ஜெ.பி.நட்டா மீது வழக்கு: கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து!
Jul 25, 2026, 07:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜெ.பி.நட்டா மீது வழக்கு: கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 21, 2023, 05:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவுக்கு எதிரான தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கை கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

கர்நாடக சட்டமன்றத் தேர்தல் கடந்த மே மாதம் நடந்து முடிந்தது. இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிப்பெற்று ஆட்சி அமைத்திருக்கிறது. அக்கட்சியின் சித்தராமையா முதல்வராக இருக்கிறார். இந்தச் சூழலில், கடந்த மே மாதம் 9-ம் தேதி விஜயநகர மாவட்டம் ஹாரப்பனஹள்ளி பகுதியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர், “சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தோல்வியடைந்தால் மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களை வாக்காளர்கள் இழக்க நேரிடும். மேலும், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மத்திய அரசின் திட்டங்களை முடக்கும்” என்று கூறியிருந்தார். இதையடுத்து, நட்டாவின் பேச்சு தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் இருப்பதாகக் கூறி தேர்தல் அதிகாரிகள் காவல்துறையில் புகார் அளித்தனர்.

இப்புகார் தொடர்பாக நட்டா மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கு கீழமை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், மேற்படி வழக்கை தள்ளுபடிச் செய்யக்கோரி, நட்டா தரப்பில் கர்நாடாக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த ஜூலை மாதம் வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், இவ்வழக்கு கர்நாடாக உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி என். நாகபிரசன்னா, “தேர்தல் நடத்தை மீறப்பட்டதற்கான விவரங்களை மனுதாரர் தெளிவாக குறிப்பிடவில்லை. கண்மூடித்தனமான குற்றச்சாட்டின் அடிப்படையில் அலட்சியமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்தப் புகாரைக்  குற்றவியல் விசாரணைக்கு அனுமதிப்பது சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதாக முடியும் ” என்று கூறி, வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார் .

Tags: jp naddabjp nadda
ShareTweetSendShare
Previous Post

ராகுலுக்கு பா.ஜ.க. எம்.பி. ரவிசங்கர் பதிலடி!

Next Post

அட்வைஸ் கொடுக்கும் AI: கூகுள் சோதனை

Related News

தரகர் கூலியாக 10 பில்லியன் டாலர் நிதி உதவி : அமெரிக்காவிடம் கையேந்தும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை… நாட்டை சிதைக்காதீர்கள் – இந்திரேஷ் குமார்

மத்திய அமைச்சர்களுடன் கரப்பான் பூச்சி கட்சி பிரதிநிதிகள் சந்திப்பு!

மன்னார்குடி எம்.எல்.ஏ. காமராஜ் மீது தகுதி நீக்க நடவடிக்கை – சபாநாயகரிடம் அமமுக சார்பில் மனு!

எதிர்க்கட்சிகள் அமளி : திங்கள் வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை ஒடுக்கும் பாகிஸ்தான் – ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடி அருணாச்சலம் மரணத்திற்கு காரணமாக காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

காவிரி நீர் பங்கீடு விவகாரம் : ஆகஸ்ட் 3-ம் தேதி கர்நாடகா செல்கிறார் முதலமைச்சர் விஜய்!

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு 70,485 பேர் விண்ணப்பம்!

இன்றைய தங்கம் விலை!

தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்தும் பணி தாமதம் – ரயில்வே அமைச்சகம்

ஜனநாயக நாடுகளின் அமைதியை சீர்குலைக்கும் DEEP STATE : டெல்லி மாணவர் போராட்டத்தின் பின்னணியில் யார்? – சிறப்பு தொகுப்பு!

கேரள ஆர்எஸ்எஸ் நிர்வாகி சீனிவாசன் கொலை வழக்கு – பிஎஃப்ஐ நிர்வாகி முகமது அலி கைது!

டெல்லி போராட்டத்தின் பின்னணியில் வெளிநாட்டு மதமாற்ற அமைப்புகள் – அம்பலமான அதிர்ச்சி தகவல்!

சமூக வலைதளங்கள் மூலம் வதந்தி பரப்ப முயற்சி – டெல்லி காவல்துறை எச்சரிக்கை!

நீண்ட தூர இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட ‘குஷா’ ஏவுகணை – முதற்கட்ட சோதனை வெற்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies