"ஆருத்ரா மோசடிக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது" : அமர் பிரசாத் ரெட்டி அறிக்கை. .
Jul 2, 2026, 04:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“ஆருத்ரா மோசடிக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது” : அமர் பிரசாத் ரெட்டி அறிக்கை. .

அவதூறு பரப்புவோர் மீது சட்டப் படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 25, 2023, 11:14 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி விவகாரத்திற்கும், எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும், இந்த விவகாரத்தில் தன் மீது யார் அவதூறு பரப்பினாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக பா.ஜ.க விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு  தலைவர் அமர் பிரசாத் ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, தமிழக பா.ஜ., விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி விளக்கம் அளித்துள்ளார். அதில், ஆருத்ரா வழக்கில் எனக்குத் தொடர்பு உள்ளதாக, சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நர்மதா நந்தகுமார் என்பவர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் தெரிவித்துள்ளதாகவும், அது குறித்து விசாரித்து அறிக்கை அனுப்ப மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. முகம் தெரியாத நபருக்காகக் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்வம் காட்டுவது ஏன்? எனத் தெரியவில்லை.

பா.ஜ.கவில் பல கோடி உண்மையான தொண்டர்கள் உள்ள நிலையில், அதில், ஒரு சாதாரணத் தொண்டர்களுள் ஒருவனான நான் உள்ளேன். நான், தமிழகத்தில் ஆளும் தி.மு.கவுக்கு எதிராகப் போராடி வருகின்றேன். பொய் புகாரின் பேரில். என்னை அரசியலில் முடக்கும் வகையில் மாவட்ட ஆட்சித் தலைவர் செயல்படுவதாகவே தெரிகிறது.

ஒரு மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தினமும் பல நூறு மனுக்கள் வரும், அதை அவர்கள் வெளியே சொல்வதில்லை. அப்படி இருக்கும்போது, இதை மட்டும் குறிப்பிட்டு சொல்வதின் நோக்கம் என்ன?

நந்தகுமார் என்பவர் உண்மையிலேயே சமூக ஆர்வலரா? என்பது யாருக்கும் தெரியாது. என் மீதான திட்டமிட்ட பொய் புகாரின் பேரில் உத்தரவிடப்பட்ட விசாரணைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் வரும் காலத்தில் பதில் சொல்லவேண்டி இருக்கும். எனவே, இந்த விவகாரத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆருத்ரா நிதி நிறுவனத்திற்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை, இது தொடர்பாக பல முறை தெளிவாக விளக்கம் அளித்துவிட்டேன். தொடர்ந்து யாராவது அவதூறு பரப்பினால் அவர்கள் மீதும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என அமர் பிரசாத் ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags: amarprasad redy bjp
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடி நாளை பெங்களூர் வருகை!

Next Post

சந்திரயான்-3 வெற்றி: ஐ.நா. நிரந்தரத் தூதுக்குழு பாராட்டு!

Related News

1947 பிரிவினைக்குப் பிறகு இந்தியாவிற்கு வந்தவர்கள் அகதிகள் அல்ல, போராளிகள் – மோகன் பாகவத்

திருப்பூரில் ஏழு மூட்டை கடிதங்களை வழங்காமல் வீட்டில் பதுக்கி வைத்திருந்த தபால்காரர் சஸ்பெண்ட்!

இன்றைய தங்கம் விலை!

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 62% இடங்கள் நிரம்பியுள்ளது – கல்லூரி கல்வி இயக்ககம் தகவல்!

ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் பேரம் பேசிய விவகாரம் – அசோக்குமார் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு!

கோவையில் அமைச்சர் உறவினர் எனக்கூறி பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்குதல் – இருவர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

ராமேஸ்வரத்தில் நடைபெற்ற கிராமக் கோயில் அர்ச்சகர்களுக்கான வழிபாட்டு பயிற்சி முகாம்!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் – பாரதிய ஹிந்து எழுச்சி இயக்கம் கண்டன ஆர்பாட்டம்!

ஒப்பந்த காலம் நிறைவடைந்த பின்னரும் இயங்கி வரும் டாஸ்மாக் பார்கள்!

தவெக எம்எல்ஏ-விடம் பேரம் பேசிய விவகாரம் : 3 பேருக்கு 15-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்!

தவெக ஆட்சி 5 ஆண்டுகள் முழுமையாக நீடிக்கும் – முதலமைச்சர் விஜய் உறுதி!

செஷல்ஸின் பாதுகாப்பு கட்டமைப்பில் இந்தியா – பிரதமர் மோடியின் மாஸ்டர் ப்ளான் : சிறப்பு தொகுப்பு!

அதிமுகவில் இருந்து துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சி – இபிஎஸ் பேச்சு!

புதிய பதவிகளை ஏற்க மறுப்பு – எடப்பாடி பழனிசாமிக்கு எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் கடிதம்!

கடந்த திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறையில் ஊழல் – பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என ஆதவ் அர்ஜூனா அழைப்பு!

தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம் – செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் இருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies