ஆசிய கோப்பை முதல் போட்டியில் நேபாளம் தோல்வி!
Aug 20, 2025, 07:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆசிய கோப்பை முதல் போட்டியில் நேபாளம் தோல்வி!

Web Desk by Web Desk
Aug 31, 2023, 11:23 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆசியா உலகக்கோப்பை 2023 யின் முதல் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானிடம்  நேபாளம் தோல்வியடைந்துள்ளது.

ஆசியா உலக கோப்பையின் முதல் போட்டி நேற்று பாகிஸ்தானில் உள்ள முல்தான் மைதானத்தில் நடைபெற்றது. இதில் குரூப் ‘எ’ பிரிவில் உள்ள பாகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்யை தேர்வு செய்தது.

பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஃபகார் ஜமான் மற்றும் இமாம்-உல்-ஹக் களமிறங்கினார்கள். ஐந்தாவது ஓவரில் ஃபகார் ஜமான் தனது விக்கெட்டை இழந்தார். அவருக்கு தொடர்ந்து 6 வது ஓவரிலே இமாம்-உல்-ஹக் ரன் அவுட் ஆகனார். அடுத்ததாக களமிறங்கிய பாபர் அசாம் தனது ஆட்டத்தை அதிரடியாக காண்பித்து 151(131) ரன்களை எடுத்தார். இதுவே அணியின் அதிக பட்ச ரன்களாக இருந்தது.

இவரைத் தொடர்ந்து இப்திகார் அகமது 109(71) ரன்களை எடுத்து இறுதிவரை விக்கெட்டை இழக்காமல் இருந்தார். மேலும் பாகிஸ்தான் அணியில் முகமது ரிஸ்வான் 44 ரன்களை எடுத்தார். 50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணியின் ஸ்கோர் 342/6 ஆக இருந்தது. நேபாளம் அணியில் அதிகமாக சோம்பால் கமி 2 விக்கெட்களை எடுத்தார்.

பாகிஸ்தான் அணியின் அதிரடியான ஆட்டத்தைக் கண்டு மிரண்டு போயிருந்த நேபாளம் அணி 343 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது.

நேபாளத்தின் தொடக்க வீரர்களாக குஷால் புர்டெல் மற்றும் ஆசிப் ஷேக் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே குஷால் புர்டெல் 8 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக களமிறங்கிய ரோஹித் பவுடல் அடுத்த பந்திலே டௌக் அவுட் ஆகினார். இதே போன்று தொடர்ந்து அடுத்தடுத்த ஓவர்களில் விக்கெட்கள் விழுந்து கொண்டே இருக்க 24 வது ஓவர் முடிவில் நேபாளம் அணி 104 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஷதாப் கான் 4 விக்கெட்களை எடுத்தார். ஹரிஸ் ரவூப் மற்றும் ஷஹீன் அப்ரிடி ஆளுக்கு 2 விக்கெட்களும், நசீம் ஷா மற்றும் முகமது நவாஸ் தலா 1 விக்கெட்டையும் எடுத்தனர்.

ஆட்ட நாயகன் விருது பாகிஸ்தான் அணியின் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பரான, 151 ரன்களை அடித்த பாபர் அசாம்முக்கு வழங்கப்பட்டது.

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி தனது மிக சிறப்பான ஆட்டத்தைக் காண்பித்து வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து வரும் சனிக்கிழமை நடக்கவிருக்கும் இந்தியா பாகிஸ்தான் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது இரசிகர்களிடம் பெரும் கேள்வியாக உள்ளது.

Tags: asian cup cricketpakistan cricketnepal cricket
ShareTweetSendShare
Previous Post

திருப்பதி திருமலை: பிரமோற்சவ நாட்களில் விஐபி தரிசனம் ரத்து!

Next Post

பாஜக நிர்வாகி படுகொலைக்கு அண்ணாமலை கடும் கண்டனம்!

Related News

பரிதவிக்கும் பயனாளர்கள் : அடிப்படை வசதி இல்லாத பாஸ்போர்ட் அலுவலகம்!

பைக் பரிசளித்த ரஷ்ய அதிபர் – வாயடைத்துப்போன அமெரிக்கர்!

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

AI மூலம் மக்களை ஏமாற்றும் திமுக அரசு ஏமாறும் நாள் வெகு தூரமில்லை : நயினார் நாகேந்திரன்

காவலாளி அஜித் குமார் லாக்கப் கொலை வழக்கு : முதற்கட்ட குற்றப்பத்திரிகை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல்!

சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

மதுரை : 100 அடி தவெக கொடி கம்பம் சரிந்து விழுந்து விபத்து!

ஆன்லைன் சூதாட்ட ஒழுங்குபடுத்தும் மசோதா மக்களவையில் கடும் அமளிக்கிடையே தாக்கல்!

முதல்வர், அமைச்சர்கள் பதவி பறிப்பு மசோதா மக்களவையில் தாக்கல்!

அகமதாபாத் : பள்ளியில் கத்திக்குத்து – 10-ம் வகுப்பு மாணவன் படுகொலை!

சென்னை : திட்ட அனுமதி பெறாமல் கட்டப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு சீல்!

ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக வழங்கும் பக்தர்!

மதுரையில் தவெக மாநாடு – டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு வாபஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies