Pakistan PM - Tamil Janam TV

Tag: Pakistan PM

பாகிஸ்தானில் ஓடும் ரத்த ஆறு: 12 இடங்களில் தாக்குதல் நடத்திய பலோச் விடுதலைப் படை!

12 இடங்களில் பலோச் விடுதலைப் படை தாக்குதல் – 10 பாதுகாப்புப் படையினர் உட்பட 68 பேர் பலி! பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில், பிரிவினைவாத அமைப்பான ...

பாகிஸ்தானில் வெடிக்கும் போராட்டம் – காசா அமைதி வாரியத்தில் இணைந்ததற்கு எதிர்ப்பு

காசாவை புனரமைக்க ட்ரம்ப் உருவாக்கியுள்ள Board of Peace குழுவில் இணைந்த பாகிஸ்தானின் முடிவுக்கு உள்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. காசாவில் பாலஸ்தீனர்களின் உரிமையைப் பறிக்கும் முயற்சி ...

‘ஆப்ரேஷன் சிந்தூர்’ பதற்றம் – USA உறவை மீட்டெடுக்க பாக். எடுத்த முயற்சிகள் அம்பலம்

'ஆப்ரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்குப் பின் வாஷிங்டனில் தனது முக்கியத்துவத்தை மீண்டும் நிலைநிறுத்த, இஸ்லாமாபாத் மேற்கொண்ட அவசர முயற்சிகள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன. மூத்த அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு ...

நீடிக்கும் மர்மம் – வலுக்கும் போராட்டம் : என்ன ஆனது இம்ரான் கானுக்கு?

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறைச்சாலையில் உயிரிழந்து விட்டதாகத் தகவல் பரவி வருகிறது. இதற்குச் சிறை நிர்வாகம் மறுப்பு தெரிவித்திருந்தாலும், இவ்விவகாரத்தில் தொடர்ந்து மர்மம் நீடித்து ...

நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்த பாக். பிரதமர் – மெலோனி ரியாக்சன் வைரல்!

அமெரிக்க அதிபர் டிரம்ப்பை மீண்டும் நோபல் பரிசுக்குப் பரிந்துரை செய்த போது இத்தாலி பிரதமர் மெலோனி கொடுத்த ரியாக்‌ஷன் இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் பரிந்துரைச் செய்த 20 அம்சத் திட்டத்தை ஒப்புக் ...

பாகிஸ்தான் பிரதமராக நாளை பதவியேற்கிறார் ஷாபாஸ் ஷெரீஃப்!

பாகிஸ்தான் பிரதமராக இரண்டாவது முறையாக ஷாபாஸ் ஷெரீஃப் நாளை பதவியேற்கிறார். பாகிஸ்தான் பொதுத்தேர்தல் பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், இம்ரான் கானின்  பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் ...

உலக நாடுகளிடம் கையேந்தி பிச்சை எடுக்கிறோம்! – பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்

  நிலவில் தடம் பதித்தும், ஜி-20 மாநாட்டினைத் தலைமை ஏற்று நடத்தியும் இந்தியா எங்கோ சென்றுவிட்டது. நாம் தான் உலக நாடுகளிடம் கையேந்தி பிச்சை எடுக்கிறோம் என ...

பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 9 இராணுவ வீரர்கள் பலி!

பாகிஸ்தான் நாட்டில் தற்கொலைப்படை தீவிரவாதி நடத்தியத் தாக்குதலில் அந்நாட்டைச் சேர்ந்த 9 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இது குறித்து, பாகிஸ்தானின் இடைக்காலப் பிரதமர் அன்வார்-உல்-ஹக் கக்கர் தனது ...

பாகிஸ்தான் நாடாளுமன்றம் இரவோடு இரவாக திடீர் கலைப்பு!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, அவர் சிறையில் இருந்து வரும் நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றம் திடீரென இரவோடு இரவாக ...

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டு சிறை…

ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு, அந்நாட்டு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது. எனவே, அவரால் இனி 5 ஆண்டுகளுக்கு ...