எல்லைக்கோட்டில் ஆயுதக்குவியல்: பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை.
May 19, 2025, 05:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எல்லைக்கோட்டில் ஆயுதக்குவியல்: பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை.

Web Desk by Web Desk
Aug 18, 2023, 05:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (LoC) அருகே ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்து அப்புறப்படுத்தினர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர், இராணுவ வீரர்கள் இணைந்து திடீர் சோதனை நடத்தினர். சோதனையின் போது, கட்டுப்பாட்டுக் கோடு அருகே மர்ம பொருள் இருப்பது தெரியவந்தது.

அதனைப் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றி சோதனையிட்டனர். அதில் “5 ஏகே ரக துப்பாக்கிகள், 8 ஏகே டி ரக துப்பாக்கிகள், 7 9mm துப்பாக்கிகள்,1 (15.9mm) துப்பாக்கிகள், 415 ஏகே (7.62mm) துப்பாக்கிகள், 2 ஏபி 7.62mm துப்பாக்கிகள் உட்பட 4 கைக்குண்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இது பற்றி இந்திய – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: kashmirjammu kashmirBSF
ShareTweetSendShare
Previous Post

நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் உலகின் ஒரே நாடாக இந்தியா இருக்கும்- ஜிதேந்திர சிங்

Next Post

நிலவின் புகைப்படத்தை எடுத்த லேண்டர்- இஸ்ரோ வெளியிட்ட வீடியோ.

Related News

ஜம்மு-காஷ்மீர் : 2 பயங்கரவாதிகள் கைது – ஆயுதங்கள் பறிமுதல்!

புதுச்சேரி : அமெரிக்க பெண் மருத்துவரிடம் சிக்கிய சேட்டிலைட் போன் – விசாரணை

நாடாளுமன்ற குழுவுக்கு விளக்கமளித்த விக்ரம் மிஸ்ரி!

உயர்நீதிமன்றங்களிலிருந்து ஓய்வுபெறும் கூடுதல் நீதிபதிகளுக்கு முழு  ஓய்வூதியம் வழங்க வேண்டும் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

பாலத்தின் இணைப்பு சாலை உள்வாங்கியதால் மக்கள் அதிர்ச்சி!

NIA-வை ஓராண்டுக்கு முன்பே எச்சரித்த சமூக வலைத்தள பயனர்!

Load More

அண்மைச் செய்திகள்

பாஜக அமைச்சரை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை!

ஜோ பைடன் விரைவில் குணமடைய வேண்டும் : பிரதமர் மோடி

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி : பாஜகவினர் சார்பில் மூவர்ண கொடி பேரணி!

போர் நிறுத்தத்திற்கு 3 நிபந்தனைகளை விதித்த இஸ்ரேல்!

கனமழையால் சேதமடைந்த நெற்பயிர்கள் : விவசாயிகள் வேதனை!

ஜோ பைடனுக்கு புற்றுநோய் பாதிப்பு!

பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது – முதலமைச்சர் ஸ்டாலின்

20 கோடி பார்வைகளை கடந்த “தாராள பிரபு” பட பாடல்!

சிலை கடத்தலில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்படவேண்டும் : அண்ணாமலை  வலியுறுத்தல்!

திருச்சி : தனியார் பாலிடெக்னிக் கல்லூரி விடுதிக்குள் புகுந்த கஞ்சா போதை கும்பல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies