மோகன்ஜி பகவத் உரைகள் : 30 விதமான தலைப்புகள் : நூல் வெளியீடு !
Oct 26, 2025, 06:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

மோகன்ஜி பகவத் உரைகள் : 30 விதமான தலைப்புகள் : நூல் வெளியீடு !

Web Desk by Web Desk
Aug 26, 2023, 06:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆர்.எஸ்.எஸ் அகில பாரத தலைவர் மோகன்ஜி பகவத் அவர்களின் 30 உரைகள் அடங்கிய நூலின்வெளியீட்டு விழா நடைபெற்றது.

ஆர்.எஸ்.எஸ் தொடங்கிய  நாளான ‘விஜயதசமி விழாவை’ நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களால் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. கடந்த 90 ஆண்டுகளுக்கும் மேலாக நாக்பூரில், இந்த கொண்டாட்டங்கள் வரலாற்று சிறப்பு மிக்கவை.

ஒவ்வொரு ஆண்டும், விஜயதசமி தினத்தன்று, பரமபூஜனீய சர்சங்கசாலக் ஆர்.எஸ்.எஸ் அகில பாரத தலைவர், தேசம் எதிர்கொள்ளும் பல்வேறு முக்கியமான பிரச்சினைகள் மற்றும் முன்னோக்கிச் செல்லும் வழிகள் குறித்து தேசத்திற்காக சிறப்புரையாற்றுவார். அவரது இந்த உரை இந்தியா மட்டுமின்றி இந்தியாவுக்கு வெளியேயும் பலதரப்பட்ட மக்களால் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.

பரமபூஜனீய சர்சங்கசாலக் ஸ்ரீ மோகன்ஜி பகவத் அவர்கள் 2009 முதல் இவ்விழாவில் உரையாற்றி வருகிறார். கடந்த ஆறு ஆண்டுகளாக அவர் ஆற்றிய விஜயதசமி விழாவின் உரைகளின் தொகுப்பு நூலைத் தமிழில்   கொண்டு வந்திருக்கிறார்கள்.

இந்த நூலின் வெளியீட்டு விழா நீதியரசர் எஸ். ராஜேஸ்வரன் தலைமையில் நேற்று நடைபெற்றது.  தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் பொது செயலர் ஆர்.வி.உதயகுமார்  நூலை வெளியிட ,ஆர். எஸ். எஸ். மாநில இணைச் செயலாளர் ராமகிருஷ்ண பிரசாத் சிறப்புரையாற்றினார்.

மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் புதுச்சேரி ஆரோவில் ஃபவுண்டேஷன் இயக்குனர் சொர்ணாம்பிகா IPS மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் டாக்டர் M பஞ்சநாதம் ஆகியோர் முதல் பிரதியை பெற்று கொண்டனர்.

இதில் ஆர்எஸ்எஸ் மாநில இணைச்செயலாளர் (மக்கள் தொடர்பு) இராம இராஜசேகர் அறிமுக உரை ஆற்றினார்.

 

Tags: RSSchennai book
ShareTweetSendShare
Previous Post

மஞ்சள் கலரு சிங்குச்சா – சிகப்பு கலரு சிங்குச்சா – கலக்கிய பக்தர்கள்!

Next Post

முக்கிய அறிவிப்பு: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

Related News

நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயண தேதி வெளியீடு!

சீனாவில் ரூ.1.22 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட ரோபோ!

டிரம்ப் முன்னிலையில் கையெழுத்தான தாய்லாந்து – கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

திருச்சியில் 6 இடங்களில் மத்திய குழு நிபுணர்கள் ஆய்வு!

உத்தரகாண்ட் : அதிவேகமாக வளைவில் திரும்பிய காரால் விபத்து!

இந்திய ரயில்களை புகழ்ந்த ஸ்காட்டிஸ் இன்புளூயன்சர்!

Load More

அண்மைச் செய்திகள்

குவாங்சோ டென்னிஸ் போட்டி – ஆன் லி சாம்பியன்

கனடாவில் தீபாவளி பண்டிகைக்கு வெளியிடப்பட்ட சிறப்பு அஞ்சல் தலை!

அப்பர் கோதையாறு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் காட்டு யானை!

விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார் வி.கே.சசிகலா!

அவுரங்காபாத் ரயில் நிலையம் சத்ரபதி சாம்பாஜிநகர் என மாற்றம்!

டெல்லி : உள்ளாடையில் மறைத்து தங்க கட்டிகளை எடுத்து வந்த பெண்!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

கரீபியன் கடல் பகுதிக்கு விமானம் தாங்கிக் கப்பல் அனுப்பும் அமெரிக்கா!

திருவள்ளூர் : நெல் கொள்முதல் நிலையங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மத்திய குழுவினர்!

இந்திய ஜனநாயகம் பல நாடுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு – மச்சாடோ

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies