பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 9 இராணுவ வீரர்கள் பலி!
Mar 15, 2026, 03:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 9 இராணுவ வீரர்கள் பலி!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 1, 2023, 06:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் நாட்டில் தற்கொலைப்படை தீவிரவாதி நடத்தியத் தாக்குதலில் அந்நாட்டைச் சேர்ந்த 9 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

இது குறித்து, பாகிஸ்தானின் இடைக்காலப் பிரதமர் அன்வார்-உல்-ஹக் கக்கர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, “பன்னு பகுதியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் வீரம் மிகுந்த இராணுவ வீரர்கள் 9 பேர் உயிரிழந்த தகலறிந்து எனது மனம் நொறுங்கிப்போனது. இது ஒரு கோழைத்தனமான தீவிரவாதச் செயல். இதுபோன்ற செயல்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனது எண்ணங்கள் முழுவதும் தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த வீரர்களின் குடும்பத்தினர் மீதுதான் இருக்கிறது. இதுபோன்ற தீவிரவாத செயல்களைப்  பாகிஸ்தான் ஒருபோதும் அனுமதிக்காது.” எனத் தெரிவித்திருக்கிறார்.

Heartbroken by the loss of 9 valiant soldiers in Bannu Division, KPK, to a cowardly terrorist act that injured many. Such acts are utterly reprehensible. My thoughts are with the families of the martyred and injured. 🇵🇰 stands resolute against such terror.

— Anwaar ul Haq Kakar (@anwaar_kakar) August 31, 2023

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்புதான், பாகிஸ்தானின் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சிக் கைப்பற்றினர். அப்போதிருந்து, எல்லைப் பகுதிகளில் தாக்குதல்கள் அதிகரித்திருக்கிறது. பாகிஸ்தானின் உள்நாட்டில் வளர்ந்த தலிபான் குழுவான தெஹ்ரீக்-இ-தலிபான், பெரும்பாலும் காவல்துறை இல்லாத எல்லையைக் கண்டறிந்து தாக்குதல்களை நடத்துவதை வழக்கமாக வைத்திருக்கின்றன என பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்திருக்கிறது.

இந்தத் தீவிரவாத தாக்குதல் குறித்து, இண்டர்-சர்வீஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் (ISPR) அறிக்கையில்,”பாகிஸ்தான் கைபர் பக்துன்க்வா மாகாணம் பன்னு மாவட்டத்தில் நேற்று அந்நாட்டின் இராணுவ வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த தற்கொலைப்படைத் தீவிரவாதி, திடீரென இராணுவ வாகனத்தின் மீது மோதி, தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். இத்தாக்குதலில், நைப் சுபேதார் சனோபர் அலி உட்பட 9 வீரர்கள் பலியாயினர் மற்றும் 5 இராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: pakistanPakistan PMPakistan Terrarist
ShareTweetSendShare
Previous Post

“ஒரே நாடு ஒரே தேர்தல்”: 4 மாநில முதல்வர்கள் வரவேற்பு!

Next Post

நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார் !

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies