ஆவணிப் பௌர்ணமி கிரிவலத்துக்குச் சிறப்பு இரயில்கள்!
Oct 18, 2025, 06:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆவணிப் பௌர்ணமி கிரிவலத்துக்குச் சிறப்பு இரயில்கள்!

திருவண்ணாமலைக்குச் சிறப்பு இரயில்களை இயக்க தென்னக இரயில்வே உத்தரவிட்டுள்ளது.

Web Desk by Web Desk
Aug 28, 2023, 09:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாக விளங்கும் திருவண்ணாமலை நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகும் .

அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம்.  நடக்கும் ஆவணி மாதப் பௌர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள் என்பதால் பக்தர்களுக்கு வசதியாக சிறப்பு இரயில்களை இயக்க தென்னக இரயில்வே  உத்தரவிட்டுள்ளது.

தெற்கு ரயில்வே சார்பில், ஆகஸ்ட் 30-ந் தேதி மாலை 6 மணிக்குச் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்குச் சிறப்பு இரயில் இயக்கப் படுகிறது.

ஆகஸ்ட் 31-ந் தேதி திருவண்ணாமலையிலிருந்து மதியம் 3.45 மணிக்குச் சென்னைக்குச் சிறப்பு இரயில் இயக்கப்படுகிறது. மேலும், திருவண்ணாமலை – விழுப்புரம் வரையிலான முன்பதிவற்ற சிறப்பு இரயில் தாம்பரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 31-ம் தேதி திருவண்ணாமலையிலிருந்து அதிகாலை 3.30 மணிக்குப் புறப்படும் இந்த இரயில், விழுப்புரம் வழியாகத் தாம்பரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று பல சிறப்பு இரயில்கள் திருவண்ணாமலைக்கு இயக்கப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags: Indian Railwaytrain
ShareTweetSendShare
Previous Post

“ஜன்தன் யோஜனா திட்டம்” : 9 ஆண்டுகளில் 50 கோடி வங்கிக் கணக்குகள்- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம்!

Next Post

திருவோண தினம் : அண்ணாமலை வாழ்த்து!

Related News

ஜிஎஸ்டி வரி குறைப்பின் பலன் மக்களுக்கு நேரடியாக சென்றுள்ளது – நிர்மலா சீதாராமன் பேட்டி!

தீபாவளி பண்டிகை உற்சாகம் – சென்னையில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல்  பட்டாசுகளை வாங்க குவிந்த மக்கள்!

உடுமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு – பொதுமக்கள் குளிக்க தடை!

தமிழகத்தில் 1,540 திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.14, 808 கோடி செலவிடப்படாமல் திரும்ப பெறப்பட்டுள்ளது!

திருவாடானை அருகே லஞ்சம் கேட்டு மிரட்டும் வருவாய் ஆய்வாளர்!

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் ஆயிரக்கணக்கான மக்கள் – செங்கல்பட்டு அருகே கடும் போக்குவரத்து நெரிசல்!

Load More

அண்மைச் செய்திகள்

3 மாத அரிசியை வழங்க மத்திய அரசு உத்தரவு – ஒரு மாத அரிசியை மட்டும் வழங்குவதாக தமிழக அரசு அறிவிப்பு!

கோவை ஜிடி அருங்காட்சியகத்தில் PERFORMANCE CAR பிரிவு திறப்பு!

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் தொகுப்பு பிரம்மோஸ் ஏவுகணை – நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்!

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் மக்கள் – ஆற்காட்டில் கடும் போக்குவரத்து நெரிசல்!

திட்டமின்மையால் விவசாயிகள் வயிற்றிலடிக்கும் விளம்பர மாடல் அரசு – நயினார் நாகேந்திரன்!

ரஷ்ய உடனான போரை உடனடியாக நிறுத்துக – ஜெலன்ஸ்கியிடம் வலியுறுத்திய ட்ரம்ப்!

போர் நிறுத்தத்தை மீறி ஆப்கன் மீது பாகிஸ்தான் தாக்குதல் – 3 கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட 10 பேர் பலி!

தென்கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

மதுரை மாநகராட்சி முறைகேட்டின் மர்மம் எப்போது விலகும்? : நயினார் நாகேந்திரன்

சென்னையில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரம் – போலீசாருக்கு சரமாரி கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies