல் அலுவலகத்தில் தேசியக் கொடி விற்பனை தொடங்கியது.

தற்போது அதனைக் குறிக்கும் வகையில் டெல்லி பிரகதி மைதான சாலையில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி மற்றும் ஷோபா கரந்த்லாஜே உள்ளிட்டோர் தலைமையில் தேசிய கொடி ஏந்தி இருசக்கரப் பேரணி நடத்தினர். பேரணியை துணைக் குடியரசுத் தலைவர் ஜகதீப் தங்கர் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

केंद्रीय पर्यटन, संस्कृति एवं पूर्वोत्तर क्षेत्र विकास मंत्री श्री जी.किशन रेड्डी ने दिल्ली में #HarGharTiranga अभियान के प्रति जागरूकता फैलाने के लिए आयोजित बाइक रैली में भाग लेते हुए अपना संदेश दिया। (1/2)#AmritMahotsav #MainBharatHoon pic.twitter.com/5ae7gI9k4n

— Amrit Mahotsav (@AmritMahotsav) August 11, 2023

இந்த நிகழ்ச்சி பற்றி கிஷன் ரெட்டி கூறியதாவது,

‘ பாரதப் பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்றுச் சுதந்திர தினத்தன்று நாட்டு மக்கள் தேசிய உணர்வுடன்  தேசியக் கொடியை ஏற்ற உள்ளனர்  உள்ளனர். அவர்களுக்கு நினைவூட்டும் நிகழ்வாக இந்த நிகழச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. ஆகஸ்ட் 15 அன்று ஒவ்வொரு குடிமகனும் ஏதேனும் ஒரு வகையில் தேசிய கொடியை ஏந்த வேண்டும். இது ஒவ்வொருவரின் கடமையாகும். தேசியக் கொடியை அஞ்சல் அலுவலகங்கள் மூலம் நீங்கள் பெற்று கொள்ளலாம்.’ என்று தெரிவித்தார்.

Tags: Anurag ThakurAmrit MahotsavAmrit Mahotsav raliBJP MinisterMinisterkishan reddyShobha Karandlaje
ShareTweetSendShare
Previous Post

இதுவரை 50 வந்தே பாரத் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன!-மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

Next Post

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள அசைவ உணவகங்கள் அகற்றப்படும்: ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதி!

Related News

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies