கிடுகிடு என உயர்ந்த பூக்களின் விலை – என்ன காரணம்
Jan 24, 2026, 01:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கிடுகிடு என உயர்ந்த பூக்களின் விலை – என்ன காரணம்

Murugesan M by Murugesan M
Aug 24, 2023, 11:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஸ்ரீ வரலட்சுமி விரதம் மற்றும் ஓணம் பண்டிகை விழாவை முன்னிட்டு பூக்களின் விலை கிடுகிடு என உயர்ந்துள்ளது.

தமிழகத்திலேயே மிகப்பெரிய இரண்டாவது பூ மார்க்கெட்டாக திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பூ மார்க்கெட் திகழ்ந்து வருகிறது.

நிலக்கோட்டை பகுதியைச் சுற்றி அதிக அளவில் பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. அவ்வாறு சாகுபடி செய்யப்படும் பூக்கள், இந்தப் பூ மார்க்கெட்டிற்குக் கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து தமிழ்நாடு மட்டுமின்றி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களுக்கும், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள பெண்கள் தற்போது ஸ்ரீ வரலட்சுமி விரதம் இருந்து வருகின்றனர். அதேபோல், கேரளாவில் மிக விமரிசையாக ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக, பூக்களின் விலை தற்போது உயர்ந்துள்ளது.

ஏற்கனவே, பூக்களின் விலை அதிகரித்துள்ள நிலையில், தற்போது ஸ்ரீ வரலட்சுமி விரதம் மற்றும் ஓணம் பண்டிகையையொட்டி அதிக அளவு பூ வியாபாரிகள் பூக்களைக் கொள்முதல் செய்ய நிலக்கோட்டை பூ சந்தையில் கூடியதால், பூக்கள் விலை மேலும் அதிகரித்தது.

அதாவது, மல்லிகைப்பூ ரூ. 1,000 முதல் ரூ.1,200 வரையும், முல்லைப்பூ ரூ. 450 முதல் ரூ. 500 வரையும், ஜாதிப்பூ ரூ. 300 முதல் ரூ.350 வரையும், கனகாம்பரம் பூ ரூ. 1,000 முதல் ரூ.1,200 வரையும், செவ்வந்திப்பூ ரூ. 150 முதல் ரூ.200 வரையும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், சம்பங்கிப்பூ ரூ.450 முதல் ரூ.500 வரையும், பட்டன் ரோஸ் ரூ.250 வரையும், சாதா ரோஸ் ரூ. 150 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. பூக்களின் விலை அதிகரிப்பால் விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags: flower price
ShareTweetSendShare
Previous Post

பக்தர்கள் உடைமைகளைப் பாதுகாக்க திருப்பதியில் புதிய திட்டம்!

Next Post

பிரக்ஞானந்தா செஸ் உலகக்கோப்பை வெல்வாரா?

Related News

இரவோடு இரவாக திருடப்பட்ட 60 அடி நீள இரும்பு பாலம்!

உரிமையாளருக்காக தகன மேடையில் காத்திருந்த நாய்! – கண் கலங்கவைத்த சம்பவம்!

பாரதம் ஒன்றாக இருக்க சர்தார் வல்லபாய் படேல்தான் காரணம் – ஆளுநர் ஆர்.என்.ரவி

நடைபாதை வியாபாரிகளுக்கான ஸ்வநிதி கடன் அட்டை திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

சேலம் மேச்சேரியில் திமுக நிர்வாகி மதுபானம் விற்பதாக குற்றச்சாட்டு!

பனிப்பொழிவுக்கு மத்தியில் பயணித்த வந்தே பாரத் ரயில் – வீடியோவை பகிர்ந்த அஸ்வினி வைஷ்ணவ்

Load More

அண்மைச் செய்திகள்

டைட்டானிக் சாதனையை முறியடித்த சின்னர்ஸ் திரைப்படம்!

நாடாளுமன்றத்தை கலைக்கும் ஜப்பான் பிரதமர்!

கேரள சட்டப்பேரவை தேர்தல் – ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்தார் சசி தரூர்!

நெட் ஃபிக்ஸால் தென்கொரியாவில் எகிறிய நூடுல்ஸ் ஏற்றுமதி!

காசா அமைதி வாரியத்தில் சேர 22 நாடுகள் டிரம்ப் முன்னிலையில் சம்மதம்!

திடீரென தீப்பற்றி எரிந்த ஓலா இ-ஸ்கூட்டர் – உயிர் தப்பிய தந்தை, மகன்

ரூ.1 கோடி அறிவிக்கப்பட்ட நக்சல் தலைவர் உட்பட 15 பேர் சுட்டுக்கொலை!

பட்டப்பகலில் இளைஞரை கடத்தி சென்ற கும்பல்!

தமிழக அரசு ஊழியர்கள் வெளிநாட்டு பயணம் – விதிகளை எளிதாக்கி புதிய உத்தரவு!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies