இலங்கைக்கு வரும் சீன உளவுக் கப்பல்!
Aug 20, 2025, 08:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இலங்கைக்கு வரும் சீன உளவுக் கப்பல்!

Web Desk by Web Desk
Aug 29, 2023, 08:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி, சீனாவின் உளவுக் கப்பலை ஹம்பன்தோடா துறைமுகத்தில் நிறுத்துவதற்கு இலங்கை அரசு அனுமதி அளித்திருக்கிறது.

இலங்கையின் ஹம்பந்தோடா துறைமுகத்தை சீரமைத்துத் தருவதாகக் கூறி, சீனா 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்திருக்கிறது. இதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு  இத்துறைமுகத்துக்கு சீனாவின் ‘யுவான் வாங்-5’ என்கிற உளவுக் கப்பல் கொண்டு வரப்பட்டு நிலைநிறுத்தப்பட்டது. இக்கப்பல் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இராணுவ நிலைகளை உளவு பார்ப்பதற்காக சீனாவிலிருந்து வருவதாகக் குற்றம்சாட்டி, அக்கப்பலை ஹம்பந்தோடா துறைமுகத்தில் நிலைநிறுத்த இலங்கை அரசு அனுமதி அளிக்கக்கூடாது என்று இந்திய அரசு எச்சரித்தது.

இதையடுத்து, ஒரு வாரத்துக்குப் பின் அக்கப்பல் சீனாவிற்குத் திரும்பிச் சென்றது. இதைத் தொடர்ந்து, இனிவரும் காலங்களில் இதுபோன்று உளவுக் கப்பல்களை சீனா நிலைநிறுத்த இலங்கை அனுமதிக்கக் கூடாது என்று இந்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில், சீனாவைச் சேர்ந்த “யுவான் வாங்-6” என்ற ஆய்வுக் கப்பலை ஹம்பந்தோடா துறைமுகத்தில் அக்டோபர் 25-ம் தேதி நிலைநிறுத்த இலங்கை அரசு அனுமதி அளித்திருக்கிறது.

இதுகுறித்து இலங்கை ராணுவத்தின் ஊடகத் துறை இயக்குனர் நலின் ஹெராத் கூறுகையில், “இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின ஆராய்ச்சி நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று, சீன ஆய்வுக் கப்பலுக்கு கொழும்பு துறைமுகத்தில் நிலைநிறுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இலங்கை நீர்வாழ் உயிரின ஆராய்ச்சி கழகத்துடன் இணைந்து, சீனக் கப்பல் ஆய்வு நடத்தவுள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: china ship
ShareTweetSendShare
Previous Post

பாஜக தேசியச் செய்தித் தொடர்பாளராக அனில் ஆன்டனி நியமனம்!

Next Post

நீல நிலா: வானில் நிகழும் அரிய நிகழ்வு!

Related News

பேரிடர் மேலாண்மை – முன்னேறும் மகாராஷ்டிரா!

பரிதவிக்கும் பயனாளர்கள் : அடிப்படை வசதி இல்லாத பாஸ்போர்ட் அலுவலகம்!

பைக் பரிசளித்த ரஷ்ய அதிபர் – வாயடைத்துப்போன அமெரிக்கர்!

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

Load More

அண்மைச் செய்திகள்

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்!

AI மூலம் மக்களை ஏமாற்றும் திமுக அரசு ஏமாறும் நாள் வெகு தூரமில்லை : நயினார் நாகேந்திரன்

காவலாளி அஜித் குமார் லாக்கப் கொலை வழக்கு : முதற்கட்ட குற்றப்பத்திரிகை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல்!

சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

மதுரை : 100 அடி தவெக கொடி கம்பம் சரிந்து விழுந்து விபத்து!

ஆன்லைன் சூதாட்ட ஒழுங்குபடுத்தும் மசோதா மக்களவையில் கடும் அமளிக்கிடையே தாக்கல்!

முதல்வர், அமைச்சர்கள் பதவி பறிப்பு மசோதா மக்களவையில் தாக்கல்!

அகமதாபாத் : பள்ளியில் கத்திக்குத்து – 10-ம் வகுப்பு மாணவன் படுகொலை!

சென்னை : திட்ட அனுமதி பெறாமல் கட்டப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு சீல்!

ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக வழங்கும் பக்தர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies