ஆசிய கோப்பை முதல் போட்டியில் நேபாளம் தோல்வி!
Jan 14, 2026, 08:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆசிய கோப்பை முதல் போட்டியில் நேபாளம் தோல்வி!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 31, 2023, 11:23 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆசியா உலகக்கோப்பை 2023 யின் முதல் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானிடம்  நேபாளம் தோல்வியடைந்துள்ளது.

ஆசியா உலக கோப்பையின் முதல் போட்டி நேற்று பாகிஸ்தானில் உள்ள முல்தான் மைதானத்தில் நடைபெற்றது. இதில் குரூப் ‘எ’ பிரிவில் உள்ள பாகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்யை தேர்வு செய்தது.

பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஃபகார் ஜமான் மற்றும் இமாம்-உல்-ஹக் களமிறங்கினார்கள். ஐந்தாவது ஓவரில் ஃபகார் ஜமான் தனது விக்கெட்டை இழந்தார். அவருக்கு தொடர்ந்து 6 வது ஓவரிலே இமாம்-உல்-ஹக் ரன் அவுட் ஆகனார். அடுத்ததாக களமிறங்கிய பாபர் அசாம் தனது ஆட்டத்தை அதிரடியாக காண்பித்து 151(131) ரன்களை எடுத்தார். இதுவே அணியின் அதிக பட்ச ரன்களாக இருந்தது.

இவரைத் தொடர்ந்து இப்திகார் அகமது 109(71) ரன்களை எடுத்து இறுதிவரை விக்கெட்டை இழக்காமல் இருந்தார். மேலும் பாகிஸ்தான் அணியில் முகமது ரிஸ்வான் 44 ரன்களை எடுத்தார். 50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணியின் ஸ்கோர் 342/6 ஆக இருந்தது. நேபாளம் அணியில் அதிகமாக சோம்பால் கமி 2 விக்கெட்களை எடுத்தார்.

பாகிஸ்தான் அணியின் அதிரடியான ஆட்டத்தைக் கண்டு மிரண்டு போயிருந்த நேபாளம் அணி 343 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது.

நேபாளத்தின் தொடக்க வீரர்களாக குஷால் புர்டெல் மற்றும் ஆசிப் ஷேக் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே குஷால் புர்டெல் 8 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக களமிறங்கிய ரோஹித் பவுடல் அடுத்த பந்திலே டௌக் அவுட் ஆகினார். இதே போன்று தொடர்ந்து அடுத்தடுத்த ஓவர்களில் விக்கெட்கள் விழுந்து கொண்டே இருக்க 24 வது ஓவர் முடிவில் நேபாளம் அணி 104 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஷதாப் கான் 4 விக்கெட்களை எடுத்தார். ஹரிஸ் ரவூப் மற்றும் ஷஹீன் அப்ரிடி ஆளுக்கு 2 விக்கெட்களும், நசீம் ஷா மற்றும் முகமது நவாஸ் தலா 1 விக்கெட்டையும் எடுத்தனர்.

ஆட்ட நாயகன் விருது பாகிஸ்தான் அணியின் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பரான, 151 ரன்களை அடித்த பாபர் அசாம்முக்கு வழங்கப்பட்டது.

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி தனது மிக சிறப்பான ஆட்டத்தைக் காண்பித்து வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து வரும் சனிக்கிழமை நடக்கவிருக்கும் இந்தியா பாகிஸ்தான் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது இரசிகர்களிடம் பெரும் கேள்வியாக உள்ளது.

Tags: asian cup cricketpakistan cricketnepal cricket
ShareTweetSendShare
Previous Post

திருப்பதி திருமலை: பிரமோற்சவ நாட்களில் விஐபி தரிசனம் ரத்து!

Next Post

பாஜக நிர்வாகி படுகொலைக்கு அண்ணாமலை கடும் கண்டனம்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies