நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்தவர்களை நினைவுகூறவே "என் மண் என் தேசம்"!
Aug 15, 2025, 12:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்தவர்களை நினைவுகூறவே “என் மண் என் தேசம்”!

Web Desk by Web Desk
Sep 1, 2023, 06:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

     தியாகி நடேசன் நாயக்கர்  இல்லத்திலிருந்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மண் பெற்றுக் கொண்டார்.

தியாகி நடேசன் நாயக்கர்  இல்லத்திலிருந்து  மண் பெற்றுக் அண்ணாமலை, இது குறித்து தனது எக்ஸ் பதவில்,

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் அறிவித்துள்ள ‘என் மண் என் தேசம்’ இயக்கத்தின் ஒரு பகுதியாக, மறைமலைநகர் நின்னக்கரை கிராமத்தில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகி அமரர் திரு. நடேசன்… pic.twitter.com/rjdYzR8sSB

— K.Annamalai (@annamalai_k) September 1, 2023

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள ‘என் மண் என் தேசம்’ இயக்கத்தின் ஒரு பகுதியாக, மறைமலைநகர் நின்னக்கரை கிராமத்தில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகி அமரர் நடேசன் நாயக்கர் இல்லத்திற்குச் சென்றிருந்தோம்.

சுதந்திரப் போராட்டத்தில், உப்பு சத்தியாக்கிரகம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு 6 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை சென்றவர் தியாகி நடேசன் நாயக்கர்.

எரவாடா சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, நேதாஜி அவர்களுடன் நெருங்கிப் பழகியவர். தியாகிகளுக்கான இந்திய அரசின் தாமிரப் பட்டயம் பெற்றவர். தியாகி நடேசன் நாயக்கர்  இல்லத்தில் அவரது குடும்பத்தினரைச் சந்தித்து உரையாடியதில் மகிழ்ச்சி.  பாரதப் பிரதமரின் என் மண் என் தேசம் இயக்கத்திற்காக, தியாகி நடேசன் நாயக்கர்  இல்லத்திலிருந்து மண் பெற்றுக் கொண்டதில் பெருமையடைகிறோம் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்தவர்களை நினைவுகூரும் வகையில் ‘என் மண் என் தேசம்’ என்ற இயக்கம் தொடங்கப்பட உள்ளது. இதன்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 7,500 கலசங்களில் மண்நிரப்பப்பட்டு, அவற்றோடு சேர்த்து மரக்கன்று, செடிகளும் டெல்லிக்கு கொண்டு வரப்படும். அதைக் கொண்டு, தேசிய போர் நினைவுச் சின்னம் அருகே அமுத பூங்கா உருவாக்கப்படும் எனப் பிரதமர் நரேந்திர மோடி 103-வது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில்  தொிவித்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Tags: bjp k annamalai
ShareTweetSendShare
Previous Post

நாளை ராஜ்நாத் சிங் இலங்கை பயணம்!

Next Post

மெட்ரோ இரயில் பயணம் – அதிகரிக்கும் பயணிகள் எண்ணிக்கை

Related News

தியாகிகள் மாதாந்திர ஓய்வூதியம் 22,000 ஆக உயர்வு / முதல்வர் ஸ்டாலின்

பெரம்பலூர் அருகே திமுக எம்பி அருண் நேருவை முற்றுகையிட்ட பெண்கள்!

அமைதி நிறைந்த புதிய உலகத்தை உருவாக்குவது நமது கடமை – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அழைப்பு!

தீபாவளியின் போது நாட்டு மக்கள் ஒரு பெரிய பரிசு காத்திருக்கிறது – பிரதமர் மோடி

79-வது சுதந்திர தினம் – கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய முதல்வர் ஸ்டாலின்!

100வது ஆண்டு விழாவை கொண்டாடும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வரலாற்றை எண்ணி பெருமைப்படுகிறேன் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

6 மாதங்களில் 6 போர் நிறுத்தம் – அலாஸ்காவில் ட்ரம்ப் பேட்டி!

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது – பிரதமர் மோடி

திமுக-வின் பச்சை பொய்களைத் தோலுரிக்கும் “சொன்னீங்களே, செஞ்சீங்களா?” கேள்வித் தொடர் – சமூக வலைதளப் பக்கத்தில் தொடங்கும் நயினார் நாகேந்திரன்!

சுதந்திரப் போராட்ட வீரர்களின் துணிச்சலை நினைவு கூர்வோம் – அண்ணாமலை

ஒவ்வொருவரும் இல்லங்களில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் – நயினார் நாகேந்திரன்

சுதந்திர தின விழா கொண்டாட்டம் – தஞ்சை பெரிய கோயிலில் கூடுதல் பாதுகாப்பு!

சுதந்திர தினம் – குமரியில் போலீசார் தீவிர கண்காணிப்பு!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி!

பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்று சான்று ஆப்ரேஷன் சிந்தூர் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies