இந்தியா கிரிக்கெட் வீரர்களுக்கு பிசிசிஐ ஏற்படுத்திய கட்டளைகள்!
Apr 20, 2026, 06:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

இந்தியா கிரிக்கெட் வீரர்களுக்கு பிசிசிஐ ஏற்படுத்திய கட்டளைகள்!

Murugesan M by Murugesan M
Aug 25, 2023, 08:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய கிரிக்கெட் அணி கடந்த 10 ஆண்டுகளாக ஐசிசி கோப்பையை வெல்லவில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் முக்கிய வீரர்கள் காயம் காரணமாக பெரிய தொடரில் விளையாடாமல் போனது பெரிய மைனஸ் ஆக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது ஆறு மாதங்களில் மூன்று பெரிய தொடர் அடுத்தடுத்து நடக்க உள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர், 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், t20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் என மூன்று முக்கிய தொடர்கள் வரிசையாக வருகிறது. இதில் இந்திய அணி ஒரு ஐசிசி கோப்பையாவது வெல்ல வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதற்கு வீரர்களின் உடல் தகுதி முக்கியம் என்பதால் கடந்த காலங்களில் செய்த தவறில் இருந்து பாடம் கற்றுக் கொண்டுள்ள பிசிசிஐ தற்போது வீரர்களுக்கு ஆறு கட்டளைகளை விடுத்திருக்கிறது. அதன்படி இந்த ஆறு கட்டளைகளையும் பின்பற்றி இருக்கிறார்களா என்பதை கண்காணித்து சோதனையின் மூலம் உறுதிப்படுத்திய பிறகு அணியில் இடம் கிடைக்கும் என்று கூறியுள்ளது. அதன்படி ஒவ்வொரு வீரர்களும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒன்பது மணி நேரம் தூங்க வேண்டும். அதன் பிறகு ஓய்வு நேரத்தில் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதனை அடுத்து வீரர்கள் நடைபயிற்சி கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும். மேலும் உடலையும் மனதையும் புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ள யோகா பயிற்சியை வீரர்கள் கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும்.

இதனை அடுத்து கிரிக்கெட் வீரர்கள் தங்களது உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள நீச்சல் பயிற்சியில் தினமும் ஈடுபட வேண்டும். இதனைத் தொடர்ந்து மாவு சத்துப் பொருட்களை குறைத்துக் கொண்டு புரதச்சத்து உள்ள பொருட்களை அதிக அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை கண்டிப்பாக ஒவ்வொரு வீரர்களும் பின்பற்ற வேண்டும். இதை மருத்துவக் குழு கண்காணித்து பிசிசிஐக்கு அறிக்கை அனுப்பும். இதில் ஏதேனும் குறை இருந்தால் வீரர்கள் அணியில் சேர்க்கப்பட மாட்டார்கள் என்றும் பிசிசிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது. வீரர்கள் உடல் தகுதியுடன் இருப்பதற்கே இப்படி ஒரு கட்டளைகளை பிசிசிஐ பிறப்பித்துள்ளது.

Tags:
ShareTweetSendShare
Previous Post

உலககோப்பைக்கு கே.எல்.ராகுல்லின் உடற்தகுதி கண்காணிப்பில் உள்ளது!

Next Post

மதுரை அருகே ரயிலில் பயங்கர தீ விபத்து – 9 பேர் பலி! – 25 பேர் படுகாயம்!

Related News

சென்னையில் மத்திய அமைச்சர் அமித் ஷா ரோடு ஷோ – என்டிஏ வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்!

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக உயர்வு!

மதுரை சித்திரை திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

உதயநிதி முதலமைச்சரானால் தமிழ்நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் – ராஜ்நாத்சிங்

திருச்செந்தூரில் ராஜ்நாத்சிங் : சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம்!

கேஸ் சிலிண்டர் புக் செய்த 5 நாட்களுக்குள் வினியோகம் – பெட்ரோலிய துறை அமைச்சகம் விளக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

மகனை முதலமைச்சராக்குவதே ஸ்டாலினின் ஒரே குறிக்கோள் – மத்திய அமைச்சர் அமித் ஷா

அரசு முறை பயணமாக இலங்கை சென்ற சிபிஆர் – அதிபர் அனுர குமார திசநாயகேவுடன் சந்திப்பு!

பாஜக ஆட்சி அமைந்தவுடன் ஆண்டுதோறும் பெண்களுக்கு ரூ.36,000 – மேற்கு வங்க பிரச்சாரத்தில் பிரதமர் மோடி உறுதி!

நெல் சாகுபடியில் 10-வது இடத்திற்கு தள்ளப்பட்ட தமிழகம் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

தவெக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆண்டுக்கு 12 லட்சம் கோடி தேவைப்படும் – பொருளாதார வல்லுநர்கள் கருத்து!

மதமாற்றம், லவ் ஜிகாத்திற்கு எதிராக கடுமையான சட்டங்கள் தேவை – குடியரசு தலைவருக்கு விஷ்வ இந்து பரிஷத் தகவல்!

ராகுல் காந்தியின் ஆங்கில உரையை மொழிபெயர்த்த செல்வப்பெருந்தகை – ட்ரோல் செய்து வரும் நெட்டிசன்கள்!

தமிழகம் வந்தார் ராஜ்நாத்சிங் – வாசுதேவநல்லூர் தொகுதியில் இன்று ரோடு ஷோ!

தமிழகத்தை சுரண்டி பிழைக்கும் குடும்பத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே நடக்கின்ற தேர்தல் – இபிஎஸ்

என்டிஏ ஆட்சி அமைந்ததும் ஊழல் முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies