ஆவணி பௌர்ணமி: திருவண்ணாமலைக்கு சிறப்பு இரயில்!
Oct 3, 2025, 03:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

ஆவணி பௌர்ணமி: திருவண்ணாமலைக்கு சிறப்பு இரயில்!

Web Desk by Web Desk
Aug 26, 2023, 06:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வரும் 30-ம் தேதி வரும் பௌர்ணமியை முன்னிட்டு, பக்தர்கள் வசதிக்காக, தென்னக ரயில்வே சிறப்பு ரயில் இயக்க உள்ளது.

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில், ஒவ்வொரு பௌர்ணமியின் போதும், தமிழகத்தின் தலைநகர் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்து, கிரிவலம் மேற்கொண்டு அண்ணாமலையாரை தரிசனம் செல்வது வழக்கம்.

இந்த நிலையில், ஆவணி பௌர்ணமி வரும் 30-ம் தேதி வருகிறது. அன்று ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், தென்னக ரயில்வே நிர்வாகம், திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

அதன்படி, வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு முன்பதிவு செய்யாத சிறப்பு ரயில் (06127), ஆகஸ்ட் 30-ம் தேதி வேலூரில் இருந்து இரவு 9.50 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரயில் கனியம்பாடி, கன்னமங்கலம், ஆரணி, போளூா், அகரம் சிப்பந்தி, துரிஞ்சாபுரம் வழியாக திருவண்ணாமலைக்கு நள்ளிரவு 12.05 மணிக்கு சென்றடைகிறது.

மறுமாா்க்கமாக, திருவண்ணாமலையிருந்து வேலூருக்கு முன்பதிவு செய்யாத சிறப்பு ரயில் (06128) ஆகஸ்ட் 31 -ம் தேதி திருவண்ணாமலையிலிருந்து அதிகாலை 3.45 மணிக்குப் புறப்படுகிறது. இந்த ரயில், துரிஞ்சாபுரம், அகரம் சிப்பந்தி, போளூா், ஆரணி, கன்னமங்கலம், கனியம்பாடி வழியாக வேலூருக்கு அதிகாலை 5.35 மணிக்கு சென்றடைகிறது.

இந்த ரயில்கள் சென்னை கடற்கரை சாலை வரை நீட்டிக்கப்பட்டு சென்னை கடற்கரை சாலை – வேலூா் – சென்னை கடற்கரை (0603 – 06034) ரயில்களாக இயக்கப்படும் என தென்னக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

Tags: Indian Railwaytiruvannamalai temple
ShareTweetSendShare
Previous Post

முக்கிய அறிவிப்பு: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

Next Post

மருத்துவர்கள் பற்றாக்குறை – பரிதவிக்கும் திருவண்ணாமலை பொதுமக்கள்!

Related News

இந்தியாவின் இளம் கோடீஸ்வரர் பட்டியல் : சென்னை இளைஞர் முதலிடம் – சிறப்பு தொகுப்பு!

ஆயுத பூஜை விடுமுறை – உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

பொதுமக்களின் 70 % செலவு குறைப்பு ; மருத்துவத்துறையில் கலக்கும் மகாராஷ்ட்ரா – சிறப்பு கட்டுரை!

நேபாளம் – 2 வயது சிறுமி வாழும் கடவுளாக தேர்வு!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

சென்னை மதுரவாயல் நெடுஞ்சாலையில் தடுப்புகள் மீது கார் மோதி விபத்து – இருவர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

பாமக இளைஞர் சங்க தலைவராக ஜி.கே.எம்.தமிழ்குமரன் நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

தேசியவாதிகளை வழக்குகளாலும் கைதுகளாலும் முடக்கிவிட முடியாது – நயினார் நாகேந்திரன்

சென்னையில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கைது – அண்ணாமலை கண்டனம்!

மகாத்மா காந்தி, அம்பேத்கர் ஆகியோர் ஆர்எஸ்எஸ் பணிகளால் ஈர்க்கப்பட்டனர் – ராம்நாத் கோவிந்த்

ஓசூர் அருகே கோயில் உண்டியலை திருட முயன்ற இளைஞர் – தர்ம அடி கொடுத்து போலீசிலில் ஒப்படைத்த பொதுமக்கள்!

தெரு நாய்களின் தொல்லை அதிகரிப்பு – கொடைக்கானல் மக்கள் கவலை!

பட்டாசு விற்பனை மந்தம் – சிவகாசி வியாபாரிகள் கவலை!

மகாத்மா காந்தி இறப்புக்கு பிறகு சுதேசியை மறந்து விட்டோம் – ஆளுநர் ஆர்.என்.ரவி உரை!

அரியலூர் கோதண்ட ராமசாமி கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விக்கிரவாண்டி அருகே கார் விபத்து – சென்னை சேர்ந்த 3 பேர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies