னாதனம் குறித்து உதயநிதி தொடர்ந்து பேசினால், திமுக மீண்டும் ஆட்சிக்கு வரவே முடியாது - ஸ்ரீதர் வேம்பு
Aug 16, 2026, 09:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

னாதனம் குறித்து உதயநிதி தொடர்ந்து பேசினால், திமுக மீண்டும் ஆட்சிக்கு வரவே முடியாது – ஸ்ரீதர் வேம்பு

Ramamoorthy S by Ramamoorthy S
May 14, 2026, 09:03 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சனாதனம் குறித்து விமர்சிக்கும் உதயநிதிக்கு எதிராக பெரியளவில் போராட்டங்கள் வெடிக்காததற்கு காரணம் மதப்பற்று இல்லாதது அல்ல என்றும், தமிழக மக்களிடையே சனாதனம் சொல்லுக்கான விளக்கம் மாறுபட்டிருப்பதே காரணம் எனவும் ஜோகோ நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.

எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சனாதனம் குறித்து தொடர்ந்து தாக்கி பேசும் உதயநிதிக்கு எதிராக தமிழ் இந்துக்களிடம் கொந்தளிப்பு ஏற்படாததற்கு மொழியே காரணம் என தெரிவித்துள்ளார்.

தமிழ் மொழியில் “சனாதனம்” என்ற சொல் வழக்கமான பயன்பாட்டில் இல்லை என்றும்,
பெரும்பாலான தமிழ் மக்களுக்கு இச்சொல் பற்றித் தெரியாது எனவும் கூறியுள்ளார்.

“தர்மம்” என்ற சொல் தமிழில் மிகவும் பரவலாகப் புழக்கத்தில் உள்ளது என்றும்,
தமிழ்நாட்டில் ‘தர்மபுரி’ என்ற பெயரில் ஒரு மாவட்டமே உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மொழியின் பயன்பாட்டில் உள்ள “தர்மம்” என்ற சொல் இந்தியில் குறிக்கப்படும் “இந்து தர்மம்” என்பதையே நடைமுறையில் உணர்த்துகிறது எனக் குறிப்பிட்டுள்ள அவர், தமிழில் நடைமுறையில் உள்ள தர்மம் என்ற சொல்லை உதயநிதி தாக்கி பேசியிருந்தால் “அதர்மத்தை” போதிப்பதாகக் கூறி பரவலான விமர்சனத்திற்கு உள்ளாகியிருப்பார் என தெரிவித்துள்ளார்.

தர்மம் என்ற சொல்லை தவிர்த்து சனாதனம் என்ற சொல்லை உதயநிதி தேர்ந்தெடுள்ளார் எனக்கூறியுள்ள அவர்,தமிழ் மக்களிடையே அச்சொல்லை உதயநிதி பிரபலப்படுத்தி வருகிறார் என சாடியுள்ளார்.

சனாதனம் குறித்து உதயநிதி தொடர்ந்து பேசுவதால் தமிழ்நாட்டில் வலுவாக இருந்த திமுகவுக்கு எதிரான அலை வீசியது என தெரிவித்துள்ள அவர், திமுகவால் இதுவரை எந்தத் தேர்தலிலும் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற முடியவில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்து தெய்வங்கள் மீது திமுக தொடர்ந்து தொடுத்து வந்த தாக்குதல்களின் மூலமாகவே, திமுக தோல்வியடைந்துள்ளதாகவும், சனாதனம் குறித்து பேசாததால் திமுகவுக்கு எதிரான அலையை அதிமுக சாதகமாக பயன்படுத்தி கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பணம் செலவழித்தும், தவெகவை எதிர்த்து திமுகவால் வெற்றி பெறமுடியவில்லை எனவும் கூறியுள்ளார். மேலும், சனாதனம் குறித்து உதயநிதி தொடர்ந்து பேசினால், திமுக கட்சி மீண்டும் ஆட்சிக்கு வராமலேயே போய்விடும் என ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.

Tags: udhayanidhiSridhar VembusanatanaZoho Corporation
Share
Tweet
SendShare
Previous Post

ஐபிஎல் கிரிக்கெட் – கொல்கத்தா அணிக்கு எதிரான பெங்களூரு அபார வெற்றி!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

சென்னை சுதந்திர தின விழாவின் போது மயங்கி விழுந்த காவலர் – மருத்துவமனையில் உயிரிழப்பு!

ஆவணி மாத பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு!

தாய் , தாய் நாடு, தாய்மொழி மீது மிகுந்த அக்கறை கொண்டவன் – நயினார் நாகேந்திரன் விளக்கம்!

சென்னை டி.ஜி. வைஷ்ணவ் கல்லூரியில், தமிழ் ஜனம், Madras Frames சார்பில் சுதந்திர தின புகைப்பட கண்காட்சி!

நாட்டின் 80-வது சுதந்திர தினம் – ஆரோவில் நகரில் கோலாகல கொண்டாட்டம்!

தேசப்பற்றுக்கு முன்னுதாரணம்; ராணுவப்பேட்டை என அடைமொழியுடன் அழைக்கப்படும் கிராமம்

Load More

அண்மைச் செய்திகள்

போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச ஆன்லைன் பயிற்சி – பிரதமர் மோடி

நக்சல் மனநிலை கொண்டவர்களை தனிமைப்படுத்த வேண்டும் – பிரதமர் மோடி

80-வது சுதந்திர தின விழா : மூவர்ண கொடியேற்றிய மாவட்ட ஆட்சியர்கள்!

வந்தே மாதரம் பாடலை பாதியில் நிறுத்தச்சொன்ன சோனியா காந்தி – பாஜக கண்டனம்!

கிருஷ்ணசாமி உள்ளிடோருக்கு முதல்வரின் நல் ஆளுமை விருது – விஜய் வழங்கி கௌரவித்தார்!

உப்பு சத்தியாகிரகத்தில் சிறை சென்ற முதல் பெண் ருக்மிணி லட்சுமிபதி – சிறப்பு தொகுப்பு!

பஜனை பாடல்கள் மூலம் விடுதலை வேள்வியை மூட்டிய பங்கஜத்தம்மாள் : சிறப்பு தொகுப்பு!

80-வது சுதந்திர தினம் கோலாகலம் – கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றினார் முதல்வர் விஜய்!

சாதனை ஏணியில் சரித்திரம் படைக்கும் இந்திய பொருளாதாரம் – சிறப்பு தொகுப்பு!

சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் ‘வந்தே மாதரம்’ முழங்குவது வரலாற்று சிறப்புமிக்க தருணம் – பிரதமர் மோடி உரை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies