குற்றாலத்தில் திடீர் தீ விபத்து - 20 கடைகள் நாசம்!
Jul 2, 2025, 09:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

குற்றாலத்தில் திடீர் தீ விபத்து – 20 கடைகள் நாசம்!

Web Desk by Web Desk
Aug 26, 2023, 02:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பேரருவி பகுதி அருகே உள்ள தற்காலிக கடைகளில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில், 20 தற்காலிக கடைகள் தீயில் எரிந்து சாம்பலானது.

குற்றாலத்தில், பேரூராட்சி நிர்வாகம் மற்றும் அருள்மிகு குற்றாலநாதர் திருக்கோவில் சார்பில் தற்காலிக கடைகள் ஏலம் விடப்படுவது வழக்கம். அந்த வகையில், குறிப்பிட்ட இடத்தில் ஏராளமான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அங்கு, விளையாட்டுப் பொருட்கள், ரெடிமேட் துணிக்கடை, பழக்கடை, மற்றும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் பல்வேறு பொருட்களைச் சிறு சிறு கடைகளில் விற்பனை செய்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக தென்காசி மாவட்டத்திலும் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் கடும் வெயில் வாட்டியது. இதனால், அனைத்து அருவிகளிலும் நீர் வரத்து குறைந்து காணப்பட்டது. இதனால், சுற்றுலா பயணிகளின் வருகையும் மிகச் சொற்ப அளவிலேயே இருந்தது.

இந்த நிலையில், தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டப் பகுதிகளில் இருந்து தீடீர் தீ விபத்து நிகழ்ந்தது.  தீ மற்ற கடைகளுக்கும் வேகமாக பரவியது. இதனால், சுமார் 20-க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகள் முற்றிலும் எரிந்து சாம்பலாது. மேலும், திரும்பிய திசை எங்கும் கரும்புகை காணப்பட்டது. விண்ணை முட்டும் அளவு அந்தப் பகுதியே புகை மண்டலமானது  இதனால், அப்பகுதியில் இருந்த மக்கள் அலறியடித்து ஓட்டம் எடுத்தனர்.

தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தென்காசி மற்றும் செங்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள், தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலானது எனக் கூறப்படுகிறது. மேலும், தீ விபத்து நிகழ்ந்த பகுதிகளில், அக்கம் பக்கத்து பகுதி மக்கள் குவிந்து வருகின்றனர். பாதுகாப்பு கருதி, அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

தீ விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்காலிக கடையில் ஒன்றில் சிலிண்டர் வெடித்ததில் ஏற்பட்ட தீ அடுத்தடுத்த கடைகளுக்கும் பரவியதாக முதல்கட்ட தகவல் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:
ShareTweetSendShare
Previous Post

ரோஹித்தின் தவறை சுட்டிக்காட்டிய கௌதம் கம்பீர்!

Next Post

கடற்படைக்கு ரூ.19 ஆயிரம் கோடியில் கப்பல்கள்!

Related News

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் திமுக அரசு – இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் குற்றச்சாட்டு!

சென்னை திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பார்க்கிங் கட்டணம் வசூல் – பக்தர்கள் குற்றச்சாட்டு!

தரமான கல்விதான் வளமான பொருளாதாரத்தின் அடித்தளத்தை கட்டமைக்கும் – சுவாமி விக்ஞானந்தா

மதுரையில் அர்ச்சனை தட்டு வாங்குவது தொடர்பாக வாக்குவாதம் – திமுக எம்பி மகனை தாக்கியதாக இருவர் கைது!

சென்னையில் பாஜக ஆர்பாட்டம் – நாராயணன் திருப்பதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை வலுக்கட்டாயமாக கைது செய்த போலீஸ்!

திருச்செந்தூர் முருகன் கோயில் யாகசாலை பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு நேரத்தை மாற்றக்கோரிய மனு தள்ளுபடி!

பரமக்குடி – ராமநாதபுரம் இடையே 4 வழிச்சாலை – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

அஜித்குமாரின் உடலில் 44 காயங்கள், கொலை செய்யப்பட்டவர்களின் உடலில் கூட இத்தனை காயங்கள் கிடையாது – மதுரை உயர் நீதிமன்றம் அதிர்ச்சி!

திருப்புவனம் அஜித்குமார் வழக்கு – மதுரை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

திருப்புவனம் அஜித்குமார் வழக்கு – சிபிஐ விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு பரிந்துரை!

நடக்கக் கூடாதது நடந்து விட்டது – உயிரிழந்த அஜித்குமாரின் தாயாரிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் ஸ்டாலின்!

தேர்தல் வருவதால் சிபிஐ விசாரணைக்கு மாற்ற பரிந்துரையா ? – அண்ணாமலை கேள்வி!

திமுக ஆட்சியில் 25 லாக்-அப் மரணங்கள் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட சிவகங்கை எஸ்.பி – புதிய காவல்துறை கண்காணிப்பாளராக சந்தீஷ் பொறுப்பேற்பு!

பிரதமர் மோடி 8 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் – கானா, அர்ஜெண்டினா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்கிறார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies