பஞ்சாப் அரசைக் கலைக்க பரிந்துரை செய்வேன் – ஆளுநர் எச்சரிக்கை!
Aug 26, 2026, 05:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பஞ்சாப் அரசைக் கலைக்க பரிந்துரை செய்வேன் – ஆளுநர் எச்சரிக்கை!

Murugesan M by Murugesan M
Aug 26, 2023, 07:54 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மாநில சட்ட ஒழுங்கு தொடர்பாகத் தான் அனுப்பிய கடிதங்களுக்குப் பதிலளிக்க தவறினால், மாநில அரசைக் கலைக்கப் பரிந்துரை செய்வேன் என பஞ்சாப் ஆளுநர் எச்சரித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநராக பன்வாரிலால் புரோகித் உள்ளார். அம்மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பகவந்த்சிங் மான் முதல்வராக இருந்து வருகிறார். பஞ்சாப் மாநிலத்தில் போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கம் கேட்டு ஆளுநர் கடிதம் எழுதியிருக்கிறார். ஆனால் இந்த கடிதத்திற்கும், இதற்கு முன்பு அனுப்பிய கடிதங்களுக்கும் மாநில அரசு சார்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து தான் அனுப்பிய கடிதங்களுக்கு மாநில அரசு பதில் அளிக்கவில்லை என்றால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்போவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் எச்சரித்துள்ளார்.

அவர் எழுதிய கடிதத்தில், என் கடிதங்களுக்கு மாநில அரசு பதிலளிக்கவில்லை என்றால், அரசு எந்திரம் தோல்வியடைந்ததாகக் குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதி, சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்தி ஆட்சியைக் கலைக்கவும், இந்திய தண்டனை சட்டப்பிரிவு 124-ன் படி குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்வேன் என்று கூறியுள்ளார். அரசியலமைப்பின் கீழ் ஆளுநருக்கு விதிக்கப்பட்டுள்ள கடமைக்கு நான் கட்டுப்பட்டுள்ளேன். எனவே, சட்டத்திற்கு உட்பட்டு நான் உங்களுக்கு அறிவுரை கூறுகிறேன். எனது கடிதங்களுக்குப் பதிலளிக்கவும் கேட்டுக்கொள்கிறேன் என்று எழுதியுள்ளார். மேலும் பதில் அளிக்கத் தவறினால், சட்டம் மற்றும் அரசியலமைப்பின் படி நடவடிக்கை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்துள்ளார்.

Tags:
Share
Tweet
SendShare
Previous Post

டிஜிட்டல் இந்தியா திட்டத்தால் ஊழல் தடுப்பு: ஆளுநர் பெருமிதம்!

Next Post

ஆகஸ்ட் 28-ல் 45-வது “ரோஜ்கர் மேளா”: 57,000 பேருக்கு பணி ஆணை!

Related News

பரந்துார் விமான நிலைய திட்டம் ரத்து அறிவிப்பு – காரணம் என்ன?

சென்னை மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் – மண்டல அளவில் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்!

மகளிருக்கு மாதம் ரூ. 2,500 – டெல்லி முதல்வர் ரேகா குப்தா தொடங்கி வைத்தார்!

பண்ருட்டி அருகே மூட்டைக்கு ரூ.50 கேட்கும் அரசு நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் – விவசாயிகள் குற்றச்சாட்டு!

ஓணம் பண்டிகை – கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலில் பூஜை!

நியூயார்க் சென்ற ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் – அமெரிக்க வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழக மக்கள் ஒவ்வொருவரும் “கிரீன் வாரியர்” ஆக மாற வேண்டும் – அண்ணாமலை

ஓணம் பண்டிகை – குன்னூர் வெலிங்டன் ராணுவப் பயிற்சி மையத்தில் உற்சாக கொண்டாட்டம்!

ஓணம் பண்டிகை – திருச்சி ஐயப்பன் கோயிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

ஓணம் பண்டிகை – குருவாயூர் கோயிலில் அலைமோதும் பக்தர் கூட்டம்!

கோவில்பட்டி கடலை மிட்டாய் விலை 25% உயர்வு; உற்பத்தியாளர்கள் அறிவிப்பு

தெருநாய்களை கருணைக் கொலை செய்யலாம்; கேரளா அரசு அனுமதி

மேகமலையில் அரசு ஊழியர்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு

ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும்; முதலமைச்சர் விஜய்க்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றம்

முதல் தலைமுறை மாணவர்களுக்கு முழு கல்வி கட்டண விலக்கு; தமிழக அரசு அறிவிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies