நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்தவர்களை நினைவுகூறவே "என் மண் என் தேசம்"!
Jan 14, 2026, 06:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்தவர்களை நினைவுகூறவே “என் மண் என் தேசம்”!

Murugesan M by Murugesan M
Sep 1, 2023, 06:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

     தியாகி நடேசன் நாயக்கர்  இல்லத்திலிருந்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மண் பெற்றுக் கொண்டார்.

தியாகி நடேசன் நாயக்கர்  இல்லத்திலிருந்து  மண் பெற்றுக் அண்ணாமலை, இது குறித்து தனது எக்ஸ் பதவில்,

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் அறிவித்துள்ள ‘என் மண் என் தேசம்’ இயக்கத்தின் ஒரு பகுதியாக, மறைமலைநகர் நின்னக்கரை கிராமத்தில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகி அமரர் திரு. நடேசன்… pic.twitter.com/rjdYzR8sSB

— K.Annamalai (@annamalai_k) September 1, 2023

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள ‘என் மண் என் தேசம்’ இயக்கத்தின் ஒரு பகுதியாக, மறைமலைநகர் நின்னக்கரை கிராமத்தில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகி அமரர் நடேசன் நாயக்கர் இல்லத்திற்குச் சென்றிருந்தோம்.

சுதந்திரப் போராட்டத்தில், உப்பு சத்தியாக்கிரகம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு 6 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை சென்றவர் தியாகி நடேசன் நாயக்கர்.

எரவாடா சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, நேதாஜி அவர்களுடன் நெருங்கிப் பழகியவர். தியாகிகளுக்கான இந்திய அரசின் தாமிரப் பட்டயம் பெற்றவர். தியாகி நடேசன் நாயக்கர்  இல்லத்தில் அவரது குடும்பத்தினரைச் சந்தித்து உரையாடியதில் மகிழ்ச்சி.  பாரதப் பிரதமரின் என் மண் என் தேசம் இயக்கத்திற்காக, தியாகி நடேசன் நாயக்கர்  இல்லத்திலிருந்து மண் பெற்றுக் கொண்டதில் பெருமையடைகிறோம் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்தவர்களை நினைவுகூரும் வகையில் ‘என் மண் என் தேசம்’ என்ற இயக்கம் தொடங்கப்பட உள்ளது. இதன்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 7,500 கலசங்களில் மண்நிரப்பப்பட்டு, அவற்றோடு சேர்த்து மரக்கன்று, செடிகளும் டெல்லிக்கு கொண்டு வரப்படும். அதைக் கொண்டு, தேசிய போர் நினைவுச் சின்னம் அருகே அமுத பூங்கா உருவாக்கப்படும் எனப் பிரதமர் நரேந்திர மோடி 103-வது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில்  தொிவித்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Tags: bjp k annamalai
ShareTweetSendShare
Previous Post

நாளை ராஜ்நாத் சிங் இலங்கை பயணம்!

Next Post

மெட்ரோ இரயில் பயணம் – அதிகரிக்கும் பயணிகள் எண்ணிக்கை

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies