இந்தியர்கள் நாடு திரும்புங்கள்;ஸ்ரீதர் வேம்பு வேண்டுகோள்
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் திறமை தாய்நாட்டிற்கு தேவைப்படுவதால், அவர்கள் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என ஸோகோ நிறுவன தலைவர் ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார். இது தொடர்பாக ...
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் திறமை தாய்நாட்டிற்கு தேவைப்படுவதால், அவர்கள் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என ஸோகோ நிறுவன தலைவர் ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார். இது தொடர்பாக ...
சுய சார்பு குறித்து சிந்தித்ததால் தான், 'ஜோஹோ' நிறுவனம் உருவானது என்று அந்நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். சென்னை போரூர் ஸ்ரீராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ...
தமிழக பொறியாளர்கள், தொழில்முனைவோர் ஹிந்தி கற்பது புத்திசாலித்தனம் என ஜோஹோ நிறுவன தலைவர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், இந்தியாவில், ஜோஹோ ...
பிரபல ZOHO நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பிலிருந்து ஸ்ரீதர் வேம்பு விலகியுள்ளார். ZOHO CORP நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பு வகித்து வந்த ஸ்ரீதர் ...
நவீன அறிவியல் நமது பாரம்பரிய நுண்ணறிவுகளின் மதிப்பை அதிக அளவில் அங்கீகரிப்பதாக, ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ...
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பட்டதாரி இல்லத்தரசிகளுக்கு நடைபெறும் வேலை வாய்ப்பு பயிற்சி முகாமை பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கி வைத்தார். சங்கரன்கோவிலில், வாய்ஸ் ஆப் ...
தர்மத்தையும், கலாச்சாரத்தையும் நிலைநாட்டுவது நமது அனைவரின் கடமை என, ZOHO அமைப்பின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் ABVP அமைப்பின் 70வது ...
உத்தரபிரசேதத்தில் வரும் 22ஆம் தேதி நடைபெறும் 70-வது அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாநாட்டிற்கு தலைமை விருந்தினராக ZOHO கார்ப்பரேஷன் CEO ஸ்ரீதர் வேம்பு கலந்துகொள்கிறார். 70-வது ...
பங்குதாரர்கள் பங்குகளை வாங்குவதன் மீது அதீத கவனம் செலுத்தும் பணக்கார நிறுவனத்திடம் ஊழியர்கள் விசுவாசத்தை எதிர்பார்க்கலாமா என்று ஜோஹோ நிறுவன சி.இ.ஓ ஸ்ரீதர் வேம்பு கேள்வி எழுப்பியுள்ளார். ...
தென்காசியில் மழையால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு ZOHO நிறுவனத்தின் மூலம் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன. கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த தென்மேற்கு பருவ மழையால் தென்காசி மாவட்டம் ...
தமிழக கிராமங்களிலும் போதை பொருள் கிடைப்பதாக ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். வெளிநாடுகளுக்கு சுமார் 3500 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கடத்திய வழக்கில், திமுகவின் ...
பிரபல தொழில் அதிபர் ஸ்ரீதர் வேம்பு தனது X பதிவில், ஐ.நா.வில் இந்தியா தனது பங்களிப்பை குறைத்துள்ளது. இது வரவேற்கத்தக்க நடவடிக்கையாக உள்ளது. உலகிலேயே அதிக மக்கள்தொகை ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies