மஞ்சள் கலரு சிங்குச்சா - சிகப்பு கலரு சிங்குச்சா – கலக்கிய பக்தர்கள்!
Mar 17, 2026, 06:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மஞ்சள் கலரு சிங்குச்சா – சிகப்பு கலரு சிங்குச்சா – கலக்கிய பக்தர்கள்!

Murugesan M by Murugesan M
Aug 26, 2023, 06:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் கோவில் திருவிழாவின் போது 300-க்கும் மேற்பட்டோர் ஒரே கலர் சட்டை, வேஷ்டி அணிந்து சுவாமி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் அருள்மிகு அய்யம்மாள் திருக்கோவில் ஆவணி திருவிழா நடைபெற்றது. இந்த விழா வருடத்தில் ஒரு நாள் இரவு மட்டுமே நடைபெறும். இந்த திருவிழாவில் அய்யம்மாள் திருக்கோவில் பக்தர்கள் திரளாக கலந்து கொள்வது வழக்கம்.

வழக்கம் போல், இந்த ஆண்டு திருக்கோவில் பூசாரி அழைக்கப்பட்டு, மஞ்சள் ஆற்றுக்கு எடுத்துச் சென்று அங்கு கரகம் ஜோடிக்கப்பட்டு கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் சின்ன கருப்பு அருவாள் மீது ஏறி வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். திருவிழாவின் முக்கிய அம்சமாக அய்யம்மாள் திருக்கோவில் பக்தர்கள் 300-க்கும் மேற்பட்டோர் ஒரே கலர் உடை அணிந்து திருவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு அப்பகுதியில் உள்ளவர்களை மிகவும் கவர்ந்தது.

திரும்பிய பக்கம் எல்லாம், பக்தர்கள் மஞ்சள் சட்டை மற்றும் சிகப்பு வேஷ்டி கட்டிக் கொண்டும், உடல் மற்றும் முகம் முழுவதும் சந்தனம் பூசிக் கொண்டும், கையில் அரிவாள் ஏந்திக் கொண்டும், ஆட்டம் பாட்டத்துடன் திருக்கோவிலுக்கு வருகை தந்தனர். மேலும், வான வேடிக்கையுடன் வத்தலகுண்டு முக்கிய நகர் பகுதிகளில் ஊர்வலமாக வந்தனர். நிறைவாக, அய்யம்மாள் பக்தர்கள் திருக்கோவில் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதில், ஆண்களுக்கு நிகராக அப்பகுதி பெண்களும் கலந்து கொண்டனர்.

Tags: temple
ShareTweetSendShare
Previous Post

கூவம் ஆற்றில் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள் – பொது மக்கள் அதிர்ச்சி!

Next Post

மோகன்ஜி பகவத் உரைகள் : 30 விதமான தலைப்புகள் : நூல் வெளியீடு !

Related News

SpaceX, xAI நிறுவனங்களில் இணைந்த தேவேந்திர சிங் சாப்லோட்.. உலகளாவிய AI துறையில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியர்கள்…

வழிக்கு வந்த ட்ரம்ப்..ரஷ்யா எண்ணெயை வாங்க பிற நாடுகளுக்கும் அனுமதி

முற்றுப்புள்ளி வைத்த ஈரான் தூதர் .. “ஈரான் கப்பல் மூழ்கடிப்பில் இந்தியாவிற்கு தொடர்பில்லை”

ஏன் LPG கேஸ் சிலிண்டருக்கு மட்டும் தட்டுப்பாடு ?

இந்தியா வரும் ‘சிவாலிக்’ சரக்கு கப்பல்

மேலூரில் காரில் பெண்கள் கொண்டு சென்ற ரூ.2.40 லட்சம் பறிமுதல்

Load More

அண்மைச் செய்திகள்

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டு

98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா

திருப்பூரில் 35 லட்சம் பறிமுதல்

சென்னை மாதவரம் அருகே போலீஸ் என்கவுன்ட்டரில் ரவுடி “தொப்பை” கணேசன் சுட்டுக்கொலை…

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக மாணிக்கம் தாகூர் எக்ஸ் வலைதள பதிவு

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை? ஈரான் பரப்பிய பொய்..

ஓசூரில் தமிழ்நாடு–கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies