கோவில் உண்டியலில் ரூ.100 கோடி செலுத்திய பக்தர் – நடந்தது என்ன?
Oct 7, 2025, 03:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

கோவில் உண்டியலில் ரூ.100 கோடி செலுத்திய பக்தர் – நடந்தது என்ன?

Web Desk by Web Desk
Aug 25, 2023, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திரா மாநிலத்தில் உள்ள பிரபல கோவிலுக்கு 100 கோடி ரூபாய்கான காசோலையை, பக்தர் ஒருவர் காணிக்கை வழங்கிய விவகாரம் சர்ச்சையில் முடிந்துள்ளது.

ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினம் அருகில் உள்ள சிம்மாச்சலத்தில் அருள்மிகு அப்பண்ணா வராக லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலுக்கு, உள்ளூர் மற்றும் வெளியூரைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தினசரி வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். மேலும், பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறிய உடன், உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழக்கம்.

இதனால், கோவில் நிர்வாகம் சார்பில் அவ்வப்போது உண்டியல் திறக்கப்பட்டு, தன்னார்வலர்கள் மற்றும் கோவில் ஊழியர்களைக் கொண்டு எண்ணப்படும். அவ்வாறு கிடைக்கும் தங்கம், வெள்ளி மற்றும் பணம் ஆகியவற்றை வங்கியில் டெபாசிட் செய்வது வழக்கம். இந்த நிலையில், திருக்கோவில் உண்டியலை திறந்து, பக்தர்கள் நேர்த்திக் கடனாக செலுத்திய நகை மற்றும் பணத்தை எண்ண கோயில் நிர்வாகத்தினர் வழக்கம் போல் எண்ணிக்கொண்டு இருந்தனர்.

அப்போது, திருக்கோவிலுக்கு பக்தர் ஒருவர் 100 கோடி ரூபாய் காணிக்கையாக வழங்கியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, இந்த தகவல், உயர் அதிகாரிகளுக்கு முறைப்படித் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, 100 கோடி ரூபாய் காணிக்கை குறித்து அதிகாரிகள், வங்கி அதிகாரிகளுடன் ஆலோனை நடத்தினர். அப்போது, கோவிலுக்கு 100 கோடி ரூபாயை காணிக்கையாக கொடுத்தது போடேபள்ளியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பதும், ஆனால், அவரது வங்கிக் கணக்கில் வெறும் ரூ.17 மட்டுமே இருந்தது தெரியவந்தது. இதனால், கோவில் நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:
ShareTweetSendShare
Previous Post

நாமக்கல் தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

Next Post

சந்திரயான் 3 விக்ரம் லேண்டரில் முக்கிய பங்கு வகிக்கும் தூத்துக்குடி!

Related News

டாடா டிரஸ்டில் அதிகார மோதல் – என்ன நடக்கிறது டாடா குழுமத்தில்?

எவரெஸ்ட்டில் கடும் பனிப்புயல் : 1000 பேரின் கதி என்ன? – சவாலானது மீட்புப் பணி!

4 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள மயிலாடும்பாறை வியூ பாயிண்ட் : விரைந்து திறக்க பொதுமக்கள் வலியுறுத்தல்!

சீனாவில் மாதந்தோறும் ஹேர் டை பயன்படுத்தி வந்த இளம் பெண் சிறுநீரக கோளாறு!

தெலங்கானா : விபத்தில் சிக்கிய பள்ளி வாகனம் – மாணவர்கள் காயம்!

கரூர் சம்பவம் – பாதிக்கப்பட்டவர்களுடன் காணொலி வாயிலாக பேசி விஜய் ஆறுதல்!

Load More

அண்மைச் செய்திகள்

இண்டிகோ மீது நடிகை மாளவிகா மோகனன் குற்றச்சாட்டு!

லோரியல் பேஷன் ஷோவில் பங்கேற்ற நடிகை ஐஸ்வர்யா ராய்!

புதிய படத்துக்காக களரி கற்கும் இஷா தல்வார்!

நிலச்சரிவால் மண்ணுக்குள் புதைந்த வீடுகள் – அழகான டார்ஜிலிங் – அலங்கோலமான அவலம்!

உய்யக்கொண்டான் கால்வாய், பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?- சமூக ஆர்வலர்கள் கேள்வி!

பரப்பன அக்ரஹாரா சிறையில் பிறந்த நாள் கொண்டாடிய கைதி!

சென்னை : பைபாஸ் சாலையில் பைக் சாகசம் – நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!

மணாலியில் பனிப்பொழிவு : சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை!

ராணிப்பேட்டை : நரிக்குறவர்களுக்கு வாழ தகுதியற்ற இடத்தில் பட்டா வழங்கிய மாவட்ட நிர்வாகம்!

சீனா : நாமா மலையில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies