சந்திரயான் 3 விக்ரம் லேண்டரில் முக்கிய பங்கு வகிக்கும் தூத்துக்குடி!
May 3, 2026, 05:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

சந்திரயான் 3 விக்ரம் லேண்டரில் முக்கிய பங்கு வகிக்கும் தூத்துக்குடி!

Murugesan M by Murugesan M
Aug 25, 2023, 08:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகையே திரும்பி பார்க்க வைத்த சந்திரயான் 3 விண்கலத்தில் உள்ள லேண்டரில், முக்கிய உதிரி பாகங்கள், தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் தயாரிக்கப்பட்டது என தெரிய வந்துள்ளது.

நிலவின் தென்துருவத்தில் சந்திரயான் 3 விண்கலத்தைத் தரையிறக்கும் முயற்சியில் இந்தியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் வெற்றி பெற்றனர். சந்திரயான் 3 திட்ட இயக்குநராக விழுப்புரத்தைச் சேர்ந்த வீரமுத்துவேல் பணியாற்றி உலகயே திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

குறிப்பாக, திட்ட இயக்குநர் வீரமுத்துவேலுக்கு, இந்திய பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், சந்திராயன் 3 விண்கலம், தரையிறங்கிய நிலையில், விக்ரம் லேண்டரில் பயன்படுத்தப்பட்ட சில முக்கிய உதிரி பாகங்கள் தமிழகத்தில் தயாரிக்கப்பட்டது என்று தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாசரேத்தில் தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது, லேண்டரில் லேசர் தொழில் நுட்பத்தில் இயங்கும் எல்.பி.ஜி பிளடே் உள்ளிட்ட பல்வேறு முக்கிய உதிரி பாகங்கள், நாசரேத்தில் உள்ள கைத்தொழில் பாடசாலை அட்வான்ஸ் ட்ரெயினிங் சென்டரில் உருவாக்கப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது.

சந்திரயான் 3 வெற்றியில், திட்ட இயக்குநராக வீரமுத்துவேலுக்கு முக்கிய பங்கு இருப்பதுபோல், விக்ரம் லேண்டரில் தூத்துக்குடி மாவட்டத்தின் பங்களிப்பும் உள்ளது, தமிழக மக்களிடையே மேலும் மகிழ்ச்சியை அதிகப்படுத்தியுள்ளது.

Tags: chandrayaan 3 latest news
ShareTweetSendShare
Previous Post

கோவில் உண்டியலில் ரூ.100 கோடி செலுத்திய பக்தர் – நடந்தது என்ன?

Next Post

2011 உலகக்கோப்பை வெற்றிக்கு யார் காரணம்? – கௌதம் கம்பீர்!

Related News

இடதுசாரிகளுக்கு உரிய அங்கீகாரம் அளிக்க திமுக தவறிவிட்டது – பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3 மாதத்திற்கு விஐபி தரிசனம் ரத்து!

உயிர்நீத்த வீரர்களுக்கு போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் தமிழக ஆளுநர்!

சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை – தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் குவிப்பு!

ஈரான் போர் முடிவுக்கு வந்து விட்டது – அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு ட்ரம்ப் கடிதம்!

மத்தியப்பிரதேசத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து – தமிழகத்தை சேர்ந்த 5 பேர் உள்ளிட்ட 9 பேர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு வரும் இந்தியர்களை வரவேற்க தயாராக இருக்கிறோம் – சீனா

மேலூர் பகுதியில் ஆலங்கட்டி மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

மேற்கு வங்க மாநில 15 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு!

எல்லைப் பகுதிகள் தன்னிறைவு அடைய வேண்டும் – மத்திய அமைச்சர் அமித் ஷா விருப்பம்!

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் தங்கத் தேர் உலா கோலாகலம்!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்யக் கோரிய வழக்கு – தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!

PF குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 7, 500 ரூபாயாக உயர்த்த மத்திய அரசு திட்டம்!

விரைவில் தோனி களமிறங்குவார் – மைக் ஹசி தகவல்!

மே 4 -ம் தேதி மக்கனின் உண்மையான கணிப்பு தெரியும் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies