பா.ஜ.க.வின் நாடு தழுவிய வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரம் தொடக்கம்!
Jun 17, 2025, 12:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பா.ஜ.க.வின் நாடு தழுவிய வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரம் தொடக்கம்!

2024 மக்களவைத் தேர்தலில் கட்சி அதிகபட்ச வாக்குகளைப் பெறுவதை உறுதி செய்வதற்காக, பா.ஜ.க. நாடு தழுவிய வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரத்தைத் தொடங்கி இருக்கிறது.

Web Desk by Web Desk
Aug 29, 2023, 11:18 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2024 மக்களைத் தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக  பா.ஜ.க. தீவிர தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கி இருக்கிறது. 2019 மக்களவைத் தேர்தலைப் போலவே, மிகப் பெரிய வெற்றியைப் பெறுவதற்காக  பா.ஜ.க. முடிவு செய்திருக்கிறது.

இதற்காக, வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரம் என்ற அஸ்திரத்தை கையில் எடுத்திருக்கிறது. முதலில் மாநில அளவிலான சட்டமன்றத் தேர்தலில் இதே யுத்தியை பா.ஜ.க. கையில் எடுத்தது. இது நல்ல பலனைக் கொடுக்கவே, தற்போது தேசிய அளவிலான பிரசாரத்தை முன்னெடுத்திருக்கிறது.

இந்த வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரத்தின்போது, 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களைக் கண்டறிந்து வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது, இடம் பெயர்ந்த வாக்காளர்களைக் கண்டறிந்து சேர்ப்பது, உயிரிழந்த, சந்தேகத்திற்குரிய மற்றும் போலி வாக்காளர்களை நீக்குவது, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட விவகாரங்களை சரிபார்த்தல் ஆகிய பணிகளைப் பா.ஜ.க.வினர் மேற்கொள்வார்கள்.

இதற்காக பூத் கமிட்டி வரை குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இப்பிரசாரத்தின்போது பா.ஜ.க.வினர் வீடு வீடாகச் சென்று இளைஞர்களை தொடர்புகொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதை உறுதி செய்வார்கள்.

மேலும், இப்பிரசாரத்தின்போது மாநகராட்சி பகுதிகளில் குறைந்தபட்சம் 20,000 வாக்காளர்களையும், நகராட்சி பகுதிகளில் 10,000 வாக்காளர்களையும், ஒன்றியப் பகுதிகளில் 5,000 வாக்காளர்களையும் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்த பிரசாரப் பொறுப்பு, பா.ஜ.க. இளைஞர் அணியினர் மற்றும் மகளிர் அணியினரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இப்பணியை கவனிப்பதற்காக பா.ஜ.க. இணைப் பொதுச்செயலாளர் (அமைப்பு) சிவபிரகாஷ் தலைமையில் 8 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டிருக்கிறது.

இக்குழுவில் பா.ஜ.க. தேசியப் பொதுச்செயலாளர்கள் குமால் சஞ்சய் பாண்டே, துஷ்யந்த் கவுதம், துணைத்தலைவர்கள் லஷ்மிகாந்த் வாஜ்பாய், ரேகா வர்மா, தேசியச் செயலாளர்கள் சத்யகுமார், காமகிய பிரசாத் தாசா, பாரதிய கிஷான் மோர்ச்சா தலைவர் ராஜ்குமார் சாஹா ஆகியோர் இடம்பெற்றிருக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொருவருக்கும் 6 மாநிலங்களைக் கண்காணிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது

Tags: voters awarenessbjp
ShareTweetSendShare
Previous Post

புதிய ஹேர்ஸ்டைலுக்கு மாறிய விராட் கோலி!

Next Post

ஓணம் பண்டிகை – குடியரசுத் தலைவர், துணைத்தலைவர் வாழ்த்து!

Related News

ஈரான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் : பற்றி எரியும் நகரங்கள், பதுங்கு குழியில் மக்கள் – வெடிக்குமா அணுஆயுத போர்?

தொடர் மழை – 130 அடியை தாண்டிய காரையார் அணை நீர்மட்டம்!

இஸ்ரேல்-ஈரான் போர் : பின்னணியில் அமெரிக்கா?

கள்ளக்குறிச்சியில் தடையை மீறி விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் வேல் யாத்திரை!

அரசு மதுபானக்கடைக்கு எதிரான போராட்டத்தை குற்றச்செயலாக கருத முடியாது – உயர் நீதிமன்றம்

சிறுவனை கடத்தியது தொடர்பான வழக்கு – பூவை ஜெகன்மூர்த்தி நீதிமன்றத்தில் ஆஜர்!

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்ரேலின் சதுரங்க ஆட்டம் – திருப்பியடிக்கும் ஈரான் : மேற்கு ஆசியாவின் எதிர்காலம் என்ன?

சிந்து நதி நீரை ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு திருப்பி விடும் திட்டம் – மத்திய அரசு ஆலோசனை!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கொட்டும் மழையில் தரிசனம் செய்த பக்தர்கள்!

ஆட்சியின் சாதனைகளை கூற முடியாத திமுக மக்களை குழப்ப முயற்சிக்கிறது – அண்ணாமலை

தஞ்சையில் முதல்வருக்கு கறுப்பு கொடி காட்ட முயன்ற விவசாயிகள் கைது- அண்ணாமலை கண்டனம்!

வாணியம்பாடி அருகே மணல் கடத்தலை தடுத்த குடும்பத்தினரை மருத்துவமனை வளாகத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்!

திருப்பரங்குன்றத்தில் அரசு பள்ளி வளாகத்திற்குள் புகுந்த கழிவு நீர் – சாலையில் அமர வைக்கப்பட்ட மாணவர்கள்!

பாமக-வில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் திமுக-வின் சூழ்ச்சி எடுபடாது – அன்புமணி ராமதாஸ்

மக்கள் தொகை கணக்கெடுப்பு – அரசிதழில் வெளியீடு!

வாழப்பாடி அருகே தனியார் பள்ளி பங்குதாரர்கள் இடையே மோதல் – மாணவர்களின் கல்வி கேள்விக்குறி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies