கோவில் உண்டியலில் ரூ.100 கோடி செலுத்திய பக்தர் – நடந்தது என்ன?
Jan 14, 2026, 04:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

கோவில் உண்டியலில் ரூ.100 கோடி செலுத்திய பக்தர் – நடந்தது என்ன?

Murugesan M by Murugesan M
Aug 25, 2023, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திரா மாநிலத்தில் உள்ள பிரபல கோவிலுக்கு 100 கோடி ரூபாய்கான காசோலையை, பக்தர் ஒருவர் காணிக்கை வழங்கிய விவகாரம் சர்ச்சையில் முடிந்துள்ளது.

ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினம் அருகில் உள்ள சிம்மாச்சலத்தில் அருள்மிகு அப்பண்ணா வராக லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலுக்கு, உள்ளூர் மற்றும் வெளியூரைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தினசரி வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். மேலும், பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறிய உடன், உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழக்கம்.

இதனால், கோவில் நிர்வாகம் சார்பில் அவ்வப்போது உண்டியல் திறக்கப்பட்டு, தன்னார்வலர்கள் மற்றும் கோவில் ஊழியர்களைக் கொண்டு எண்ணப்படும். அவ்வாறு கிடைக்கும் தங்கம், வெள்ளி மற்றும் பணம் ஆகியவற்றை வங்கியில் டெபாசிட் செய்வது வழக்கம். இந்த நிலையில், திருக்கோவில் உண்டியலை திறந்து, பக்தர்கள் நேர்த்திக் கடனாக செலுத்திய நகை மற்றும் பணத்தை எண்ண கோயில் நிர்வாகத்தினர் வழக்கம் போல் எண்ணிக்கொண்டு இருந்தனர்.

அப்போது, திருக்கோவிலுக்கு பக்தர் ஒருவர் 100 கோடி ரூபாய் காணிக்கையாக வழங்கியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, இந்த தகவல், உயர் அதிகாரிகளுக்கு முறைப்படித் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, 100 கோடி ரூபாய் காணிக்கை குறித்து அதிகாரிகள், வங்கி அதிகாரிகளுடன் ஆலோனை நடத்தினர். அப்போது, கோவிலுக்கு 100 கோடி ரூபாயை காணிக்கையாக கொடுத்தது போடேபள்ளியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பதும், ஆனால், அவரது வங்கிக் கணக்கில் வெறும் ரூ.17 மட்டுமே இருந்தது தெரியவந்தது. இதனால், கோவில் நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:
ShareTweetSendShare
Previous Post

நாமக்கல் தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

Next Post

சந்திரயான் 3 விக்ரம் லேண்டரில் முக்கிய பங்கு வகிக்கும் தூத்துக்குடி!

Related News

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

Load More

அண்மைச் செய்திகள்

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies