"ஆருத்ரா மோசடிக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது" : அமர் பிரசாத் ரெட்டி அறிக்கை. .
Jan 14, 2026, 05:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“ஆருத்ரா மோசடிக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது” : அமர் பிரசாத் ரெட்டி அறிக்கை. .

அவதூறு பரப்புவோர் மீது சட்டப் படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 25, 2023, 11:14 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி விவகாரத்திற்கும், எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும், இந்த விவகாரத்தில் தன் மீது யார் அவதூறு பரப்பினாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக பா.ஜ.க விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு  தலைவர் அமர் பிரசாத் ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, தமிழக பா.ஜ., விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி விளக்கம் அளித்துள்ளார். அதில், ஆருத்ரா வழக்கில் எனக்குத் தொடர்பு உள்ளதாக, சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நர்மதா நந்தகுமார் என்பவர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் தெரிவித்துள்ளதாகவும், அது குறித்து விசாரித்து அறிக்கை அனுப்ப மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. முகம் தெரியாத நபருக்காகக் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்வம் காட்டுவது ஏன்? எனத் தெரியவில்லை.

பா.ஜ.கவில் பல கோடி உண்மையான தொண்டர்கள் உள்ள நிலையில், அதில், ஒரு சாதாரணத் தொண்டர்களுள் ஒருவனான நான் உள்ளேன். நான், தமிழகத்தில் ஆளும் தி.மு.கவுக்கு எதிராகப் போராடி வருகின்றேன். பொய் புகாரின் பேரில். என்னை அரசியலில் முடக்கும் வகையில் மாவட்ட ஆட்சித் தலைவர் செயல்படுவதாகவே தெரிகிறது.

ஒரு மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தினமும் பல நூறு மனுக்கள் வரும், அதை அவர்கள் வெளியே சொல்வதில்லை. அப்படி இருக்கும்போது, இதை மட்டும் குறிப்பிட்டு சொல்வதின் நோக்கம் என்ன?

நந்தகுமார் என்பவர் உண்மையிலேயே சமூக ஆர்வலரா? என்பது யாருக்கும் தெரியாது. என் மீதான திட்டமிட்ட பொய் புகாரின் பேரில் உத்தரவிடப்பட்ட விசாரணைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் வரும் காலத்தில் பதில் சொல்லவேண்டி இருக்கும். எனவே, இந்த விவகாரத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆருத்ரா நிதி நிறுவனத்திற்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை, இது தொடர்பாக பல முறை தெளிவாக விளக்கம் அளித்துவிட்டேன். தொடர்ந்து யாராவது அவதூறு பரப்பினால் அவர்கள் மீதும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என அமர் பிரசாத் ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags: amarprasad redy bjp
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடி நாளை பெங்களூர் வருகை!

Next Post

சந்திரயான்-3 வெற்றி: ஐ.நா. நிரந்தரத் தூதுக்குழு பாராட்டு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies