கோவில் உண்டியலில் ரூ.100 கோடி செலுத்திய பக்தர் – நடந்தது என்ன?
May 3, 2026, 04:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

கோவில் உண்டியலில் ரூ.100 கோடி செலுத்திய பக்தர் – நடந்தது என்ன?

Murugesan M by Murugesan M
Aug 25, 2023, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திரா மாநிலத்தில் உள்ள பிரபல கோவிலுக்கு 100 கோடி ரூபாய்கான காசோலையை, பக்தர் ஒருவர் காணிக்கை வழங்கிய விவகாரம் சர்ச்சையில் முடிந்துள்ளது.

ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினம் அருகில் உள்ள சிம்மாச்சலத்தில் அருள்மிகு அப்பண்ணா வராக லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலுக்கு, உள்ளூர் மற்றும் வெளியூரைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தினசரி வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். மேலும், பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறிய உடன், உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழக்கம்.

இதனால், கோவில் நிர்வாகம் சார்பில் அவ்வப்போது உண்டியல் திறக்கப்பட்டு, தன்னார்வலர்கள் மற்றும் கோவில் ஊழியர்களைக் கொண்டு எண்ணப்படும். அவ்வாறு கிடைக்கும் தங்கம், வெள்ளி மற்றும் பணம் ஆகியவற்றை வங்கியில் டெபாசிட் செய்வது வழக்கம். இந்த நிலையில், திருக்கோவில் உண்டியலை திறந்து, பக்தர்கள் நேர்த்திக் கடனாக செலுத்திய நகை மற்றும் பணத்தை எண்ண கோயில் நிர்வாகத்தினர் வழக்கம் போல் எண்ணிக்கொண்டு இருந்தனர்.

அப்போது, திருக்கோவிலுக்கு பக்தர் ஒருவர் 100 கோடி ரூபாய் காணிக்கையாக வழங்கியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, இந்த தகவல், உயர் அதிகாரிகளுக்கு முறைப்படித் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, 100 கோடி ரூபாய் காணிக்கை குறித்து அதிகாரிகள், வங்கி அதிகாரிகளுடன் ஆலோனை நடத்தினர். அப்போது, கோவிலுக்கு 100 கோடி ரூபாயை காணிக்கையாக கொடுத்தது போடேபள்ளியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பதும், ஆனால், அவரது வங்கிக் கணக்கில் வெறும் ரூ.17 மட்டுமே இருந்தது தெரியவந்தது. இதனால், கோவில் நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:
ShareTweetSendShare
Previous Post

நாமக்கல் தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

Next Post

சந்திரயான் 3 விக்ரம் லேண்டரில் முக்கிய பங்கு வகிக்கும் தூத்துக்குடி!

Related News

இடதுசாரிகளுக்கு உரிய அங்கீகாரம் அளிக்க திமுக தவறிவிட்டது – பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3 மாதத்திற்கு விஐபி தரிசனம் ரத்து!

உயிர்நீத்த வீரர்களுக்கு போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் தமிழக ஆளுநர்!

சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை – தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் குவிப்பு!

ஈரான் போர் முடிவுக்கு வந்து விட்டது – அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு ட்ரம்ப் கடிதம்!

மத்தியப்பிரதேசத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து – தமிழகத்தை சேர்ந்த 5 பேர் உள்ளிட்ட 9 பேர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு வரும் இந்தியர்களை வரவேற்க தயாராக இருக்கிறோம் – சீனா

மேலூர் பகுதியில் ஆலங்கட்டி மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

மேற்கு வங்க மாநில 15 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு!

எல்லைப் பகுதிகள் தன்னிறைவு அடைய வேண்டும் – மத்திய அமைச்சர் அமித் ஷா விருப்பம்!

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் தங்கத் தேர் உலா கோலாகலம்!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்யக் கோரிய வழக்கு – தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!

PF குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 7, 500 ரூபாயாக உயர்த்த மத்திய அரசு திட்டம்!

விரைவில் தோனி களமிறங்குவார் – மைக் ஹசி தகவல்!

மே 4 -ம் தேதி மக்கனின் உண்மையான கணிப்பு தெரியும் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies