"ஆருத்ரா மோசடிக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது" : அமர் பிரசாத் ரெட்டி அறிக்கை. .
Oct 6, 2025, 01:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“ஆருத்ரா மோசடிக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது” : அமர் பிரசாத் ரெட்டி அறிக்கை. .

அவதூறு பரப்புவோர் மீது சட்டப் படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை!

Web Desk by Web Desk
Aug 25, 2023, 11:14 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி விவகாரத்திற்கும், எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும், இந்த விவகாரத்தில் தன் மீது யார் அவதூறு பரப்பினாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக பா.ஜ.க விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு  தலைவர் அமர் பிரசாத் ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, தமிழக பா.ஜ., விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி விளக்கம் அளித்துள்ளார். அதில், ஆருத்ரா வழக்கில் எனக்குத் தொடர்பு உள்ளதாக, சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நர்மதா நந்தகுமார் என்பவர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் தெரிவித்துள்ளதாகவும், அது குறித்து விசாரித்து அறிக்கை அனுப்ப மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. முகம் தெரியாத நபருக்காகக் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்வம் காட்டுவது ஏன்? எனத் தெரியவில்லை.

பா.ஜ.கவில் பல கோடி உண்மையான தொண்டர்கள் உள்ள நிலையில், அதில், ஒரு சாதாரணத் தொண்டர்களுள் ஒருவனான நான் உள்ளேன். நான், தமிழகத்தில் ஆளும் தி.மு.கவுக்கு எதிராகப் போராடி வருகின்றேன். பொய் புகாரின் பேரில். என்னை அரசியலில் முடக்கும் வகையில் மாவட்ட ஆட்சித் தலைவர் செயல்படுவதாகவே தெரிகிறது.

ஒரு மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தினமும் பல நூறு மனுக்கள் வரும், அதை அவர்கள் வெளியே சொல்வதில்லை. அப்படி இருக்கும்போது, இதை மட்டும் குறிப்பிட்டு சொல்வதின் நோக்கம் என்ன?

நந்தகுமார் என்பவர் உண்மையிலேயே சமூக ஆர்வலரா? என்பது யாருக்கும் தெரியாது. என் மீதான திட்டமிட்ட பொய் புகாரின் பேரில் உத்தரவிடப்பட்ட விசாரணைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் வரும் காலத்தில் பதில் சொல்லவேண்டி இருக்கும். எனவே, இந்த விவகாரத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆருத்ரா நிதி நிறுவனத்திற்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை, இது தொடர்பாக பல முறை தெளிவாக விளக்கம் அளித்துவிட்டேன். தொடர்ந்து யாராவது அவதூறு பரப்பினால் அவர்கள் மீதும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என அமர் பிரசாத் ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags: amarprasad redy bjp
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடி நாளை பெங்களூர் வருகை!

Next Post

சந்திரயான்-3 வெற்றி: ஐ.நா. நிரந்தரத் தூதுக்குழு பாராட்டு!

Related News

சேலம் : மாமனாரை கத்தியால் குத்தி கொலை செய்த மருமகன் கைது!

முன் ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் தவெக நிர்வாகிகள் மனு!

6 மாதமாக வி.கே.சசிகலாவின் வீட்டை உளவு பார்த்த மர்ம நபர்!

ஜம்மு-காஷ்மீரில் ஆட்டோ ரிக்ஷாவை தோளில் சுமந்து சென்ற கிராம மக்கள்!

கடல் மட்டத்தில் இருந்து மிகவும் உயரமான லடாக்கில் சாலை அமைத்து இந்திய ராணுவம் உலக சாதனை!

திருச்சி : இளம்பெண்கள், ஆடவர், குழந்தைகள் பங்கேற்ற ஃபேஷன் ஷோ!

Load More

அண்மைச் செய்திகள்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் 4-வது சுற்றுக்கு முன்னேறிய ஹோல்கர் ரூனே!

கன்னியாகுமரி : உலக நன்மைக்காக 10 ஆயிரத்து 8 திருவிளக்கு பூஜை!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – முதற்கட்ட விசாரணையை தொடங்கிய ஐஜி அஸ்ரா கார்க்!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வேல் பூஜை – விசுவ இந்து பரிஷத்

கன்னியாகுமரி : வெகுவிமரிசையாக நடைபெற்ற சுவாமி விக்கிரகங்கள் ஊர்வலமாகத் திரும்பும் நிகழ்வு!

மேற்கு வங்கத்தில் நிலச்சரிவு!

அமெரிக்கா : குடியேற்ற கொள்கை போராட்டத்தில் பெண் சுட்டுக்கொலை!

ஜெய்ப்பூர் : அரசு மருத்துவமனையில் தீ விபத்து – 8 நோயாளிகள் உயிரிழப்பு!

டெஸ்ட் போட்டிகளில் அஸ்வினை மிஸ் செய்கிறோம் – ஜடேஜா

கிருஷ்ணகிரி : மேற்கொள்ளப்படாத மழைநீர் வடிகால் பணிகள் – ஒருநாள் மழைக்கே சூழ்ந்த வெள்ளம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies