மதுரை அருகே ரயிலில் பயங்கர தீ விபத்து – 9 பேர் பலி! – 25 பேர் படுகாயம்!
Jul 21, 2026, 03:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

மதுரை அருகே ரயிலில் பயங்கர தீ விபத்து – 9 பேர் பலி! – 25 பேர் படுகாயம்!

Murugesan M by Murugesan M
Aug 26, 2023, 10:13 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை அருகே லக்னோ – ராமேஸ்வரம் ரயிலில் இன்று தீ பற்றி எரிந்ததில் 9 பேர் பரிதாபமாக பலியானார்கள். 25 பேர் படுகாயமடைந்தனர்.

உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து  தமிழகத்தின் தென் பகுதியில் உள்ள இராமேஸ்வரத்திற்கு ஆன்மீக சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் இன்று அதிகாலை மதுரை வந்தடைந்தது. இந்த நிலையில், அதிகாலையில் 5 மணி அளவில் இராமேஸ்வரம் நோக்கி புறப்பட்டுள்ளது. அப்போது, அதிகாலை 5.30மணி அளவில் இரயிலில் உள்ள சமையல் கோச்சில் யாரும் எதிர்பாராத வகையில் சிலிண்டர் வெடித்துச் சிதறியுள்ளது. இதில், இரயில் பயணம் செய்த 9 பேர் பலியானார்கள். 25 பேர் படுகாயம் அடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும், படுகாயம் அடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். தீ விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், இரயில் பெட்டில் 60-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததாகவும், ரயில் கதவுகள் பூட்டப்பட்டு இருந்ததால், அவர்களால் உடனடியாக வெளியேற முடியவில்லை என்றும், இதனாலே, 9 பேர் பலியானதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனிடையே, தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags: train
ShareTweetSendShare
Previous Post

இந்தியா கிரிக்கெட் வீரர்களுக்கு பிசிசிஐ ஏற்படுத்திய கட்டளைகள்!

Next Post

கேரளா வயநாட்டில் ஜீப் கவிழ்ந்து 9 பேர் பலி!

Related News

நீட் தேர்வில் முறைகேடு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை – பிரதமர் மோடி உறுதி!

சென்னையில் ஓய்வு பெற்ற போக்குவரத்துத்துறை அதிகாரி உள்ளிட்டோரின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை!

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை – ஒரு வாரத்தில் 358 பேர் கைது!

இன்றைய தங்கம் விலை!

அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் இருக்கை – வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அரசு உத்தரவு!

உக்ரைன் துறைமுகத்தில் சரக்கு கப்பல் மீது தாக்குதல் : 4 இந்தியர்கள் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

ஜப்பானில் தயாரிக்கப்பட்ட டெங்கு தடுப்பூசி – இந்தியா ஒப்புதல்!

பழனி கோயில் நில மோசடி – சார்பதிவாளர் அலுவலகத்தில் 10 மணி நேரம் சிபிசிஐடி போலீசார் சோதனை!

இயற்கை எரிவாயு மையத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆய்வு!

திமுக எம்எல்ஏ கைது தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் தடுத்து நிறுத்தம் – காவல்துறை அராஜகம்!

போலீசார்  துப்பாக்கி முனையில் மிரட்டுகின்றனர் – கைதான திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மற்றும் மகன் குற்றச்சாட்டு!

முதலமைச்சருக்கு மிரட்டல் விடுத்த திமுக எம்எல்ஏ – பாளையங்கோட்டை சிறையில் அடைப்பு!

ஜந்தர் மந்தர் CJP கூடாரங்கள் அகற்றல் ; காவல்துறை நடவடிக்கை!

துப்பாக்கி முனையில் மிரட்டும் காவல்துறையினர்; எம்.எல்.ஏ புகார்

சவுதியை தொடர்ந்து குவைத்தையும் வளைக்க பாகிஸ்தான் முயற்சி : பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்படுத்த பேச்சுவார்த்தை : சிறப்பு தொகுப்பு!

51 மதிப்பெண்ணில் தொடங்கிய பயணம் : விண்வெளியில் இந்தியாவின் புதிய மைல்கல் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies