இந்தியா கிரிக்கெட் வீரர்களுக்கு பிசிசிஐ ஏற்படுத்திய கட்டளைகள்!
Jul 6, 2025, 05:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

இந்தியா கிரிக்கெட் வீரர்களுக்கு பிசிசிஐ ஏற்படுத்திய கட்டளைகள்!

Web Desk by Web Desk
Aug 25, 2023, 08:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய கிரிக்கெட் அணி கடந்த 10 ஆண்டுகளாக ஐசிசி கோப்பையை வெல்லவில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் முக்கிய வீரர்கள் காயம் காரணமாக பெரிய தொடரில் விளையாடாமல் போனது பெரிய மைனஸ் ஆக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது ஆறு மாதங்களில் மூன்று பெரிய தொடர் அடுத்தடுத்து நடக்க உள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர், 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், t20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் என மூன்று முக்கிய தொடர்கள் வரிசையாக வருகிறது. இதில் இந்திய அணி ஒரு ஐசிசி கோப்பையாவது வெல்ல வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதற்கு வீரர்களின் உடல் தகுதி முக்கியம் என்பதால் கடந்த காலங்களில் செய்த தவறில் இருந்து பாடம் கற்றுக் கொண்டுள்ள பிசிசிஐ தற்போது வீரர்களுக்கு ஆறு கட்டளைகளை விடுத்திருக்கிறது. அதன்படி இந்த ஆறு கட்டளைகளையும் பின்பற்றி இருக்கிறார்களா என்பதை கண்காணித்து சோதனையின் மூலம் உறுதிப்படுத்திய பிறகு அணியில் இடம் கிடைக்கும் என்று கூறியுள்ளது. அதன்படி ஒவ்வொரு வீரர்களும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒன்பது மணி நேரம் தூங்க வேண்டும். அதன் பிறகு ஓய்வு நேரத்தில் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதனை அடுத்து வீரர்கள் நடைபயிற்சி கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும். மேலும் உடலையும் மனதையும் புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ள யோகா பயிற்சியை வீரர்கள் கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும்.

இதனை அடுத்து கிரிக்கெட் வீரர்கள் தங்களது உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள நீச்சல் பயிற்சியில் தினமும் ஈடுபட வேண்டும். இதனைத் தொடர்ந்து மாவு சத்துப் பொருட்களை குறைத்துக் கொண்டு புரதச்சத்து உள்ள பொருட்களை அதிக அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை கண்டிப்பாக ஒவ்வொரு வீரர்களும் பின்பற்ற வேண்டும். இதை மருத்துவக் குழு கண்காணித்து பிசிசிஐக்கு அறிக்கை அனுப்பும். இதில் ஏதேனும் குறை இருந்தால் வீரர்கள் அணியில் சேர்க்கப்பட மாட்டார்கள் என்றும் பிசிசிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது. வீரர்கள் உடல் தகுதியுடன் இருப்பதற்கே இப்படி ஒரு கட்டளைகளை பிசிசிஐ பிறப்பித்துள்ளது.

Tags:
ShareTweetSendShare
Previous Post

உலககோப்பைக்கு கே.எல்.ராகுல்லின் உடற்தகுதி கண்காணிப்பில் உள்ளது!

Next Post

மதுரை அருகே ரயிலில் பயங்கர தீ விபத்து – 9 பேர் பலி! – 25 பேர் படுகாயம்!

Related News

உள்நாட்டில் தயாரிக்கும் இந்தியா : இஸ்ரேலின் AIR LORA சூப்பர்சோனிக் ஏவுகணை!

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

அதிநவீன கடல் அரக்கன் : INS Tamal-யை களமிறக்கிய இந்திய கடற்படை!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

ஆய்வக பயிற்றுநர்கள் நியமனத்தில் சிக்கல் : தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவுக்கு எதிர்ப்பு!

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் பிள்ளைகளுக்கு அரசுப் பள்ளிகளில் கூட பாதுகாப்பில்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

தந்தையின் சினிமா மோகம் : பூர்வீக சொத்தை இழந்த நகைச்சுவை நடிகர்!

விசிக நிர்வாகிகளால் அபகரிக்கப்பட்ட நிலம் : மீட்டுத் தரக் கோரி மாற்றுத்திறனாளி மகனுடன் மூதாட்டி தர்ணா!

கொக்கைன் போதைப்பொருள் வழக்கில் காங்கிரஸ் நிர்வாகி கைது!

மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவதே சுற்றுப்பயணத்தின் நோக்கம் : எடப்பாடி பழனிசாமி

திமுகவின் திறனற்ற ஆட்சியில் கல்வித்துறை சீரழிந்து வருகிறது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

திருப்புவனம் காவல்நிலைய மரணம் : பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி-யிடம் நீதிபதி விசாரணை!

புரி ஜெகந்நாதர் கோயில் ரத உற்சவம் கோலாகலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies