திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று!
Oct 23, 2025, 04:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று!

Web Desk by Web Desk
Aug 31, 2023, 02:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திண்டுக்கல் ரயில் நிலையத்துக்குத் தூய்மை, சுகாதாரமான உணவு வினியோகம் ஆகியவற்றுக்காக ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெற விண்ணப்பிக்கப்பட்ட நிலையில், ஐஎஸ்ஓ தரச்சான்று நிறுவனத்தின் அதிகாரிகள் குழுவினர் இரயில் நிலையத்தில் ஆய்வு செய்தனர்.

தமிழகத்திலுள்ள முக்கிய இரயில் நிலையங்களில் திண்டுக்கல் ரயில் நிலையமும் ஒன்று. இந்த இரயில் நிலையத்தில் 80-க்கும் மேற்பட்ட இரயில்கள் நின்று செல்கின்றன. இந்த இரயில்கள் நின்று செல்வதற்கு வசதியாக 5 நடைமேடைகள் பயன்பாட்டில் உள்ளன. தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இரயில் நிலையத்துக்கு வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில், திண்டுக்கல் இரயில் நிலையத்துக்குத் தூய்மை, சுகாதாரமான உணவு வினியோகம் ஆகியவற்றுக்காக ஐ.எஸ்.ஓ. தரச்சான்று பெறுவதற்குப்  விண்ணப்பிக்கப்பட்டது. இதையொட்டி ஐ.எஸ்.ஓ. தரச்சான்று நிறுவனத்தின் அதிகாரிகள் குழுவினர் திண்டுக்கல் இரயில் நிலையம் முழுவதும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

விரைவில் திண்டுக்கல் இரயில் நிலையத்துக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று கிடைத்து விடும் என்று இரயில்வே துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இரயில் நிலையத்திற்கு ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து அதிகாரி கூறியதாவது, “முறையான நேரத்தில் ரயில்களை இயக்குதல், சிக்னல்களைச் சிறப்பாக செயல்படுத்துதல், ரயில் நிலைய தொலைத் தொடர்புகளைச் சரியாக பராமரித்தல், பயணச் சீட்டு  முன்பதிவு மற்றும் அதிக சரக்குகளைக் கையாளுவதில் கவனம், சுற்றுச்சூழல் பேணுதல், பயணிகளுக்கான பாதுகாப்பு உறுதி, சுகாதாரம், உணவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்காக ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் வழங்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.

Tags: dindigul railway stationiso
ShareTweetSendShare
Previous Post

“உலக சமஸ்கிருத தினம்”- பிரதமர் மோடி வாழ்த்து!

Next Post

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: உயர் நீதிமன்றமும் கைவிரிப்பு!

Related News

இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ : டெஸ்லா சென்சாரில் பதிவானது பேய்களா?

பீகார் தேர்தலில் பலவீனமாகும் மகா கூட்டணி – ஆர்.ஜே.டி. காங்., உறவில் விரிசல்!

இந்தியாவின் புதிய பிரம்மாஸ்திரம் : எதிரிகள் இனி தப்ப முடியாது – வல்லுநர்கள் பெருமிதம்!

பலதார மணம், லவ் ஜிகாத்திற்கு எதிரான சட்டம் – அசாம் முதல்வர் திட்டம்

இந்தியா வருகிறார் கனடா பிரதமர் மார்க் கார்னி?

ராமநாதபுரம் : கனமழையால் தத்தளிக்கும் கிராமம் – 20,000 மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வியட்நாம் : அருவியில் ஆபத்தான முறையில் மீன் பிடிக்கும் நபர்!

வேலூர் கன்சால்பேட்டை பகுதியில் பொதுமக்களை ரப்பர் படகுமூலம் மீட்ட தீயணைப்புத் துறையினர்!

தங்கத்தால் உருவாக்கப்பட்ட இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்திய சுசுகி நிறுவனம்!

ஐரோப்பாவில் இப்படி ஒரு நாடா?

அமெரிக்கா சமைத்துக் கொண்டே லாரியை இயக்கி கோர விபத்து – இந்தியர் கைது!

மீண்டும் சீனாவை சீண்டும் அமெரிக்கா?- யாருக்கு பாதிப்பு?

தஞ்சையில் இருந்து சரக்கு ரயில்கள் மூலம் கொண்டு செல்லப்பட்ட நெல்முட்டைகள்!

சென்னையில் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட ஆபரணத் தங்கத்தின் விலை!

ரஷ்யாவில் இந்தியர் உள்ளிட்ட 17 பேர் கொலை – செல்ஃபி வீடியோ வெளியிட்ட தெலங்கானா இளைஞர்!

கோவை : மின்சாரம் தாக்கி ஆண் யானை உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies