பிரதமர் மோடி விண்வெளித் துறையைச் சிறப்பாக வழிநடத்துகிறார்!
Jul 25, 2025, 09:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடி விண்வெளித் துறையைச் சிறப்பாக வழிநடத்துகிறார்!

வானம் நமது எல்லை என்ற நிலை மாறி விண்ணையும் தாண்டி இந்திய விண்வெளித் துறை பல சாதனைகள் படைத்து வருகிறது.

Web Desk by Web Desk
Sep 2, 2023, 07:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

     இந்திய விண்வெளித் துறையை பிரதமர் நரேந்திர மோடி சிறப்பாக வழிநடத்தி வருகிறாா் என்று மத்திய விண்வெளித்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொிவித்துள்ளார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான் 3 வெற்றியைத் தொடர்ந்து சூரியனை ஆராய்ச்சி செய்யும் நோக்கில் ஆதித்யா எல்1 எனும் விண்கலம் உருவாக்கப்பட்டது. இந்த விண்கலம் இன்று ஶ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து இன்று முற்பகல் 11:50 மணிக்கு பி‌எஸ்எல்‌விசி57 ஏவுகணை மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

ஆதித்யா எல்1 நான்கு மாதங்கள் பயணித்து சுமார் 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் லக்ராஞ்ச்1 (எல்1) பகுதியை அடையும். அங்கிருந்து சூரியனைப் பற்றிய ஆராய்ச்சியைத் தொடங்கும். ஆதித்யா எல்1 விண்கலத்தில் ஏழு ஆராய்ச்சிக் கருவிகள் இணைக்கப்பட்டுள்ளன. இவை சூரியனின் குரோமாஸ்பியர் அடுக்கு, ஃபோட்டோஸ்பியர் மற்றும் சூரியனின் வெளிப்பகுதியான குரோனா அடுக்குகளை ஆய்வு செய்யுள்ளது.

ஆதித்யா எல்-1 விண்கலன் வெற்றிகரமாக

விஞ்ஞானிகளிடையே உரையாற்றிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், ஆதித்யா எல்1 வெற்றிகரமாக புவியின் நீள்வட்ட சுற்றுவட்டப் பாதையில் உள்ளதாகவும், அடுத்தடுத்த நிலைகளில் அதன் சுற்றுவட்டப் பாதை படிப்படியாக உயர்த்தப்பட்டு எல்1 பகுதியை நோக்கி பயணிக்கும்.

சந்தியான் 3 மூலம் நிலவில் தரையிறங்கியுள்ள லேண்டர் மற்றும் ரோவர் சிறப்பாக ஆராய்ந்து வருவதாகவும், ரோவர் வாகனம் வெற்றிகரமாக 100 மீட்டர் தூரம் பயணித்துள்ளது என்றும் இன்னும் இரண்டு நாள் அதன் பணியை மேற்கொண்டு அதன் பின் உறக்க நிலைக்குச் செல்லும் என்றும் தெரிவித்தார்.

இஸ்ரோ விஞ்ஞானிகளிடையே உரையாற்றிய மத்திய விண்வெளித்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் சூர்யோதயம் தொடங்கியுள்ளது. நமது பிரதமர் கூறியதுபோல், வானம் நமது எல்லை என்ற நிலை மாறி விண்ணையும் தாண்டி இந்திய விண்வெளித் துறை பல சாதனைகள் படைத்து வருகிறது என்றார். இந்திய விண்வெளித் துறையை பிரதமர் சிறப்பாக வழிநடத்தி வருவதாகவும் மகிழ்ச்சி தெரிவித்தார். மேலும் ஆதித்யா எல்1 திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானிகளுக்கும் இஸ்ரோவின் அடுத்தடுத்த ஆராய்ச்சிகள் வெற்றிபெறவும் வாழ்த்துகள் தெரிவித்தார்.

 

 

Tags: aadhithya-L1ISRO
ShareTweetSendShare
Previous Post

ஆதித்யா-எல்1 விண்வெளி ஆராய்ச்சியில் புதிய பாதை- திரௌபதி முர்மு!

Next Post

பயிற்சிக்கு சுவிட்சர்லாந் செல்லும் நீரஜ்!

Related News

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

மீன்பிடி தடை கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies