பஞ்சாப் அரசைக் கலைக்க பரிந்துரை செய்வேன் – ஆளுநர் எச்சரிக்கை!
May 7, 2026, 06:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பஞ்சாப் அரசைக் கலைக்க பரிந்துரை செய்வேன் – ஆளுநர் எச்சரிக்கை!

Murugesan M by Murugesan M
Aug 26, 2023, 07:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாநில சட்ட ஒழுங்கு தொடர்பாகத் தான் அனுப்பிய கடிதங்களுக்குப் பதிலளிக்க தவறினால், மாநில அரசைக் கலைக்கப் பரிந்துரை செய்வேன் என பஞ்சாப் ஆளுநர் எச்சரித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநராக பன்வாரிலால் புரோகித் உள்ளார். அம்மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பகவந்த்சிங் மான் முதல்வராக இருந்து வருகிறார். பஞ்சாப் மாநிலத்தில் போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கம் கேட்டு ஆளுநர் கடிதம் எழுதியிருக்கிறார். ஆனால் இந்த கடிதத்திற்கும், இதற்கு முன்பு அனுப்பிய கடிதங்களுக்கும் மாநில அரசு சார்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து தான் அனுப்பிய கடிதங்களுக்கு மாநில அரசு பதில் அளிக்கவில்லை என்றால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்போவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் எச்சரித்துள்ளார்.

அவர் எழுதிய கடிதத்தில், என் கடிதங்களுக்கு மாநில அரசு பதிலளிக்கவில்லை என்றால், அரசு எந்திரம் தோல்வியடைந்ததாகக் குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதி, சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்தி ஆட்சியைக் கலைக்கவும், இந்திய தண்டனை சட்டப்பிரிவு 124-ன் படி குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்வேன் என்று கூறியுள்ளார். அரசியலமைப்பின் கீழ் ஆளுநருக்கு விதிக்கப்பட்டுள்ள கடமைக்கு நான் கட்டுப்பட்டுள்ளேன். எனவே, சட்டத்திற்கு உட்பட்டு நான் உங்களுக்கு அறிவுரை கூறுகிறேன். எனது கடிதங்களுக்குப் பதிலளிக்கவும் கேட்டுக்கொள்கிறேன் என்று எழுதியுள்ளார். மேலும் பதில் அளிக்கத் தவறினால், சட்டம் மற்றும் அரசியலமைப்பின் படி நடவடிக்கை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்துள்ளார்.

Tags:
ShareTweetSendShare
Previous Post

டிஜிட்டல் இந்தியா திட்டத்தால் ஊழல் தடுப்பு: ஆளுநர் பெருமிதம்!

Next Post

ஆகஸ்ட் 28-ல் 45-வது “ரோஜ்கர் மேளா”: 57,000 பேருக்கு பணி ஆணை!

Related News

இந்தியாவின் தாக்குதலில் சேதம் அடைந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத முகாம்கள் மீண்டும் கட்டமைப்பு!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை – பிரதமர் மோடி புகழாரம்!

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிமுறை – திரும்பப் பெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

தவெக தனிப்பெரும்பான்மை குறித்து பேச ஆளுநருக்கு உரிமை உள்ளது – இன்பதுரை

ஆளுநரை 2வது முறையாக சந்தித்த விஜய் – கவர்னர் எழுப்பிய கேள்விகள் என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

அரசு பங்களாவை விரைந்து காலி செய்ய வேண்டும் – முன்னாள் அமைச்சர்களுக்கு பொதுப்பணித்துறை உத்தரவு!

கூட்டணி அமைக்காமல் வெளியில் இருந்து ஆதரவை பெற்றும் விஜய் பெரும்பான்மையை நிரூபிக்கலாம் – தமிழக ஆளுநர் விளக்கம்!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை ஓராண்டு நிறைவு – விமானப்படை வெளியிட்ட வீடியோ!

புதுச்சேரி தனியார் விடுதியில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்க வைப்பு!

தவெகவுக்கு ஆதரவு தர மாட்டோம் – கே.பி.முனுசாமி திட்டவட்டம்!

தவெக தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்டு வந்த முதலமைச்சருக்கான உயர் பாதுகாப்பு வாபஸ்!

தமிழ்நாடு 16வது சட்டப்பேரவை கலைப்பு – ஆளுநர் அறிவிப்பு!

விஜய் ஆட்சி அமைக்கட்டும், 6 மாதங்களுக்கு இடையூறு செய்ய மாட்டோம் – திமுக தலைவர் ஸ்டாலின்

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies