ஆகஸ்ட் 28-ல் 45-வது “ரோஜ்கர் மேளா”: 57,000 பேருக்கு பணி ஆணை!
Aug 26, 2026, 05:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆகஸ்ட் 28-ல் 45-வது “ரோஜ்கர் மேளா”: 57,000 பேருக்கு பணி ஆணை!

Murugesan M by Murugesan M
Aug 26, 2023, 08:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பஞ்சாப்பில் ஆகஸ்ட் 28-ம் தேதி நடைபெறும் 45-வது ரோஜ்கர் மேளாவில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, 57,000 பேருக்கு பணி ஆணைகள் வழங்குகிறார்.

10 லட்சம் பேருக்கு வேலை வழங்கும் “ரோஜ்கர் மேளா” எனப்படும் வேலைவாய்ப்புத் திருவிழாவை கடந்தாண்டு அக்டோபர் 22-ம் தேதி தொடங்கி வைத்தார். இந்த வேலைவாய்ப்பு திருவிழாவின் மூலம், மத்திய, மாநில அரசுத் துறைகள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆட்சேர்ப்புகள் நடைபெறுகின்றன. நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் புதிய பணியாளர்கள் வருவாய்த்துறை, நிதி சேவைகள் துறை, அஞ்சல் துறை, பள்ளிக்கல்வித் துறை, உயர்கல்வித் துறை, பாதுகாப்பு அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், நீர்வளத்துறை, பணியாளர் மற்றும் பயிற்சித் துறை மற்றும் உள்துறை அமைச்சகம் உட்பட பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் பணியில் அமர்த்தப்படுவார்கள்.

இந்த ரோஜ்கர் மேளா நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 44 இடங்களில் நடந்திருக்கிறது. இவற்றின் மூலம் 6 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இன்னும் 4 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அந்த வகையில், ஆகஸ்ட் 28-ம் தேதி 45-வது ரோஜ்கர் மேளா பஞ்சாப் மாநிலத்தில் நடைபெறவிருக்கிறது. இதில், 57,000 பேருக்கு வேலைவாய்ப்புக்கான ஆணை வழங்கப்படவிருக்கிறது. மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கலந்துகொண்டு, வேலைவாய்ப்பு ஆணைகளை வழங்குகிறார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, காணொலிக் காட்சி வாயிலாக உரையாற்றுகிறார்.

Tags: PM Modicentral government jobs
Share
Tweet
SendShare
Previous Post

பஞ்சாப் அரசைக் கலைக்க பரிந்துரை செய்வேன் – ஆளுநர் எச்சரிக்கை!

Next Post

சந்திரயான்-3: ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் பாராட்டு!

Related News

பரந்துார் விமான நிலைய திட்டம் ரத்து அறிவிப்பு – காரணம் என்ன?

சென்னை மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் – மண்டல அளவில் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்!

மகளிருக்கு மாதம் ரூ. 2,500 – டெல்லி முதல்வர் ரேகா குப்தா தொடங்கி வைத்தார்!

பண்ருட்டி அருகே மூட்டைக்கு ரூ.50 கேட்கும் அரசு நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் – விவசாயிகள் குற்றச்சாட்டு!

ஓணம் பண்டிகை – கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலில் பூஜை!

நியூயார்க் சென்ற ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் – அமெரிக்க வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழக மக்கள் ஒவ்வொருவரும் “கிரீன் வாரியர்” ஆக மாற வேண்டும் – அண்ணாமலை

ஓணம் பண்டிகை – குன்னூர் வெலிங்டன் ராணுவப் பயிற்சி மையத்தில் உற்சாக கொண்டாட்டம்!

ஓணம் பண்டிகை – திருச்சி ஐயப்பன் கோயிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

ஓணம் பண்டிகை – குருவாயூர் கோயிலில் அலைமோதும் பக்தர் கூட்டம்!

கோவில்பட்டி கடலை மிட்டாய் விலை 25% உயர்வு; உற்பத்தியாளர்கள் அறிவிப்பு

தெருநாய்களை கருணைக் கொலை செய்யலாம்; கேரளா அரசு அனுமதி

மேகமலையில் அரசு ஊழியர்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு

ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும்; முதலமைச்சர் விஜய்க்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றம்

முதல் தலைமுறை மாணவர்களுக்கு முழு கல்வி கட்டண விலக்கு; தமிழக அரசு அறிவிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies